tag:blogger.com,1999:blog-1788649157671288584.post312878320217848779..comments2024-03-29T17:49:49.590+05:30Comments on எங்கள் Blog: 9.8.18 கேள்விகள் & பதில்கள் !கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger118125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81220004618566205562018-08-13T09:22:19.321+05:302018-08-13T09:22:19.321+05:30// ஏகாந்தன் Aekaanthan !9 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற...// ஏகாந்தன் Aekaanthan !9 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 9:42<br />//" நீங்கள் 'அந்த மாதிரி' பிராமணர் இல்லை என்று தெரியாமல் போயிற்று" என எனக்கு அநீதி இழைத்த ஒருவர் சொன்னது.//<br /><br />ஒருவர்தானா? மற்றவரெல்லாம் நீதியைத்தான் இழைத்தார்களாக்கும் ?<br /><br />raman12 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 12:27<br />உண்மையில் எனக்கு அநீதி வேறெங்கும் இழைக்கப்பட வில்லை.. அதிர்ஷ்டசாலி !<br /><br />கீ சா மேடம்! கே ஜி ஒய் சொல்லியிருக்கும் பதில், ஏகாந்தன் அவர்களுக்கு! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40171559846633662162018-08-12T12:53:21.727+05:302018-08-12T12:53:21.727+05:30திரு கேஜிஒய் என்ன சொல்றார்னு ஒண்ணுமே பிரியலையே! :)...திரு கேஜிஒய் என்ன சொல்றார்னு ஒண்ணுமே பிரியலையே! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22800703485200981742018-08-12T12:27:48.648+05:302018-08-12T12:27:48.648+05:30உண்மையில் எனக்கு அநீதி வேறெங்கும் இழைக்கப்பட வில்ல...உண்மையில் எனக்கு அநீதி வேறெங்கும் இழைக்கப்பட வில்லை.. அதிர்ஷ்டசாலி !ramanhttps://www.blogger.com/profile/07990014476954890291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7023986592935867512018-08-10T17:56:31.084+05:302018-08-10T17:56:31.084+05:30கேரளத்தில் பாயசத்தில் பப்படம்பொடித்து சாப்பிடுவ...கேரளத்தில் பாயசத்தில் பப்படம்பொடித்து சாப்பிடுவது பார்த்திருக்கிறேன் எந்த வண்ணம்யாருக்குச்சொந்தம்நினைவுக்கு வருவதில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16400221259230814522018-08-10T06:05:19.496+05:302018-08-10T06:05:19.496+05:30யாரு லைக் போடணும்? என்னோட ரங்க்ஸா? இஃகி, இஃகி, அவர...யாரு லைக் போடணும்? என்னோட ரங்க்ஸா? இஃகி, இஃகி, அவருக்குக் கணினியில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்குப் பொறுமை கிடையாது. முகநூலில் எல்லாம் அவர் இல்லவும் இல்லை. அதையும் வாட்சப்பையும் ஒண்ணாக் குழப்பிப்பார்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44910963283833849182018-08-10T06:03:25.940+05:302018-08-10T06:03:25.940+05:30பானுமதி, தகவலுக்கு நன்றி. நான் தொலைக்காட்சி பார்ப்...பானுமதி, தகவலுக்கு நன்றி. நான் தொலைக்காட்சி பார்ப்பதே அரிது. அதிலும் ஜி தொலைக்காட்சி எல்லாம் பார்த்ததே இல்லை. எப்போவானும் ஜி இந்தி சானலில் முன்னெல்லாம் படங்கள் பார்த்திருக்கேன். இப்போ செட் டாப் பாக்ஸ் வந்தப்புறமாத் தொலைக்காட்சிப் பெட்டியையே தொடறதில்லை. கார்த்திக் என்னும் பெயரில் பாடகர் இருப்பதை இப்போதே அறிந்தேன். பாபா படமும் பார்த்தது இல்லை. எல்லாப் படங்களும் பார்க்க முடிகிறதில்லை தொலைக்காட்சியில் வந்தாலும். நேரம், மனம் எல்லாம் ஒத்துப் போகணும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65961396750229273472018-08-10T05:59:47.546+05:302018-08-10T05:59:47.546+05:30சோள ரொட்டி வட மாநிலங்களில் மிகவும் பிரபலம். முக்கி...சோள ரொட்டி வட மாநிலங்களில் மிகவும் பிரபலம். முக்கியமாக மகாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மக்கி கா ரொட்டி மிகப் பிரபலம். பஞ்சாபில் இதோடு சர்சோன் கா சாக் எனக் கடுகுக் கீரையில் சப்ஜியும் செய்வார்கள். கம்பில் இப்போதும் ரொட்டி, பூரி ஆகியன செய்வது உண்டு. நானுமே பண்ணுவேன். கம்பு மாவில் வெந்தயக்கீரை போட்டுப் பூரிபொரித்து மாலை வேளைக்குச் சாப்பிட வைத்துக் கொள்வது உண்டு. இவை எல்லாம் நம் நாட்டுப் பாரம்பரிய உணவு வகைகள்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19874714068249340862018-08-10T05:56:21.038+05:302018-08-10T05:56:21.038+05:30நெல்லைத் தமிழரே, முதல்லே கார்ன்ஃப்ளேக்ஸோடும், ஓட்ஸ...நெல்லைத் தமிழரே, முதல்லே கார்ன்ஃப்ளேக்ஸோடும், ஓட்ஸோடும் சிறுதானியங்களைச் சேர்க்காதீங்க. இது முழுக்க முழுக்க நம் நாட்டு உணவு. நானெல்லாம் சின்ன வயசிலேயே கேழ்வரகுக் கஞ்சி, கூழ், களி, சப்பாத்தி, தோசைனு சாப்பிட்டு வளர்ந்திருக்கேன். அதுவும் லால்பகதூர் சாஸ்திரி பிரதமரா இருந்தப்போவும் தமிழ்நாட்டில் அரிசிப் பஞ்சம்னு வந்தப்போவும் நாங்க எங்க வீட்டில் அதிகம் கேழ்வரகு தான் சமைச்சிருக்கோம். என் அம்மா ராகிமால்ட் வீட்டிலேயே தயாரிப்பார். கேழ்வரகை முளைக்கட்டி வறுத்துப் பொடித்து வஸ்த்ராயனம் பண்ணி! என் பெண்ணிற்கு ஐந்து வயசு வரைக்கும் என் அம்மா தயாரிப்பான ராகி மால்ட் தான் கொடுத்திருக்கேன். எங்க பெரிய பேத்திக்கும் முதல் திட உணவாகக் கேழ்வரகுக் கூழ் தான் கொடுத்திருக்கோம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61127712372774056962018-08-09T23:27:43.329+05:302018-08-09T23:27:43.329+05:30கீதா அக்கா! கார்த்திக் என்னும் பாடகரை தெரியாதா? ஜீ...கீதா அக்கா! கார்த்திக் என்னும் பாடகரை தெரியாதா? ஜீ தமிழ் சேனலில் குழந்தைகள் கலந்து கொள்ளும் ஒரு பாடல் நிகழ்ச்சிக்கு அவரும் ஒரு நடுவர். <br />'தோன்றிர் புகழோடு தோன்றுக' என்னும் வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப, முதல் பாடலே சூப்பர் ஸ்டாருக்கு பாபா படத்தில் 'சக்தி கொடு' பாடியவர். அருமையான பாடகர். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29564620168703241182018-08-09T23:20:56.546+05:302018-08-09T23:20:56.546+05:30அப்பாடா! ஒரு வழியாக கிச்சனை விட்டு வெளியே வந்தீர்க...அப்பாடா! ஒரு வழியாக கிச்சனை விட்டு வெளியே வந்தீர்களே. அனந்த கோடி நமஸ்காரங்கள். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66129130890637681922018-08-09T19:36:58.954+05:302018-08-09T19:36:58.954+05:30காந்தி பற்றி ஆரம்பித்த தை ஆர்வமாக படித்தால் ராகுல்...காந்தி பற்றி ஆரம்பித்த தை ஆர்வமாக படித்தால் ராகுல் காந்தி ராஜீவ் காந்தியை கண்ணுல காட்டினீங்க K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20124452611788614582018-08-09T17:41:43.880+05:302018-08-09T17:41:43.880+05:30இந்தமாதிரி இப்போ யார் சொல்றாங்க? நம்ம உணவு புழுங்க...இந்தமாதிரி இப்போ யார் சொல்றாங்க? நம்ம உணவு புழுங்கரிசிச் சோறு. குதிரை கழுதை வாலிச் சோறுலாம் ஏன் சாப்படறீங்க? நிறையபேர் இதுமாதிரி காலைல கார்ன்ஃப்ளப்ஸ், மதியம் குதிரைவாலி, இரவு சப்பாத்தின்னு ஜல்லியடிக்கிறீங்களேநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24812360606561529732018-08-09T17:38:09.144+05:302018-08-09T17:38:09.144+05:30ஓஹோ... இப்போ முகநூல்ல மெனு ப்ப்ளிஷ் பண்ணி அவர் லைக...ஓஹோ... இப்போ முகநூல்ல மெனு ப்ப்ளிஷ் பண்ணி அவர் லைக் போட்டாத்தான் பண்ணவே ஆரம்பிக்கிறீங்களா? அட.. இது நல்ல ஐடியாவா இருக்கே.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75282276629585114912018-08-09T17:36:45.802+05:302018-08-09T17:36:45.802+05:30:P:P:P:P:P:P:P:P:P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82849534723619196632018-08-09T17:35:10.833+05:302018-08-09T17:35:10.833+05:30கீசா மேடம் - மைக்கோவேவ் அவன் வாங்கின கத்துக்குட்டி...கீசா மேடம் - மைக்கோவேவ் அவன் வாங்கின கத்துக்குட்டிகள்லாம் முதல்ல செய்துபார்ப்பது மில்க்மெய்ட் தயிர் சேர்த்த திரட்டுப்பால். கல்யாணம் ஆன (சமையல் சுமார் தெரிந்த பெண்கள்) கத்துக்குட்டிகள் முதலில் செய்யும் இனிப்பு, கடை ஜாமூன் மிக்ஸ் வைத்துச் செய்யும் குலாப் ஜாமூன். இரண்டையும் பார்த்தால் காத தூரம் ஓடிடலாம். ஹா ஹா ஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61859546275951674472018-08-09T16:04:52.771+05:302018-08-09T16:04:52.771+05:30கம்பு, வெள்ளைச் சோளம் தவிர்த்து மற்றவற்றில் செய்யல...கம்பு, வெள்ளைச் சோளம் தவிர்த்து மற்றவற்றில் செய்யலாம். கம்பு, சோளத்தில் அவற்றோடு பருப்பு வகைகள் சேர்த்து அடை பண்ணலாம். கொஞ்சம் போல் புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் போட்டு அரைத்து தோசை வார்க்கலாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70172533302263903072018-08-09T15:42:36.207+05:302018-08-09T15:42:36.207+05:30சு டோ கு கதை!
இப்போது வெளியாகி இருக்கிறது..
htt...சு டோ கு கதை!<br /><br />இப்போது வெளியாகி இருக்கிறது..<br /><br />https://engalcreations.blogspot.com/2018/08/blog-post_9.htmlஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50382593872267372322018-08-09T15:34:24.212+05:302018-08-09T15:34:24.212+05:30குதிரை வாலி(யி)ல் மற்றும் நரி வாலில்(fox tail mill...குதிரை வாலி(யி)ல் மற்றும் நரி வாலில்(fox tail millet)தான் செய்யலாம் என்று நினைக்கிறேன்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13772634850034812892018-08-09T15:24:22.479+05:302018-08-09T15:24:22.479+05:30அடுத்துக் கொஞ்சம் சீரியஸாகக் கேள்விகள்!
இப்போக் க...அடுத்துக் கொஞ்சம் சீரியஸாகக் கேள்விகள்!<br /><br />இப்போக் கேள்விகள்! யாருங்க அங்கே பயந்து ஓடறது? நில்லுங்க, நில்லுங்க! ஷ்டாப்!<br /><br />காந்தியைப் பத்தித் தான் கேள்வி! அவர் இல்லைனா சுதந்திரமே கிடைச்சிருக்காது என்பவர்களில் நீங்கள் அனைவரும் உண்டா?<br /><br />நவகாளி யாத்திரையின் போது காந்தி நடந்து கொண்ட விதம் சரியா? <br /><br />காஷ்மீருக்கு காந்தி போயிருக்கையில் மன்னரைப் பார்த்துப் பேசி இருந்தால் காஷ்மீர் பிரச்னையே வந்திருக்காது! இது என்னோட கருத்து! சரியா? உங்க கருத்து என்ன?<br /><br />காந்தியை விடுங்க! ஜின்னாவைப் பிரதமர் ஆக்கி இருந்திருந்தால் பாகிஸ்தான் பிரிந்திருக்காது என்பது சரியா? <br /><br />படேலைப் பிரதமராக காந்தியே தேர்ந்தெடுத்திருந்தார். பின்னால் நேருவின் மேல் உள்ள பிரியத்தினால் அவர் கோபத்துக்கு காந்தி அடி பணிந்து படேலைத் தானாக வாபஸ் வாங்க வைச்சார்! இது சரியா? (நான் கேட்பது படேல் பிரதமர் ஆகாதது சரியா, நேரு பிரதமர் ஆனது சரியா என்பது இல்லை!) காந்தி செய்தது சரியா?<br /><br />எல்லாவற்றுக்கும் உண்ணாவிரதம் என்னும் பெயரில் காந்தி emotional blackmail செய்தார் என்பது என் கருத்து! உங்க கருத்து என்ன?<br /><br />விரும்பினால் பதில் சொல்லலாம்! :)))) ஏனெனில் பலரும் காந்தியைப் போற்றுபவர்களே! ஆகவே நான் கேட்டு இருப்பதும் அதற்கு பதில் சொல்வதும் தர்மசங்கடமாக உணரலாம். <br /><br />மீ ஜூட்! வரேன்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43802154603281495552018-08-09T15:17:52.085+05:302018-08-09T15:17:52.085+05:30சமைப்பதற்கு சுமாராக எவ்வளவு நேரம் செலவிடுவீர்கள்? ...சமைப்பதற்கு சுமாராக எவ்வளவு நேரம் செலவிடுவீர்கள்? ஒன்றரை மணி நேரத்தில் சமையலானு நெ.த. ஆச்சரியமாக் கேட்கிறார். அது என்ன அவ்வளவு கஷ்டமான வேலையா? <br />பிடித்த பொழுதுபோக்கு?<br />எனக்குத் தெரிந்து பலரும் எழுத்தாளர்கள், நடிகர்கள், பாடகர்கள் என யாரேனும் ஒருவர் மேல் மிக உயர்ந்த நம்பிக்கை கொண்டு அவங்களைக் கடவுள் போலப்பூஜிக்கின்றனர். எனக்கு என்னமோ அப்படி யாரையும் தோணலை! இது ஏன்? என்னிடம் உள்ள குறையோ? இளையராஜாவின் பிறந்தநாள் என்றால் உடனே அவரை இந்திரன், சந்திரன் எனப் புகழ்ந்து அவர் பாடலைக் கேட்டதால் தான் வாழ்க்கையே ஒளிமயம் ஆனது என்பது போல் சொல்கிறார்கள். நானும் கேட்பேன்! ரசிப்பேன். அம்புடுதேன்! இது ஏன்? அதே போல் சிலருக்கு எஸ்பிபி. பாடும் நிலா என்னும் பெயர் வேறே உண்டு அவருக்கு! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45611197898160635632018-08-09T15:13:06.870+05:302018-08-09T15:13:06.870+05:30உணவு விஷயத்தில் மக்களிடம் விழிப்புணர்வு வந்திருக்க...உணவு விஷயத்தில் மக்களிடம் விழிப்புணர்வு வந்திருக்கா? <br /><br />பேலியோ டயட் என்கிறார்களே, அதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?<br /><br />எல்லா உடம்புக்கும் எடுத்த எடுப்பிலே மருத்துவரை நாடுவீங்களா? இல்லைனா கை வைத்தியம் முயன்று பார்த்துட்டுப் போவீங்களா?<br /><br />நார்மல் சர்க்கரை அளவைப் பழையபடிக்கு மாத்தி ஏதோ ஒரு வெளிநாட்டு மெடிகல் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டிருக்கு. ஆனால் நம்ம நாட்டு மருத்துவர்கள் ஆங்கில மருத்துவர்கள் உட்படப் பலரும் சர்க்கரை அளவு 200 வரை தாராளமாக இருக்கலாம் என்று முன்பிருந்தே சொல்லி வந்தார்கள். இதில் எது உண்மை என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது?<br />ஆங்கில மருத்துவம் நம்பகத் தன்மை உள்ளதா? சித்த மருத்துவம், ஆயுர்வேதம் இவை நம்பகத் தன்மை உள்ளதா?<br /><br />ஹோமியோபதியில் வெறும் சர்க்கரை உருண்டைகள் தான் கொடுப்பதாகச் சொல்கிறார்கள் சிலர். உங்கள் கருத்து என்ன? ஹோமியோபதி மருந்துகள் பயன்படுத்திப் பார்த்திருக்கீங்களா? அதில் நம்பிக்கை உண்டா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34833561097622445912018-08-09T15:05:14.499+05:302018-08-09T15:05:14.499+05:30குதிரை வால், கழுதை வால்... எல்லாவற்றிலுமே செய்யலா...குதிரை வால், கழுதை வால்... எல்லாவற்றிலுமே செய்யலாமா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68140775525194902362018-08-09T15:03:39.966+05:302018-08-09T15:03:39.966+05:30மொட்டையாய் கமெண்ட் வரும்போது அது எந்த, யாருடைய கமெ...மொட்டையாய் கமெண்ட் வரும்போது அது எந்த, யாருடைய கமெண்ட்டுக்காக சொல்லப்பட்டிருக்கிறது என்று கண்டு பிடிப்பது இந்த மாடல் பின்னூட்டப்பெட்டியில் சற்றே சிரமமாக இருக்கிறது!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6836766441509957262018-08-09T15:00:55.209+05:302018-08-09T15:00:55.209+05:30ஆம்.. கார்த்திக் என்றொரு பாடகர்... என் இளைய மகன...ஆம்.. கார்த்திக் என்றொரு பாடகர்... என் இளைய மகன் மூலம் எனக்கு அறிமுகம். நல்லாவே பாடுவார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47587836879336930532018-08-09T14:59:28.013+05:302018-08-09T14:59:28.013+05:30கௌதமன் சார், ஶ்ரீராம் கிடக்கார் விடுங்க! எல்லா சிற...கௌதமன் சார், ஶ்ரீராம் கிடக்கார் விடுங்க! எல்லா சிறுதானியத்திலும் பொங்கல் நல்லா இருக்கும். நீங்க ஜலம் விடுவீங்களா, பால் விடுவீங்களா தெரியலை! கொஞ்சம் அதிகமாவே சேருங்க! நல்லாக் குழையும்! அரிசி உப்புமா மாதிரியும் பண்ணலாம். உப்புமாக் கொழுக்கட்டை, தித்திப்புக் கொழுக்கட்டை(பிடி கொழுக்கட்டையில் வெல்லம் சேர்த்து) எல்லாமும் பண்ணலாம். எஞ்சாய்!!!!!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com