tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3199475128994952236..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: கேட்டால் தெரியும், கேள்வியும் பதிலும்! புதன் 180523கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29564467222922311012018-05-27T09:25:35.198+05:302018-05-27T09:25:35.198+05:30யமப் பயலையே சீண்டும் அளவுக்கு என்ன அப்படி ஒரு விரக...யமப் பயலையே சீண்டும் அளவுக்கு என்ன அப்படி ஒரு விரக்தி கேஜிஒய்-சாருக்கு? ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60751983955971906012018-05-24T15:55:24.806+05:302018-05-24T15:55:24.806+05:30பழைய பாடலை விரும்புவோர் எல்லாருக்கும் வயசாகிவிட்டத...பழைய பாடலை விரும்புவோர் எல்லாருக்கும் வயசாகிவிட்டதென்றும்.. புதுப்பாடலைக் கேட்போர்தான் வயதில் குறைந்தவர்கள் எனவும் வலையுலகில் ஒரு மதிப்பீடு வைக்கிறார்களே.. அதாவது வலையுலகில் யாருக்கும் யாரின் உண்மை வயதும் தெரியாது என்பதனால்.. இப்படிச் சில விசயங்களை வைத்து தப்பாக மதிப்பிட்டு விடுவார்கள் என எண்ணி..., சிலர் பழைய பாடல்களை விரும்பினாலும் வெளியே சொல்வதில்லை. என் பக்கத்தில் நான் அதிகம் பழைய தத்துவப் பாடல்கள் போடுவேன்.. அதுக்கு ஒருவர் எனக்குப் பேசினார்.. இப்படிப் போட்டால், நீ வயதான ஒருவர் என எல்லோரும் எண்ணப் போகிறார்கள் என்று.. ஆனால் அதில் எனக்கு உடன்பாடில்லை [[யாரும் எப்படியும் எண்ணட்டும்.. எனக்குப் பிடிச்சதை நான் செய்வேன் என எண்ணும் ரகம் நன்:)]]. இது பற்றி கொஞ்சம் விரிவான பதிலை உங்கள் அனுபவத்திலிருந்து எதிர்பார்க்கிறேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5581744774455192362018-05-24T15:44:27.894+05:302018-05-24T15:44:27.894+05:30கெள அண்ணன்.. ஒரு கேள்வி கேட்டால் அத்தோடு காணாமல் ப...கெள அண்ணன்.. ஒரு கேள்வி கேட்டால் அத்தோடு காணாமல் போவோர் பற்றி என்ன நினைக்கிறீங்க? ஹா ஹா ஹா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62843960792149802072018-05-23T22:31:06.950+05:302018-05-23T22:31:06.950+05:30இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் நல்லதொரு பத...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் நல்லதொரு பதிவு பாராட்டுகள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22490414827533009082018-05-23T19:51:46.605+05:302018-05-23T19:51:46.605+05:30//நெ.த. said...
அதிரா - தமிழ்ல டி மாதிரித் தெரியலை...//நெ.த. said...<br />அதிரா - தமிழ்ல டி மாதிரித் தெரியலையே. //<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அனிச்சைக்கும் டி க்கும் என்னா சம்பந்தம்ம்ம்?:)) அது அன்று பார்த்து நேக்குக் காய்ச்சல் வந்திட்டுதா:) அம்மா ஜொள்ளிட்டா ஸ்கூலுக்குப் போக வேண்டாம் என:)) அதனால் அப்பாட்டு எனக்கு மிஸ் ஆகிடுச்சூஊஊஊஊஊஊஉ அது என் டப்போ?:)).. ஹா ஹா ஹா ஹையோ என் செக் இல்லாதது இன்று எவ்ளோ நல்லதாப் போச்சு:)).. முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17227088242666404592018-05-23T19:21:14.316+05:302018-05-23T19:21:14.316+05:30அதிரா - தமிழ்ல டி மாதிரித் தெரியலையே. மோப்பக் குழ...அதிரா - தமிழ்ல டி மாதிரித் தெரியலையே. மோப்பக் குழையும் அனிச்சை முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து. கொஞ்சம் கலாய்ச்சதிலேயே அவங்க காணாம்ப் போய்ட்டாங்க.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17594948092785200562018-05-23T18:16:19.922+05:302018-05-23T18:16:19.922+05:30//Thulasidharan V Thillaiakathu said...
கீதா ரங்கன...//Thulasidharan V Thillaiakathu said...<br />கீதா ரங்கன்- கோர்த்துவிட்டுடாதீங்க. ஏஞ்சலின் "அனிச்சை" போன்றவர். அதனால் "தேவதையின் கிச்சன்" ஆரம்பித்த வேகத்திலேயே காணாமல் போய்விட்டார்.//<br /><br />ஹா ஹா ஹா ஹா ...அனிச்சை மலர்?!! பாவம் சீக்கிரம் வந்து வித விதமான ரெசிப்பிஸ் போடுவாங்க பாருங்க...நெல்லை...<br /><br />கீதா//<br /><br />ஓ அனிச்சை பூத்ததும் காணாமல் போயிடுமோ?.... ஹா ஹா ஹா அப்போ தேவதையின் சமையலை இனி அனிச்சைக் கிச்சின் என பெயர் மாற்றம் ஜெய்திடுவோம்ம்ம்ம்ம்ம்:))..<br /><br />என்ன கீதா? சீக்கிரம் வந்து விதம் விதமா ரெசிப்பி போடப்போறாவோ?:) மீ எதுக்கிருக்கேன்ன்ன்?:)) விட்டிடுவனோ நான்?:)) ஹா ஹா ஹா கொஞ்சம் இருங்கோ என் அடுத்த போஸ்ட் வரட்டும் அதில் ஒரு கூத்து இருக்கு:)) ..<br /><br />இப்போ ஒராள் பண்ட்டேஜ் ஐக் கழட்டி எறிஞ்சிட்டு ஓடி வந்தாலும் வருவா:).. நல்லவேளை இங்கின வொயிஸ் மெசேஜ் போடும் வசதி இல்லை:)).. அது கோட்:) எப்பவுமே அதிரா பக்கம்தேன்ன்ன்ன்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36145792420355121432018-05-23T18:12:18.976+05:302018-05-23T18:12:18.976+05:30///Thulasidharan V Thillaiakathu said...
அதிரா உங்...///Thulasidharan V Thillaiakathu said...<br />அதிரா உங்க வாலைப் பிடிச்சு செக் பண்ண உங்க செக் சொல்லிருக்காங்களாக்கும்!!! இனி நானும் வந்தாச்சு..ஹா ஹா ஹா ஹா<br /><br />கீதா///<br /><br />ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீதா .. என் செக் ஜொன்னா இனி வால்ல பிடிச்சு ஆட்டுவேன் என:) சொன்ன அன்று நைட்டே வைரவர்:) பூஸ் வேசத்தில போய் கார்டினில் நிண்டு கத்தி இவ ஓடி கையில கடிச்சாச்சு:)).. ஹா ஹா ஹா உங்களுக்கும் இது தேவையாஆஆஆஆஆஆஆஆஆஆஆ:)) மை வைரவர் இஸ் வோச்சிங் யா:)) ஹையோ வைரவா வைரவேல் தருவேன்:)) என்னை மட்டும் காப்பாத்த்த்த்துங்ங்ங்ங்ங்ங்ங்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74740669552479565402018-05-23T18:09:41.109+05:302018-05-23T18:09:41.109+05:30///தேம்ஸ் கரைக்குப் போய்ச்சேர்ந்தபின்னும், டீ - யி...///தேம்ஸ் கரைக்குப் போய்ச்சேர்ந்தபின்னும், டீ - யில்தான் குளிப்போம் என அடம்பிடிப்போரை என் செய்வது? ஸ்காட்லாண்டுவாழ் முருகா.. முத்துக்குமரா?///<br /><br />ஏகாந்தன் அண்ணன்... முத்துக்குமாரோடு:)) வைரவரையும் சேர்த்துக் கூப்பிடுங்கோ:)).. ஞான வைரவா:)) புளியடி வைரவா எலோரையும் காப்பாத்துங்கோ அப்பனே:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65144299191292550232018-05-23T18:07:36.796+05:302018-05-23T18:07:36.796+05:30///அது சரி கௌ அண்ணா உங்க வீட்டுக்குள் வந்த பூஸார் ...///அது சரி கௌ அண்ணா உங்க வீட்டுக்குள் வந்த பூஸார் என்ன பூஸார் என்று பார்க்காமலேயே டாய் என்று சொல்லி விரட்டிவிட்டுட்டீங்களோ?!! ஹா ஹா ஹா அது அதிரடி பூஸாராக இருந்திருக்கப் போகிறார். வரவேற்று பால் கொடுத்து உபசாரம் பண்ணியிருக்க வேண்டாமோ??!!!<br /><br />கீதா//<br /><br />விடுங்கோ கீதா:) அது எடியூரப்பா வீட்டுப் பூஸ் என நினைச்சுக் கலைச்சிருப்பார் .. ஹா ஹா ஹா ஹையோ ஹையோ..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80823403980759016972018-05-23T18:06:08.075+05:302018-05-23T18:06:08.075+05:30///Geetha Sambasivam said...
கௌதமன் சார், என்னோட க...///Geetha Sambasivam said...<br />கௌதமன் சார், என்னோட கிளவிகள் இடம் பெறாமையால் வெளி நடப்புச் செய்கிறேன். சேச்சே, கேள்விகள்! இந்த அதிரா எழுதறதைப் படிச்சாலே இப்படித் தான் டங்கு வார் அறுந்து போகுது! சே மறுபடி, டங்க் ஸ்லிப்பு ஆயிடுது! :P :P///<br /><br />ஆஆஆஆங்ங்ங் இதை மிஸ்சு பண்ணிட்டனே:) இதுபற்றி இப்போ பேசாட்டில் பிறகு இன்னும் ஒரு மாதம் போக கீசாக்கா வந்து ஜொள்ளுவா.. அது ஆரம்பம் முதல்லே மீதான் ஜொள்ளுறேன் அதனால எனக்கு ராயல்ட்டி//ரோயல்ட்டி வேணும் என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))<br /><br />அது மைக் கொப்பி வலதாக்கும் ஜொள்ளிட்டேன்.. கிளவியில:)) ஹையோ என்ன இது என் கேய்வியில சே..சே... கேள்வியில ஆங்ங்ன் இப்போ கரீட்டு.. ஆரும் கை வைக்கப்புடா:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80185054152254262402018-05-23T17:52:43.467+05:302018-05-23T17:52:43.467+05:30சகோதரி கீதாரெங்கனின் உயிர் தோழி பூரண உடல் நலம் பெற...சகோதரி கீதாரெங்கனின் உயிர் தோழி பூரண உடல் நலம் பெற்று வந்ததற்கு இறைவனுக்கு கோடானு கோடி நன்றிகள். <br />சகோதரி கீதாவின் தோழி இல்லாமல், வெறிச்சோடிய நிலைமை இன்று முதல் மாறியதற்கு மகிழ்ச்சி... Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29415255712561914352018-05-23T17:52:15.674+05:302018-05-23T17:52:15.674+05:30பூஸாருக்கு ஒரே மண்டைக் குடைச்சல்.வித்தியாசங்கள் அப...பூஸாருக்கு ஒரே மண்டைக் குடைச்சல்.வித்தியாசங்கள் அப்படினு சொல்லி குழப்பியதால்... ஸ்ரீராமா அல்லது கௌ அண்ணனா என்று பார்க்கவே வந்திருப்பாரோ? ஹா ஹா ஹா ஹா <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87631447746666262802018-05-23T17:50:27.541+05:302018-05-23T17:50:27.541+05:30கேள்வி பதில்கள் வெகு சுவாரஸ்யம்.
அது சரி கௌ அண்ண...கேள்வி பதில்கள் வெகு சுவாரஸ்யம். <br /><br />அது சரி கௌ அண்ணா உங்க வீட்டுக்குள் வந்த பூஸார் என்ன பூஸார் என்று பார்க்காமலேயே டாய் என்று சொல்லி விரட்டிவிட்டுட்டீங்களோ?!! ஹா ஹா ஹா அது அதிரடி பூஸாராக இருந்திருக்கப் போகிறார். வரவேற்று பால் கொடுத்து உபசாரம் பண்ணியிருக்க வேண்டாமோ??!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33813583217907182722018-05-23T17:29:47.100+05:302018-05-23T17:29:47.100+05:30கீதா ரங்கன்- கோர்த்துவிட்டுடாதீங்க. ஏஞ்சலின் "...கீதா ரங்கன்- கோர்த்துவிட்டுடாதீங்க. ஏஞ்சலின் "அனிச்சை" போன்றவர். அதனால் "தேவதையின் கிச்சன்" ஆரம்பித்த வேகத்திலேயே காணாமல் போய்விட்டார்.//<br /><br />ஹா ஹா ஹா ஹா ...அனிச்சை மலர்?!! பாவம் சீக்கிரம் வந்து வித விதமான ரெசிப்பிஸ் போடுவாங்க பாருங்க...நெல்லை...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82250105436442167752018-05-23T17:26:31.898+05:302018-05-23T17:26:31.898+05:30இன்றைய வார கேள்வி பதிலில் மிகவும் கவர்சிகரமான படம்...இன்றைய வார கேள்வி பதிலில் மிகவும் கவர்சிகரமான படம்....அந்த நகம் கடிக்கும் மர்ம மனிதர் தான்!!! ஹா ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19196092760311377092018-05-23T17:24:57.006+05:302018-05-23T17:24:57.006+05:30 பிறகு தேம்ஸ் கரையில் டீக்குளிப்போம்ம்ம்ம்ம்:)//
... பிறகு தேம்ஸ் கரையில் டீக்குளிப்போம்ம்ம்ம்ம்:)//<br /><br />என்ன அதிரா காபில குளிக்கரவங்க எல்லாம் வரமாட்டோம்...காபி/டீ குளிப்போம்னு சொல்லிரலாம்...இனி...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43401899246592881002018-05-23T17:24:36.468+05:302018-05-23T17:24:36.468+05:30கீதா ரங்கன்- கோர்த்துவிட்டுடாதீங்க. ஏஞ்சலின் "...கீதா ரங்கன்- கோர்த்துவிட்டுடாதீங்க. ஏஞ்சலின் "அனிச்சை" போன்றவர். அதனால் "தேவதையின் கிச்சன்" ஆரம்பித்த வேகத்திலேயே காணாமல் போய்விட்டார்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70419925840337118762018-05-23T17:21:57.379+05:302018-05-23T17:21:57.379+05:30கேள்வி பதில் பகுதி படித்து ரசித்தேன். தேவையான மாறு...கேள்வி பதில் பகுதி படித்து ரசித்தேன். தேவையான மாறுதல்களை வாட்சப்பில் பகிர்கிறேன்.<br /><br />கீதா சாம்பசிவம் மேடத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றிருப்பதைவிட ஒவ்வொரு நாளும் மேலும் சிறப்படையட்டும்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35241877588900269212018-05-23T17:21:54.829+05:302018-05-23T17:21:54.829+05:30இன்று போல் என்றும் சளைக்காமல் சுவர் ஏறிக்குதிச்சு ...இன்று போல் என்றும் சளைக்காமல் சுவர் ஏறிக்குதிச்சு எங்கள் புளொக் வரவும்.. அதிராவை மறக்காமல் இருக்கவும் வாழ்த்துகிறேன்//<br /><br />அதிரா நோ நோ கீதாக்கா இப்ப கைக்குழந்தையாக்கும்...ஸோ சுவர் எல்லாம் ஏறிக் குதிக்க முடியாது அதுக்குத்தான் பர்த்டே கிஃப்டா பாராசூட் எபி சார்பில கொடுத்துருக்காக்கும்....ஹா ஹா ஹா ஹா ஹா<br /><br />இனி எபில பாராசூட் ஃப்ரீ....யாருக்கெல்லாம் சுவர் ஏறிக் குதிச்சு வர முடியலியோ அவங்களுக்கெல்லாம்....<br /><br />இப்படியே சுவர் ஏறிக் குதிக்கறவங்களுக்கெல்லாம் புகை வரக் கடவது. நான் எப்பவுமே நேரடியா எபிக்குள்ள நுழைஞ்சுருவேனாக்கும்...நேக்கு இதுவரைக்கும் சுவர் ஏறிக் குதிக்க வேண்டியதே இல்லை.ஸ்பெஷல் என்ட்ரி!! ..ஹையோ யாரும் கண்ணு வைச்சுராம இருக்கணும் வைரவா காப்பாத்துப்பா.....ஹா ஹா ஹா ஹா <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17096865386081921752018-05-23T17:17:07.582+05:302018-05-23T17:17:07.582+05:30அதெப்படி ஏஞ்சலை ஆண்டியாக்கலாம்? அது நெல்லையின் வேல...அதெப்படி ஏஞ்சலை ஆண்டியாக்கலாம்? அது நெல்லையின் வேலையாக்கும்! விடக் கூடாது அதிரா வாங்க...ஓ நீங்க வரமாட்டீங்க உங்களுக்கு ஒரே பொயிங்கி பொயிங்கி சந்தோஷமல்லோ....நெல்லை அப்படிச் சொன்னது...ஹா ஹா ஹா ஹாஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-680883375072422612018-05-23T17:14:44.961+05:302018-05-23T17:14:44.961+05:30அதிரா உங்க வாலைப் பிடிச்சு செக் பண்ண உங்க செக் சொல...அதிரா உங்க வாலைப் பிடிச்சு செக் பண்ண உங்க செக் சொல்லிருக்காங்களாக்கும்!!! இனி நானும் வந்தாச்சு..ஹா ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58005901754494962352018-05-23T17:13:55.446+05:302018-05-23T17:13:55.446+05:30கேள்விகள்! இந்த அதிரா எழுதறதைப் படிச்சாலே இப்படித்...கேள்விகள்! இந்த அதிரா எழுதறதைப் படிச்சாலே இப்படித் தான் டங்கு வார் அறுந்து போகுது! சே மறுபடி, டங்க் ஸ்லிப்பு ஆயிடுது! :P :P//<br /><br />அக்கா நீங்க குழந்தை நோ கெளவி..!!! அது அதிரடிக்கான வார்த்தை அதான் அவங்க கெளவி கெளவினு அடிக்கடி சொல்லிடறாங்க...ஹிஹிஹிஹிஹிஹி....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86551764844914859962018-05-23T17:09:41.369+05:302018-05-23T17:09:41.369+05:30கீதா சகோதரி/கீதாக்கா இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!...கீதா சகோதரி/கீதாக்கா இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!! ஆரோக்கியமாக வாழ்ந்திட இறைவனிடம் பிரார்த்தனைகளுடன் வாழ்த்துகள்!<br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27788905678054745562018-05-23T14:08:41.892+05:302018-05-23T14:08:41.892+05:30@ அதிரா: ஸ்ஸ்ஸ்ஸ் ..பெண்களைத் திட்டாதீங்கோ:).. பிற...@ அதிரா: ஸ்ஸ்ஸ்ஸ் ..பெண்களைத் திட்டாதீங்கோ:).. பிறகு தேம்ஸ் கரையில் டீக்குளிப்போம்ம்ம்ம்ம் //<br /><br />தேம்ஸ் கரைக்குப் போய்ச்சேர்ந்தபின்னும், டீ - யில்தான் குளிப்போம் என அடம்பிடிப்போரை என் செய்வது? ஸ்காட்லாண்டுவாழ் முருகா.. முத்துக்குமரா?ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.com