tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3183569581949429838..comments2024-03-19T08:26:53.176+05:30Comments on எங்கள் Blog: என் கேள்விக்கென்ன பதில்? புதன் 180606கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger103125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29637694321376601152018-06-09T07:04:49.204+05:302018-06-09T07:04:49.204+05:30மாதவன்! பார்த்து ரொம்ப நாளாச்சு! சௌக்கியமா? மாதவன்! பார்த்து ரொம்ப நாளாச்சு! சௌக்கியமா? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46368049649179176352018-06-08T10:19:13.828+05:302018-06-08T10:19:13.828+05:30//10,வாரத்தின் ஏழு நாட்களில் மிகவும் பிடித்த நாள் ...//10,வாரத்தின் ஏழு நாட்களில் மிகவும் பிடித்த நாள் எது ? //<br /><br />ஓஹோ... இங்கிட்டு இந்தமாதிரி கேள்வி கேட்கணுமா.... இதோ...<br />M1) மாதத்தில் பிடித்த 'வாரம்' எது ?<br />M2) ஓராண்டில்(காலெண்டர் இயர்) பிடித்த 'மாதம்' என்ன ? (தமிழ், ஆங்கில வருடம்)<br />M3) தமிழ் வருடம் 60ல் (பிரபவ, விபவ, சுக்ல,....) பிடித்த வருடம் எது ?<br />M4) நீங்கள் பிறந்த தமிழ் வருடம் எது ?<br /><br />M in M1,M2 etc., represents none other than 'Madhavan'Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9656507437946457222018-06-07T03:32:23.275+05:302018-06-07T03:32:23.275+05:30101 எனக்கே! 101 எனக்கே! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81041763907329284132018-06-06T23:23:27.572+05:302018-06-06T23:23:27.572+05:30100... ஆஆஆஆஆஆஆஆஆஆஆவ் பரிசு எனக்கே:))100... ஆஆஆஆஆஆஆஆஆஆஆவ் பரிசு எனக்கே:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56062580215625811012018-06-06T23:23:01.508+05:302018-06-06T23:23:01.508+05:309999முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74377388310297655002018-06-06T21:10:21.792+05:302018-06-06T21:10:21.792+05:30 (மாற்றப்பட்ட கேள்வி). பத்து பேருக்கு அதுவும் குடு... (மாற்றப்பட்ட கேள்வி). பத்து பேருக்கு அதுவும் குடும்ப உறுப்பினர்களுக்கு சமையல் செய்யணும் என்றால் பெண்களை நம்பி//<br /><br />ஸ்ஸ்ஸ்ஸ் அதிரா ஓடியாங்க கொஞ்சம் என் முன்னே நில்லுங்க உங்க பின்னாடி ஒளிஞ்சிக்கறேன் :)<br /><br />@:நெல்லை தமிழன் நீங்க இப்போ அடிக்கலாம் அதிரா வாங்கிப்பாங்க :)<br /><br />ஹாஹா .உண்மையினுள் இந்த கேள்வியை டைப்பும்போது உங்க கிட்டருந்து எதிர் கேள்வி வரும்னு நினைச்சிட்டே எழுதினேன் :)<br /><br />// பெண்கள் மென்மையானவர்கள்.. அவர்களால சத்தமாப் பேசமும் முடியாது:)..//ஆஹா சூப்பர் <br /><br />//<br />நிறையப்பேருக்க்கு சமைக்கவும் முடியாது ஹா ஹா ஹா:))<br /><br />June 6, 2018 at 7:59 PM// Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21875490966156037162018-06-06T21:05:53.518+05:302018-06-06T21:05:53.518+05:30@நெல்லைத்தமிழன் அது மொத்தமா 20 கேள்வியும் போட்டு ம...@நெல்லைத்தமிழன் அது மொத்தமா 20 கேள்வியும் போட்டு முடிக்கணும்னு டைப்பினது .அந்த நேரம் பார்த்து சட்டுனு கஷாயம் /பாட்டி மருந்து /கை வைத்தியம் / வார்த்தைகள் நினைவுக்கு வரல :)<br /><br />அந்த குழை சாதம் மட்டும் வேணாம் :) ஒப்புமை இல்லாதது அது :)<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46067544145697108012018-06-06T21:01:01.866+05:302018-06-06T21:01:01.866+05:30 / பூட்டை உடைத்துதான் வெளிக்கொணர்ந்தார்களாம். இதை... / பூட்டை உடைத்துதான் வெளிக்கொணர்ந்தார்களாம். இதைக் கேள்விப்பட்டபோது எனக்கு ஏஞ்சலின் நினைவு வந்தது. அவரிடமும் சொன்னேன்!//<br /><br />ஆவ்வ் :) நம் புகழ் சென்னை வரைக்கும் பரவிடுச்சா :)<br /><br />அது சரி ஒரு தட்டை இட்லியோ களாக்காய் ஊறுகாயோ இல்லை quilling இதெல்லாம் பார்த்து வராத என் நினைவு எந்த டைம்ல வந்திருக்கு பாருங்க :) அவ்ளோ பேமஸ் நான் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6425298087046933402018-06-06T20:59:26.704+05:302018-06-06T20:59:26.704+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2249196564229269122018-06-06T20:56:24.740+05:302018-06-06T20:56:24.740+05:30 அஞ்சு டக்கு டக்கெனத் தடக்கித்தடக்கி விழுவா[புல்லு... அஞ்சு டக்கு டக்கெனத் தடக்கித்தடக்கி விழுவா[புல்லுக்குக் கூட:))] ஹா ஹா ஹா ஆனா அதிரா விழமாட்டேனாக்கும்:)) //<br /><br /><br />புல்லு வழுக்கினா நான் என்ன பண்றது மியாவ் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45235155896982497412018-06-06T20:54:02.623+05:302018-06-06T20:54:02.623+05:30ஹா ஹா ஹா ஸ்ரீராம்.. அஞ்சு எனில் உள்ளே மயங்கிக் கிட...ஹா ஹா ஹா ஸ்ரீராம்.. அஞ்சு எனில் உள்ளே மயங்கிக் கிடந்திருப்பா ஹா ஹா ஹா:))<br /><br />//<br />கர்ர்ர் எவ்ளோ குஷி சிரிப்பு ..இந்த மாதிரி எதுவும் எப்பவும் நடக்கும் அதான் முன்னெச்சரிக்கையா 20 கேள்வி போட்டு வச்சிட்டேன் :)<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6177768193331730612018-06-06T20:37:26.488+05:302018-06-06T20:37:26.488+05:30IM கேன்சல் செய்து, பாட்டிலுக்குள் அடைபட்டிருக்கும்...IM கேன்சல் செய்து, பாட்டிலுக்குள் அடைபட்டிருக்கும் மீனையும் காவல் நிற்கும் பூனையையும் பார்த்துவிட்டேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70176281563763754392018-06-06T20:24:23.525+05:302018-06-06T20:24:23.525+05:30 haa haa haa...அது பழக்கதோசத்தில் என் பக்கம் போடுவ... haa haa haa...அது பழக்கதோசத்தில் என் பக்கம் போடுவதைப்போல ஐ எம் போட்டு விட்டேன்:)) [im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75295597149957678482018-06-06T20:23:40.848+05:302018-06-06T20:23:40.848+05:30//அப்புறம் ஆளை வரவழைத்து கதவின் பூட்டை உடைத்துதான்...//அப்புறம் ஆளை வரவழைத்து கதவின் பூட்டை உடைத்துதான் வெளிக்கொணர்ந்தார்களாம். இதைக் கேள்விப்பட்டபோது எனக்கு ஏஞ்சலின் நினைவு வந்தது. அவரிடமும் சொன்னேன்!//<br /><br />ஹா ஹா ஹா ஸ்ரீராம்.. அஞ்சு எனில் உள்ளே மயங்கிக் கிடந்திருப்பா ஹா ஹா ஹா:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28032477803946702852018-06-06T20:16:17.168+05:302018-06-06T20:16:17.168+05:30//[im]http://stuffpoint.com/cats/image/173276-cats...//[im]http://stuffpoint.com/cats/image/173276-cats-cat-and-fish.jpg[/im] //<br /><br />404 Not Found!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27348617655799562782018-06-06T20:15:23.856+05:302018-06-06T20:15:23.856+05:30//அதிராவின் மைண்ட் வாய்ஸ் //சே யாரிந்த கண்ணாடியை க...//அதிராவின் மைண்ட் வாய்ஸ் //சே யாரிந்த கண்ணாடியை கண்டுபிடிச்சது கர்ர்ர் :)//<br /><br />மம்மீஈஈஈஈஈஈ... கை உள்ளே போகுதூஊஊ:))<br /><br />[im]http://stuffpoint.com/cats/image/173276-cats-cat-and-fish.jpg[/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65494193481921081962018-06-06T20:15:19.296+05:302018-06-06T20:15:19.296+05:30இன்று என் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் பெண்மணி பா...இன்று என் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் பெண்மணி பால்கனியில் இருக்கும்போது கதவு மூடிக்கொண்டு திறக்கவே முடியவில்லையாம். என்னென்னவோ செய்து பார்த்தார்களாம். அப்புறம் ஆளை வரவழைத்து கதவின் பூட்டை உடைத்துதான் வெளிக்கொணர்ந்தார்களாம். இதைக் கேள்விப்பட்டபோது எனக்கு ஏஞ்சலின் நினைவு வந்தது. அவரிடமும் சொன்னேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55391532737108640222018-06-06T20:11:33.531+05:302018-06-06T20:11:33.531+05:30//ஏஞ்சலினுக்கு என்னவாம் ரென்சன்?!! எறும்புகள் கூட ...//ஏஞ்சலினுக்கு என்னவாம் ரென்சன்?!! எறும்புகள் கூட ஏஞ்சலீனிடம் உணவே கேட்டுக் காத்துக் கொண்டிருக்கின்றன.. <br /><br />:)))//<br /><br />நீங்க வேற ஸ்ரீராம் இன்னொன்று ஜொள்ள மறந்திட்டேன்ன்.. 6 வித்தியாசத்தில இன்னொன்று.. அஞ்சு டக்கு டக்கெனத் தடக்கித்தடக்கி விழுவா[புல்லுக்குக் கூட:))] ஹா ஹா ஹா ஆனா அதிரா விழமாட்டேனாக்கும்:)) ஹையோ இப்போ வந்தாலும் வருவா மீ ஓடப்போறேன்ன்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26978906547732016882018-06-06T20:09:43.497+05:302018-06-06T20:09:43.497+05:30கெள அண்ணன்.. குரங்கிலிருந்துதான் மனிதன் உருவானார் ...கெள அண்ணன்.. குரங்கிலிருந்துதான் மனிதன் உருவானார் என்பதை நம்புறீங்களோ? அப்பூடி எனில் ஆரைப்பார்த்து அப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க?:)) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16539505677040804192018-06-06T20:04:22.694+05:302018-06-06T20:04:22.694+05:30ஏஞ்சலினுக்கு என்னவாம் ரென்சன்?!! எறும்புகள் கூட ஏ...ஏஞ்சலினுக்கு என்னவாம் ரென்சன்?!! எறும்புகள் கூட ஏஞ்சலீனிடம் உணவே கேட்டுக் காத்துக் கொண்டிருக்கின்றன.. <br /><br />:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7374765507105793782018-06-06T20:00:57.083+05:302018-06-06T20:00:57.083+05:30//15.ஒரு நாளைக்கு எத்தினை தடவை கண்ணாடி பார்ப்பீங்க...//15.ஒரு நாளைக்கு எத்தினை தடவை கண்ணாடி பார்ப்பீங்க :))))) ?//<br />யார் வீட்டுக் கண்ணாடியை எனச் சொல்லவே இல்ல?:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43095358748965700282018-06-06T19:59:01.378+05:302018-06-06T19:59:01.378+05:30ஹையோ இப்போ எதுக்கு நெல்லைத்தமிழன் ரென்சனாகிறார்ர்ர...ஹையோ இப்போ எதுக்கு நெல்லைத்தமிழன் ரென்சனாகிறார்ர்ர்ர்:)).. ஹையோ கல்யாணவீட்டுக்கு ஆண்களைப் பிடிப்பது ஏனெனில் பானை பாத்திரம் தூக்கப் பலம் வேணுமெல்லோ:)) அதனாலதான்... பெண்கள் மென்மையானவர்கள்.. அவர்களால சத்தமாப் பேசமும் முடியாது:).. நிறையப்பேருக்க்கு சமைக்கவும் முடியாது ஹா ஹா ஹா:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42485006430910601222018-06-06T19:57:01.118+05:302018-06-06T19:57:01.118+05:30//இன்று பிற்பகல் சென்னையில் சற்றே மழை பெய்தது. இப்...//இன்று பிற்பகல் சென்னையில் சற்றே மழை பெய்தது. இப்போது பார்த்தால் ஏஞ்சலின் கேள்வி மழை பொழிந்திருக்கிறார்!//<br /><br />அது ஸ்ரீராம் அது வந்து அஞ்சு கொஞ்சம் ரென்சனாகிட்டா கெள அண்ணனின் போஸ்ட் பார்த்து:)) அதனாலதான் கேள்விகளாத் தொடுத்து டென்சனைக் குறைச்சிட்டா:)) ஹா ஹா ஹா:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87802295836427729722018-06-06T19:03:28.759+05:302018-06-06T19:03:28.759+05:30ஏஞ்சலின் - 14ம் கேள்விக்கு பெரும்பாலான ஆண்கள் பதில...ஏஞ்சலின் - 14ம் கேள்விக்கு பெரும்பாலான ஆண்கள் பதில் சொன்னா —- வீட்டம்மா ரசம் வச்சாலும் சாம்பார் (குழைசாதம் இல்லை) வச்சாலும் அது ஹோம் மேட் மெடிசின் மாதிரி இருக்கறதுனாலதானே நாங்க சமையல் வேலைல இறங்கறோம் இல்லைனா ஹோட்டலுக்குப் போறோம் — என்பதாக இருக்குமோ?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34630377499078977452018-06-06T18:57:56.805+05:302018-06-06T18:57:56.805+05:3018. (மாற்றப்பட்ட கேள்வி). பத்து பேருக்கு அதுவும் க...18. (மாற்றப்பட்ட கேள்வி). பத்து பேருக்கு அதுவும் குடும்ப உறுப்பினர்களுக்கு சமையல் செய்யணும் என்றால் பெண்களை நம்பி அந்தக் காரியத்தை ஒப்படைக்கும் சமூகம், நிறைய பேருக்கு அல்லது கல்யாணம், காதுகுத்து போன்ற பெரிய விசேஷங்களுக்கு பெண்களை நம்பி சமையல் பொறுப்பை ஒப்படைப்பதில்லையே அதன் காரணம் என்ன?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com