tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3255355462436257087..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 180304 : சந்தோஷமாக இருப்பதற்கு தனியாகக் காரணம் எதுவும் தேவையில்லை கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85312337989666715602018-03-05T06:00:19.672+05:302018-03-05T06:00:19.672+05:30enna samaiyal innikku?enna samaiyal innikku?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37992817551539843152018-03-05T05:59:02.452+05:302018-03-05T05:59:02.452+05:30latelateGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22027656625058455412018-03-05T05:56:25.371+05:302018-03-05T05:56:25.371+05:30arrived!arrived!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62289592245751173752018-03-04T20:49:41.699+05:302018-03-04T20:49:41.699+05:30வணக்கம் சகோதரரே
அழகான வார்த்தைகளால் அமைக்கப்பட்ட ...வணக்கம் சகோதரரே<br /><br />அழகான வார்த்தைகளால் அமைக்கப்பட்ட தலைப்பு. சந்தோஷங்களுக்கு காரணம் தேவையில்லை.<br /><br />அருமையான காட்சிகள்.அழகாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.<br />மலையில் பாறைகள், தீப்பெட்டியாய் சின்னஞ்சிறு் வீடுகள், பசுமை நிறைந்த சூழல் மிக அழகு. <br /><br />இதுமாதிரி இயற்கையே வடிவமைத்த இடங்களுக்கு செல்லும்போது எத்தனை புகைப்படம் எடுத்தாலும் பார்க்கவோ, ரசிக்கவோ சலிப்பதில்லை. அதனால்<br />வரும் சந்தோஷங்களும் காரணங்கள் கேட்காமல்தான் வெளிப்படுகின்றன.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-98055782192959422018-03-04T20:25:49.715+05:302018-03-04T20:25:49.715+05:30கண்ணைக் கொள்ளை கொள்ளும் காட்சிகள் கண்ணைக் கொள்ளை கொள்ளும் காட்சிகள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71303247604115172852018-03-04T19:43:03.433+05:302018-03-04T19:43:03.433+05:30 உண்மைதான் சந்தோஷத்துக்கும் துக்கத்துக்கும் காரணம... உண்மைதான் சந்தோஷத்துக்கும் துக்கத்துக்கும் காரணம் வேண்டாம். சூழ்னிலை தரும் உற்சாகம்<br /> நம்மை அணைக்கும். பசுமை மலை, கல்வடிவங்கள், even the toilet tells a story.<br />but why the colour is so grey Sriram. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83431079076040042352018-03-04T16:23:08.978+05:302018-03-04T16:23:08.978+05:30///ஸ்ரீராம் பூசார் கம்ப்ளெயின்ட்!!!! அதெப்படி நீங்...///ஸ்ரீராம் பூசார் கம்ப்ளெயின்ட்!!!! அதெப்படி நீங்க அவங்க செஞ்ச கம்பங்க் கொள்ளு புட்டை மறக்கலாம்!!! டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ பேட்!! அதுவும் உலகப் புகழ் பாப்புலர் ரெசிப்பி.....எபியில் வெளி வந்த ரெசிப்பி.....இப்ப அவங்க வீட்டுக் கிச்சனை அலங்கரிக்குது...<br /><br />கீதா///<br /><br />ஹா ஹா ஹா இதுக்கும் என் கடைசிக் கொமெண்ட் கொம்பிளைண்ட்டுக்கும் சம்பந்தம் இல்லையாக்கும்:)) ஹா ஹா ஹா:) அது வேற ...இது வேற:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73991838144547425742018-03-04T16:12:45.072+05:302018-03-04T16:12:45.072+05:30ஹையோ ஸ்ரீராம் மறந்தே போயிட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்*கர...ஹையோ ஸ்ரீராம் மறந்தே போயிட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்:).. பிளீஸ் ஸ்ரீராம் உங்கட வலது பொக்கட்டை எதுக்கும் ஒருக்கால் செக் பண்ணுங்கோ:) அங்கு ஏதாவது நோட் எழுதி வச்சிருப்பீங்க.. அதிராவுக்கு என்னமோ சொல்லோணுமே எண்டு:))...<br /><br />சே..சே.. எல்லோருக்கும் வல்லாரை ஊஸ் ஃபிரீயா எண்டாலும் சப்ளை பண்ணோணும்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90578647065252292712018-03-04T16:10:51.342+05:302018-03-04T16:10:51.342+05:30//துரை செல்வராஜூ said...
சந்தோஷமாக இருப்பதற்கு கார...//துரை செல்வராஜூ said...<br />சந்தோஷமாக இருப்பதற்கு காரணம் தேவையில்லை என்றால் - -<br /><br />ஞானி ஆகிடலாம்!..///<br /><br />ஹா ஹா ஹா இதுக்குத்தான் ஒரு குட்டி போஸ்ட் ரெடி பண்ணிக்கொண்டிருந்தேன்.. துரை அண்ணனுக்கு உள்ளுணர்வு சொல்லிட்டுதோ?:)..<br /><br />எல்லோரையும் ஞானி ஆக்காமல் அதிரா தேம்ஸ்ல குதிக்கப் போவதில்லை.. இது அந்த காவிரி நதிமேல் சத்தியம்ம்..:))..<br /><br />//நெ.த. said...<br />படங்கள் எப்போதும்போல் அருமை.//<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இன்னும் எத்தனை சண்டே[ஹையோ இது வேற சண்டே]:) க்குத்தான் இதையே சொல்லிக் கொண்டிருக்கோணுமோ:)).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69647698830818900662018-03-04T16:07:39.440+05:302018-03-04T16:07:39.440+05:30///Thulasidharan V Thillaiakathu said...
காலை வணக்...///Thulasidharan V Thillaiakathu said...<br />காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா பானுக்கா...அதிரா...ஏஞ்சல்<br /><br />கீதா///<br /><br />ஹா ஹா ஹா:) வந்து குதிச்சிருப்பினமோ எனும் பயத்திலயே கீதா குட்மோனிங் சொல்லிட்டா ஹா ஹா ஹாஅ:)..<br /><br />//துரை செல்வராஜூ said...<br />அதிரா, ஏஞ்சல் தூக்கம் இன்னும் கலைஞ்சிருக்காதே!?...///<br /><br />ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் என்னா ஒரு யூப்பர் கனவில மிதந்து கொண்டிருந்தேன்ன்:) திடீரென பாதியில கட்டிலால விழுந்திட்டேன்ன்ன் .. என்னவா இருக்கும் என நினைச்சேன்:) இப்போதான் புரியுது கர்ர்ர்ர்:))..<br /><br />///G.M Balasubramaniam said...<br />சந்தோஷம் துக்கம் என்பன எல்லாமே ஸ்டேட் ஆஃப் த மைண்ட் தானே சில நேரங்களில் காரணம் ஏதுமில்லாமல் மழிழ்வும் வருத்தமும் வரலாம்//<br /><br />ஹா ஹா ஹா எங்களுக்கெல்லாம் எதிர்க் கொமெண்ட் அப்பப்ப போட்டாலும்:) நம்மைப் பற்றிப் படிப்பதில ஜி எம் பி ஐயாவுக்கும் சந்தோசம் தான் ஹா ஹா ஹா:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12130633672867200332018-03-04T15:09:42.891+05:302018-03-04T15:09:42.891+05:30படங்கள் அழகு.படங்கள் அழகு.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67882231467150803922018-03-04T14:06:34.307+05:302018-03-04T14:06:34.307+05:30அருமைஅருமைNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17917912476166825932018-03-04T12:58:03.709+05:302018-03-04T12:58:03.709+05:30படங்கள் எப்போதும்போல் அருமை. பெயருக்கேற்றவாறு, கழி...படங்கள் எப்போதும்போல் அருமை. பெயருக்கேற்றவாறு, கழிப்பிட வசதி மிகவும் LITEஆகத்தான் இருக்கும்போலிருக்கு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34621153571626143682018-03-04T09:02:13.952+05:302018-03-04T09:02:13.952+05:30சந்தோஷபட காரணம் தேவையில்லை தான். நாம் செய்யும் பண...சந்தோஷபட காரணம் தேவையில்லை தான். நாம் செய்யும் பணி சிறப்பாய் அமைந்து விட்டால் மகிழ்வு.<br />பாரதியி கவிதையை காலையில் படித்தேன். அவருக்கு எதைப் பார்த்தாலும் சந்தோஷம் உடனே அதைப் பற்றி கவிதை இயற்றி பாடி சந்தோஷம் அடைகிறார்.<br /><br />அது போல் இயற்கை காட்சிகள் அலுப்பே ஏற்படுவது இல்லை கவலை படும் மனதையும் ஆனந்த வலைக்குள் போட்டுக் கொள்ளும். பனிப்போர்வை போர்த்திக் கொண்ட மலைகள், மலைகளை தழுவி செல்லும் வெண்மேககூட்டம், பச்சைபசேல் என்று இருக்கும் மலையடிவார காட்சிகள் எல்லாம் அழகுதான்.<br /><br />இந்த மலைமேல் உள்ள வீடுகளைப் பார்க்கும் போது மனதுக்கு கஷ்டமாய் இருக்கிறது அங்கு வாழும் மக்கள் எப்படி இருக்கிறார்களோ ! என்று. ஆனாலும் இந்த வீடுகளில் வாழ்பவர்கள் சந்தோஷமாய் வாழ்வார்கள் என்று தான் நினைக்கிறேன்.<br /><br />வசதியான வீடுகளில் வாழ்ந்தாலும் சந்தோஷத்தை தொலைத்த உள்ளங்கள் இருக்கிறதே!<br /><br />நாங்க்கள் கைலாயம் போகும் போது இது போன்ற குடியிருப்புகளை பார்த்து இருக்கிறோம். டாய்லட் என்ற தகர கொட்டகையின் வசதி நம் மனதை கலங்க வைக்கும். கண்ணை மூடிக் கொள்ள வேண்டும்.<br /><br />அங்குள்ள மக்களுக்கு இன்னும் பல வசதிகள் செய்து தரலாம்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60327544604005125172018-03-04T07:57:13.139+05:302018-03-04T07:57:13.139+05:30படங்கள் மலைகளின்மேல் மனிதனின் அலங்கோலங்களைக் காட்ட...படங்கள் மலைகளின்மேல் மனிதனின் அலங்கோலங்களைக் காட்டுகின்றன -வீடு, வாசல் என்கிற பெயரில். வசதி இல்லா, வசதி செய்துதரப்படா மக்கள். அவர்களைக் குறை சொல்வதற்கில்லை.<br /><br />கமெண்ட்டுகளின் ஊடே, ஊர்ப்பேரைச் சொன்னால்தான் என்ன? ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63079341571694940612018-03-04T07:50:44.910+05:302018-03-04T07:50:44.910+05:30மகிழ்வும் என்றும் அதிரா என்றும் வந்திருக்க வேண்டும...மகிழ்வும் என்றும் அதிரா என்றும் வந்திருக்க வேண்டும் பிழைகள் பிழைகள் /////!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16154656521645938202018-03-04T07:49:37.220+05:302018-03-04T07:49:37.220+05:30இதில் பின்னூட்டமிடுபவர்களுக்கு ச்திரா ஏஞ்செல் ஆகிய...இதில் பின்னூட்டமிடுபவர்களுக்கு ச்திரா ஏஞ்செல் ஆகியோரைக் கலாய்ப்பதில் காரணமில்லாமல் ஒரு சந்தோஷம் தெரிகிறதே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13783660634425894212018-03-04T07:47:42.365+05:302018-03-04T07:47:42.365+05:30சந்தோஷம் துக்கம் என்பன எல்லாமே ஸ்டேட் ஆஃப் த மைண்...சந்தோஷம் துக்கம் என்பன எல்லாமே ஸ்டேட் ஆஃப் த மைண்ட் தானே சில நேரங்களில் காரணம் ஏதுமில்லாமல் மழிழ்வும் வருத்தமும் வரலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32678346886134318102018-03-04T07:34:17.018+05:302018-03-04T07:34:17.018+05:30// மஞ்சு சூழ் மலையினிலே
ஒரு வெள்ளிக் கீற்று!!!//
...// மஞ்சு சூழ் மலையினிலே <br />ஒரு வெள்ளிக் கீற்று!!!//<br /><br />அட.... சூப்பர்.//<br /><br />நன்றி நன்றி....<br /><br />ஸ்ரீராம் பூசார் கம்ப்ளெயின்ட்!!!! அதெப்படி நீங்க அவங்க செஞ்ச கம்பங்க் கொள்ளு புட்டை மறக்கலாம்!!! டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ பேட்!! அதுவும் உலகப் புகழ் பாப்புலர் ரெசிப்பி.....எபியில் வெளி வந்த ரெசிப்பி.....இப்ப அவங்க வீட்டுக் கிச்சனை அலங்கரிக்குது...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80020441641374199452018-03-04T07:24:29.263+05:302018-03-04T07:24:29.263+05:30இரசிக்கும் காட்சிகள் ஸ்ரீராம்ஜிஇரசிக்கும் காட்சிகள் ஸ்ரீராம்ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67520203483298112232018-03-04T07:21:52.189+05:302018-03-04T07:21:52.189+05:30துரை அண்ணா உங்க பதில் சந்தோஷமா இருக்க காரணம் வேனும...துரை அண்ணா உங்க பதில் சந்தோஷமா இருக்க காரணம் வேனுமா....அதோட என் ஹைஃபைவ்!!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3484589048241252062018-03-04T07:15:12.410+05:302018-03-04T07:15:12.410+05:30//அது என்ன...
ஆத்துனது டிகிரி காஃபியா!..
இங்கே வர...//அது என்ன... <br />ஆத்துனது டிகிரி காஃபியா!..<br />இங்கே வரைக்கும் வாசம் வருது!...<br />ஆகா!..// ஹாஹாஹா, நம்ம காஃபியோட மணம் அப்படி! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31239598596102931212018-03-04T07:06:04.736+05:302018-03-04T07:06:04.736+05:30அழகிய படங்கள். இது போன்ற இடங்களுக்கு போகும் போது எ...அழகிய படங்கள். இது போன்ற இடங்களுக்கு போகும் போது எத்தனை படங்கள் எடுத்தாலும் இன்னமும் எடுக்கத் தோன்றும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91628543186454455262018-03-04T06:57:59.503+05:302018-03-04T06:57:59.503+05:30அது என்ன...
ஆத்துனது டிகிரி காஃபியா!..
இங்கே வரை...அது என்ன...<br /><br />ஆத்துனது டிகிரி காஃபியா!..<br /><br />இங்கே வரைக்கும் வாசம் வருது!...<br /><br />ஆகா!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88219764943231648092018-03-04T06:53:21.708+05:302018-03-04T06:53:21.708+05:30இன்னிக்கு எழுந்துக்கும்ப்போதே ஐந்தரை ஆயிடுச்சு! :)...இன்னிக்கு எழுந்துக்கும்ப்போதே ஐந்தரை ஆயிடுச்சு! :)))) அப்புறமாக் கடமைகளை முடிச்சுட்டுக் காஃபி ஆத்தும்போது ஆறேகால். இப்போத் தான் கஞ்சிக் கடமை முடிஞ்சது! மெதுவா வந்து பார்க்கிறேன். இன்னிக்குப் படங்கள் தான் வரும்னு ஏற்கெனவே தெரிஞ்சதாலே நிதானமா வந்தாப் போதும்னு இருந்தேன். :) ஹிஹிஹி. கு.வி.மீ.ம.ஒ. :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com