tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3284041650507597491..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: 'திங்க'க்கிழமை : – மோர்க்கூழ் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger134125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82607288590810894202019-07-21T16:43:20.775+05:302019-07-21T16:43:20.775+05:30தெரியும் ஏஞ்சலின். அவங்க நினைவுக்காகத்தான் அந்த வர...தெரியும் ஏஞ்சலின். அவங்க நினைவுக்காகத்தான் அந்த வரியை எழுதினேன். கவர்ந்துகொண்டு என்பதுதான் மருவி காவிக்கொண்டு என்று ஆகியிருக்கிறது.<br /><br />நமக்காக கனடாவிலிருந்து என்ன என்ன காவிக்கொண்டு வரப்போகிறார்களோ.<br /><br />அனேகமா, வீட்டுலயே முடங்கிக் கிடந்துவிட்டு, நம்மிடம், டிரம்ப் அங்கிளைப் பார்த்தேன், வாஷிங்டனில் சுற்றுலா போனேன் என்று ஏகப்பட்ட படங்களைப் போட்டு, படம் காண்பிக்கப் போகிறார். நாமும் அப்பாவி மாதிரி, ஆஹா ஓஹோன்னு பாராட்டப் போறோம். நம் விதி அப்படி... ஹா ஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10151261474235744072019-07-21T16:41:28.859+05:302019-07-21T16:41:28.859+05:30பொரித்த தாமரைக் கிழங்கா? நான் 86லிருந்து சரவண பவன...பொரித்த தாமரைக் கிழங்கா? நான் 86லிருந்து சரவண பவன் ஹோட்டலில் சாப்பிடுபவன். அங்கதான் தாமரைக் கிழங்கு போட்ட வற்றல் குழம்பு போடுவாங்க (சில நாள்ல) என்று நினைவு.<br /><br />மோர் மிளகாய் உப்பும் காரமும்தான் அதன் ஸ்பெஷாலிட்டி. அதனால் தனியா உப்பு போடும்போது பார்த்துப் போடணும். நீங்க மோர் மிளகாய் வறுத்து தயிர்சாதம் சாப்பிட்டுப் பாருங்கன்னு சொல்லலாம்னு பார்க்கிறேன். கார்ப் அது இது என்று சொல்லிடுவீங்களேநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46148871927792317282019-07-21T16:39:12.766+05:302019-07-21T16:39:12.766+05:30நான் வாழ்க்கைல முதல் முறையா மல்கோவா மாங்காய்களை மா...நான் வாழ்க்கைல முதல் முறையா மல்கோவா மாங்காய்களை மார்க்கெட்டில் பார்த்தேன் (எங்க வீட்டில் மல்கோவா மரம் இருந்தது). அவங்க கிலோ 60 ரூபாய்க்கு வாங்கிக்கிங்க, வைக்கோல் அல்லது பேப்பர் சுற்றி வச்சால் மூணு நாள்ல பழுத்துரும் ரொம்ப நல்லா இருக்கும்னு சொன்னாங்க. நான் பழம் மட்டுமே வாங்கினேன்.<br /><br />என் ஒபினியன், மல்கோவாவைவிட, பதாமி (அல்ஃபோன்ஸா) சூப்பர்.<br /><br />ஏஞ்சலின்... சென்னை வந்தபோது ஃப்ரெஷ் காய்கள்லாம் பார்த்து எனக்கு அவ்வளவு சந்தோஷம். நான் பஹ்ரைன்ல இருக்கும்போது, ஃப்ளைட்லதான் எல்லாக் காய்களும் வரும் (உள்ளூர் கோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி, கீரை போன்றவை தவிர)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59527871728282780812019-07-21T16:36:26.191+05:302019-07-21T16:36:26.191+05:30//எல்லார் குடும்பத்திலும் அம்மாங்களுக்கும் பிள்ளைங...//எல்லார் குடும்பத்திலும் அம்மாங்களுக்கும் பிள்ளைங்களுக்கு தனி பந்தம் // - ஆமாம் ஏஞ்சலின். எந்த சப்ஜெக்ட் வந்தாலும் என் பையன் கடைசில, 'அம்மாவுக்குத் தெரியும்பா' என்று சொல்லிடுவான். தாய்க்கு மட்டும்தான் தன் குழந்தைகளில் யாருக்கு என்ன பிடிக்கும், எந்த மாதிரிப் பிடிக்கும் என்று கவனித்து அதன்படி செய்பவள். <br /><br />உளுத்தமா பச்சிடி செய்தால், அவன், இது ஏன் ரெண்டு கருவேப்பிலை போட்டீங்க, ஒன்லி கொத்தமல்லிதான் போடணும்பான். ஏண்டா..பச்சிடிக்கு கருவேப்பிலையும் போடலாமே என்றால், எனக்குப் பிடிக்காது, அம்மாக்குத் தெரியும்பான். இப்படி ஒவ்வொன்றிலும் எனக்கு தாய், தந்தைக்குள்ள வித்தியாசம் புரியும்.<br /><br />இன்னொன்று, அப்பா கிட்ட உரிமையோடு சண்டை பிடிக்க முடியாது (மனசுல, அப்பா என்ற கொஞ்ச பயம் இருக்கும்). ஆனா அம்மா கிட்ட சண்டை போடுவாங்க, அடுத்த நிமிடமே யாராவது ஒருவர் பணிந்து போய் சேர்ந்துக்குவாங்க. அது தனி ரிலேஷன்ஷிப்தான்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1916873845903494112019-07-21T02:16:29.495+05:302019-07-21T02:16:29.495+05:30///(உங்களுக்காக காவி வந்தேன் – இது என்ன மொழியோ)///...///(உங்களுக்காக காவி வந்தேன் – இது என்ன மொழியோ)/////<br /><br />ஆஆவ் எங்க தலைவி சுற்றுப்பயணம் மேற்கொண்ட நேரத்தில் அவங்க ட்ரேட்மார்க் சொல்லை சுட்டு விட்டீர்கள் :))<br />காவிக்கொண்டு என்பது மியாவ் மொழி :) அநேகமா இலங்கைத்தமிழில் நாம் எடுத்துக்கொண்டு என்பதை காவிக்கொண்டு என்று சொல்கிறாரகளோ .ஹீ ஹீ நானா ஆரம்ப காலத்தில் பூனை கவ்விக்கொண்டு என்கிறதை காவிக்கொண்டுன்னு எழுதுறாங்கன்னு நினைச்சேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19265931633775071872019-07-21T01:29:56.448+05:302019-07-21T01:29:56.448+05:30மோர்க்கூழ் ரெசிப்பி நல்லா இருக்கு .நான் சும்மாவே ...மோர்க்கூழ் ரெசிப்பி நல்லா இருக்கு .நான் சும்மாவே வரகு குதிரைவாலியில் வேகவைத்து மோர் சேர்த்து சாப்பிடுவேன் .அரிசி மாவில் செய்ததில்லை .செஞ்சுடுவோம் ..மோர் மிளகாயோ இங்கே கிடைத்தாலும் அது வெறும் உப்பு கரிக்கும் அதனால் தவிர்த்துவிடுவேன் .வீட்டில் தயாரித்து வைக்கணும் . ஆனா இதே ரெசிப்பி திருமதி சேஷன் ஒரு முறை அவள் விகடனில் பகிர்ந்தார் அதில் மோர் இல்லாம செய்து மோர் களி என்று சொன்னார் கூடவே பொரித்த தாமரை கிழங்கு வற்றலும் இருந்தது .நீங்க அந்த தாமரை கிழங்கு வற்றல் சாப்பிட்டிருக்கீங்களா எப்படி இருக்கும்னு சொல்லுங்க ?<br /><br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10250671071572468792019-07-21T01:25:40.963+05:302019-07-21T01:25:40.963+05:30அஆவ் மல்கோவா மாம்பழம் !! எங்கப்பா கிருஷ்ணகிரி சேலத...அஆவ் மல்கோவா மாம்பழம் !! எங்கப்பா கிருஷ்ணகிரி சேலத்தில் இருந்து கொண்டாருவார் .தோல் தடிமனா இருக்கும் அதை சீவி வெட்டி தருவார் எங்களுக்கு .எதோ முன் ஜென்ம நினைவு :)) இதெல்லாம் கண்ணால் பார்த்தே யுகமாகுது .நீங்களாகும் என்ஜாய் பண்ணுங்க Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15823962922463779452019-07-21T01:22:03.491+05:302019-07-21T01:22:03.491+05:30//ரொம்ப உணர்வுபூர்வமான உறவு அம்மாவுக்கும் பசங்களுக...//ரொம்ப உணர்வுபூர்வமான உறவு அம்மாவுக்கும் பசங்களுக்குமான உறவுன்னு எனக்குத் தோணும்.//<br />அது உண்மைதான் ..இன்னிக்கும் எங்க மகள் சொல்வது அவள் அப்பாகிட்ட //அப்பா அம்மாக்கு தெரியும் எனக்கு என்ன வேணும்னு :)<br />என் பொண்ணுக்கு இனிப்பு பிடிக்காது என்னை மாதிரி அதில் கணவருக்கு செம பொறாமை :) அவளுக்கு வெஜ் பிரைட் ரைஸ் பிடிக்கும் நான் நல்லா எண்ணெய் விட்டு காய்களை வதக்கி kallo ஆர்கானிக் வெஜ் கியூப்ஸை நீரில் கலக்கி சேர்ப்பேன் அதெல்லாம் அவருக்கு தெரியாதது அப்படியே சேர்த்து அது உப்பு க்ரிஸ்டலா நிக்கும் சாதத்தில் .இப்படி நிறைய சொல்லலாம் :)<br />இதெல்லாம் படிக்கும்போது எல்லார் குடும்பத்திலும் அம்மாங்களுக்கும் பிள்ளைங்களுக்கு தனி பந்தம் இருக்குனு தெளிவா தெரியுது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8518624091300553252019-07-17T11:30:10.995+05:302019-07-17T11:30:10.995+05:30என்ன மதுரைத்தமிழன்...இப்படி சப்புனு முடிஞ்சுடுச்சு...என்ன மதுரைத்தமிழன்...இப்படி சப்புனு முடிஞ்சுடுச்சு. முழுசையும் உங்க மனைவி பாத்திருந்தாங்கன்னா, ஒரு மாற்றத்துக்கு, பூரிக்கட்டை இல்லாம, மோர்க்கூழையே மூஞ்சீல அடிச்சுட்டாங்களோன்னு கவலைல (ஆவலோட ஹா ஹா) வந்துபார்த்தா, எப்போதும்போல் பாதித் தவறை கேரேஜ்ல மறைச்சுட்டீங்க. அதை எடுத்துப்போடவாவது மறந்துடாதீங்க.<br /><br />செய்து பார்த்ததற்கு மிக்க நன்றி. ஆனா நீங்க சாப்பிடாம, மனைவியை சோதனை எலியா உபயோகப்படுத்தினதுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41193230617324623442019-07-17T09:01:43.710+05:302019-07-17T09:01:43.710+05:30நெல்லைத்தமிழனால் மதுரைத்தமிழனுக்கு ஏற்படவிருந்த ஆ...நெல்லைத்தமிழனால் மதுரைத்தமிழனுக்கு ஏற்படவிருந்த ஆபத்து https://avargal-unmaigal.blogspot.com/2019/07/mor-kali-koozhu-ayyaar-kitchen.htmlAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91366694218845616852019-07-16T19:19:27.114+05:302019-07-16T19:19:27.114+05:30வாங்க கமலா ஹரிஹரன் மேடம்.
//இப்பேர்ப்பட்ட தந்தை க...வாங்க கமலா ஹரிஹரன் மேடம்.<br /><br />//இப்பேர்ப்பட்ட தந்தை கிடைக்க // ஹா ஹா ஹா... இதைப் பசங்க படிச்சாங்கன்னா, நீங்க அவ்ளோதான். நான் ரொம்ப (அளவுக்கு மீறியோ?) கண்டிப்பு. அதுனால எதை எங்கிட்ட சொல்லணும், எதை அம்மாட்ட சொல்லணும் என்பதில் அவங்க ரொம்பத் தெளிவு. <br /><br />இதை எப்படி உதிர்ப்பீர்கள்? ரொம்ப எண்ணெய்விட்டா தானாகவே புளி உப்புமா மாதிரி உதிர்ந்துடுமா?<br /><br />//நான்கைந்து துண்டுகளுக்கு மேலாக // - நான்லாம் பழங்கள் ரொம்ப அளவுக்கு அதிகமாக சாப்பிடுவேன். பழங்கள் மட்டுமே சாப்பிட்டும் காலத்தை ஓட்டுவேன். (அதுல வாழைப்பழம், பப்பாளிலாம் கிடையாது. ஆரஞ்சு, ஆப்பிள், பைனாப்பிள், லிச்சி, மாம்பழம், கொய்யா, மெலன் போன்று)<br /><br />'கையை நீட்டினால் தண்ணீர் விழும்' - இந்த சென்சார்களில் நான் பிரச்சனைகளைப் பார்த்திருக்கிறேன். சும்மா 10 டிராப் தண்ணீர்தான் வேணும்னா, அதுபாட்டுக்கு சில விநாடிகள் தண்ணீர் வந்துகொண்டே இருக்கும். கொஞ்சத்துக்குக் கொஞ்சம் பரவாயில்லை. (இந்த சப்ஜெக்ட் எடுத்ததனால் இதனை எழுதறேன். நான் 93ல் முதல் முதலில் துபாய் வேலைக்குச் சென்றபோது, எங்கள் பில்டிங்கில் ஒவ்வொரு ஃப்ளொரிலும் இருந்த ரெஸ்ட் ரூம்கள்தாம். ரொம்ப ஹை கிளாசா ரொம்ப சுத்தமா இருக்கும். அதைக்கூட நான் போட்டோ எடுத்து வைத்திருக்கிறேன்)<br /><br />நான் எழுதும் இடுகைகளில் எவ்வளவு தாமதமாக பின்னூட்டம் இடப்பட்டிருந்தாலும் மறுமொழி எழுதுவேன். அதனால் தாமதம் ஒரு விஷயமே இல்லை. நன்றி.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45610890121123882172019-07-16T17:24:29.275+05:302019-07-16T17:24:29.275+05:30வணக்கம் சகோதரரே
மோர்க்கூழ் அழகான படங்களுடன், செய்...வணக்கம் சகோதரரே<br /><br />மோர்க்கூழ் அழகான படங்களுடன், செய்முறையும் மிக அழகாக கூறி செய்து காண்பித்திருக்கிறீர்கள்.தங்கள் மகனுக்கு மிகவும் பாசமாக, விருப்பமாக செய்து கொடுத்திருக்கிறீர்கள். இப்பேர்ப்பட்ட தந்தை கிடைக்க அவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும். <br /><br />நானும் இப்படித்தான் மோர் மிளகாய் போட்டு செய்வேன். ஆனால் இது எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சுமாராகத்தான் பிடிக்கும். இதையே நன்கு உதிர்த்து உப்புமாவாக்கி கொடுத்தால் அதைத்தான் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். எங்கள் அம்மா வீட்டில் இருக்கும் போது எங்கள் பாட்டி அடிக்கடி இதை( மோர்க்கூழ்) செய்து கொடுத்து நான் மிக விருப்பமாக சாப்பிட்டிருக்கிறேன்.<br /><br />புளி கரைத்து விட்டு மோர் மிளகாய் போட்டும் அரிசிமாவு உப்புமா எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிக விருப்பம்.<br /><br />தாயைப்பற்றி நீங்கள் கூறியதை ரசித்தேன். அனைவருமே சமையலில் முதலிடம் தாய்க்குத்தான் தருகிறார்கள் போலும். படிப்பு சம்பந்த பட்ட கருத்துகளுக்கு மட்டும் தந்தையின் ஆலோசனைக்கு செவி சாய்க்கிறார்கள்.<br /><br />மாம்பழம் முன்பெல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்போது சமயத்தில் நான்கைந்து துண்டுகளுக்கு மேலாக எடுத்துக் கொண்டால், ஏதோ பிரச்சனை தருகிறது. <br /><br />அந்த மாடல் குழாய் இங்கு (மையா) எம். டி. ஆர்.ல் வேறு சில இடங்களிலும் பார்த்துள்ளேன். வேறு கை நீட்டினால் தேவையான வரை தண்ணீர் விழுந்து கையை எடுத்தவுடன் தண்ணீர் மாயமாகும் குழாய்களை கண்டும்,(ஒரியன் மால்,மந்திரி மால் போன்ற பெரிய மால்களில்) அதிசயத்திருக்கிறேன். தாமதமாக கருத்திட்டதற்கு மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83631699486308368502019-07-16T14:52:21.795+05:302019-07-16T14:52:21.795+05:30/சாப்பாடு வாங்கிச் சாப்பிடுவதில் தான் குறியா இருந்.../சாப்பாடு வாங்கிச் சாப்பிடுவதில் தான் குறியா இருந்தீங்கனு தெரியும்!// - நீங்க வேற.. இப்படிச் சொல்வது சரியான அர்த்தம் தரலை... எனக்குப் பிடித்த உணவில்தான் எனக்கு ஆர்வம் ஆசை உண்டு. எல்லா உணவும் எனக்கு ஆசையைத் தூண்டுவதில்லை.<br /><br />எண்ணெய் வடிய ஏதேனும் இனிப்பு இருந்தாலோ, இல்லை டூ டூ மச் ஷுகர் இருந்தாலோ, இல்லை அதைவிட சூப்பரான உணவை இன்னொரு இடத்தில் சாப்பிட்டிருந்தாலோ எனக்கு அந்த உணவில் ஆர்வம் வராது. அது கோவில் பிரசாதமாக இருந்தாலும்கூட... எனக்கு திருப்பதி கோவிலில் தரும் கதம்ப சாதம் பிடிக்கலை. இரு முறை அதுவே எனக்கு வாய்த்தது. நல்லவேளை நான் தொடர்ந்து மூன்று நாட்கள் தரிசனம் செய்ததால், லட்டு போன்றவையும் கிடைத்தன. அதேபோல ஒப்பிலியப்பன் சன்னிதியில் கிடைத்த சர்க்கரைப் பொங்கலும், அப்பமும் (இரவு இறைவனைத் துயிலுக்கு அனுப்பியபின்னான பிரசாதம்) நாக்கிற்குப் பிடிக்கலை.<br /><br />இன்னொன்று, (தவறாகத் தெரிந்தாலும்), என் அந்தராத்மா சொன்னால்தான் ஒரு இடத்தில் நான் சாப்பிடுவேன். எல்லார் வீட்டிலும் சாப்பிடமாட்டேன். என் அந்தராத்மா சொல்லும், சரி சாப்பிடு என்று. அப்போ உணவைக் கேட்டுச் சாப்பிடுவதில் வெட்கம் இருக்காது. மற்றபடி பிறர் வீட்டில் உண்ண மாட்டேன், அது சத் சங்கமாக இருந்தாலும். ஹா ஹா.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69033503559071441162019-07-16T14:46:16.829+05:302019-07-16T14:46:16.829+05:30//போன ஜன்மத்து நினைவெல்லாம் வந்துடுது! // - அதில் ...//போன ஜன்மத்து நினைவெல்லாம் வந்துடுது! // - அதில் தவறில்லை கீசா மேடம்... ஆனா.. என்னிடம் உள்ள குறை என்னன்னா... நான் எனக்கு மற்றவர்கள் செய்த கெடுதல்களை மறக்கவே மாட்டேன்...மன்னிக்கவே மாட்டேன். இந்தக் குணம் மட்டும் எனக்கு போவதில்லை. ஆனா அதே மனம், அவங்க செய்த சில நல்லதுகளை நினைவுக்குக் கொண்டுவந்தால், சரி..போகட்டும் என்று விட்டுடுவேன்.<br /><br />கெடுதல்களை மறக்கும் மனமும், பிறர் செய்த நல்லனவற்றை மறக்கா மனமும்தான் வரம்.... அது எனக்கில்லை..ஹா ஹா.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16295958297470307712019-07-16T14:42:50.948+05:302019-07-16T14:42:50.948+05:30//வாழைப்பூ மடலில் நாங்கள் பழைய சாதம்// - நாங்கள் எ...//வாழைப்பூ மடலில் நாங்கள் பழைய சாதம்// - நாங்கள் என் பெரியப்பாவின் வீட்டில் விடுமுறையைக் கழிக்கச் செல்லும்போது, அங்கு மிக எளிய ஆனால் ரசிக்கும்படியான வாழ்க்கை. வாழை மடலில்தான் எங்களுக்கு சாப்பாடு.(பெரியவங்களுக்கு தையல் இலை.. யார் இருப்பதிலேயே மிகச் சிறியவனோ/ளோ அவருக்கு கிண்ணத்தில் சாப்பாடு).<br /><br />வாழை மடல் வாசனை, அதில் எந்த சாதம் சாப்பிட்டாலும் ஒரு தனி மணத்தோடு இருக்கும்.<br /><br />மாலையில் என் பெரியப்பா, பெரிய தூக்கில் மோர் சாதம், சிறிய டப்பாவில் காலையில் செய்த குழம்பு. இதோட நாங்க தாமிரவருணி ஆற்றுக்குப் போவோம். நாங்க மணலின் ரொம்ப நேரம் விளையாடுவோம். பெரியவங்க பேசிக்கொண்டு, பிறகு நித்ய கர்மாக்களை முடித்த பிறகு, எங்களுக்கு ஆற்றின் நடுவில் உள்ள பாறையில் உட்கார்த்தி கையில் சாதம் குழம்பு தருவார்கள். பிறகு கோவிலுக்குச் சென்றுவிட்டு எல்லோரும் வீடு திரும்புவோம் (கோவிலுக்கும் வீட்டுக்கும் 30 அடி தூரம்தான்).<br /><br />இந்த வாழ்க்கையை இப்போ நினைத்துத்தான் பார்த்து மகிழ முடியும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59390478866771178992019-07-16T14:38:20.623+05:302019-07-16T14:38:20.623+05:30வாங்க வல்லிம்மா.... ப்ராப்தம் இருந்தால் சந்திப்போம...வாங்க வல்லிம்மா.... ப்ராப்தம் இருந்தால் சந்திப்போம்.<br /><br />ஒவ்வொரு இக்கட்டான தருணத்திலும் இறை சக்தியைத் தவிர வேறு எது நமக்குத் துணையிருக்கும்?<br /><br />எல்லோரும் இருந்தாலும், எல்லாமும் இருந்தாலும், நாம் ஒவ்வொருவரும் 'திக்கற்றவர்கள்தாம்'. திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை அல்லவா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30700915631247514452019-07-16T14:35:49.501+05:302019-07-16T14:35:49.501+05:30//even now! :// - அது சும்மா கலாட்டா பண்ணுவதற்காக....//even now! :// - அது சும்மா கலாட்டா பண்ணுவதற்காக.<br /><br />கீசா மேடம்... பெண்ணைப் பெற்றவர்கள், மேல் ஷாவனிஸ்டாக இருக்க முடியாது. அப்படி இருந்தால், நல்ல தந்தையாக பரிமளிக்க முடியாது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52946343721156020502019-07-16T11:21:13.278+05:302019-07-16T11:21:13.278+05:30நீங்க குருகுலத்தில் கூடப் போட்டி போட்டுக்கொண்டு கு...நீங்க குருகுலத்தில் கூடப் போட்டி போட்டுக்கொண்டு குருபத்தினியிடம் சாப்பாடு வாங்கிச் சாப்பிடுவதில் தான் குறியா இருந்தீங்கனு தெரியும்! :))))) அதான் அந்த வாசனை தான் இப்போவும்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57918040550577817002019-07-16T11:18:43.163+05:302019-07-16T11:18:43.163+05:30ஹாஹாஹா, வீட்டிலேயே அதான் தகராறே! போன ஜன்மத்து நினை...ஹாஹாஹா, வீட்டிலேயே அதான் தகராறே! போன ஜன்மத்து நினைவெல்லாம் வந்துடுது! குறைச்சுக்கோனு சொல்றார். இன்னிக்குக் கூட அப்படித் தான் ஒரு சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன வாக்குவாதம்! எனக்கு மூன்றாம் ஜென்மத்து நினைவெல்லாம் வர! ஒரே அமர்க்களம். :)))))))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52073706640708321732019-07-16T11:14:14.540+05:302019-07-16T11:14:14.540+05:30//நான் மேல் ஷாவனிஸ்ட்(ஆகத்தான் இருந்தேன்).// even...//நான் மேல் ஷாவனிஸ்ட்(ஆகத்தான் இருந்தேன்).// even now! :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43437152377045247582019-07-16T11:13:28.156+05:302019-07-16T11:13:28.156+05:30வாழைப்பூ மடலில் நாங்கள் பழைய சாதம் எல்லாம் சாப்பிட...வாழைப்பூ மடலில் நாங்கள் பழைய சாதம் எல்லாம் சாப்பிடுவோம். அ)துவும் மருதாணி இட்டுக்கொண்ட கைகளால் உள்ளங்கையில் சாதத்தை(பழையது) சாப்பிட ரொம்பப் பிடிக்கும். பழைய சாதத்தின் மேல் வத்தக்குழம்பை விட்டுக் கொண்டு சாப்பிட்டால் அந்த மணத்துக்கே அதிகம் சாப்பிடச் சொல்லும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47466854682796299672019-07-16T06:19:52.191+05:302019-07-16T06:19:52.191+05:30அன்பு முரளி மா,
ஐப்பசி மாதம் வரும்போது முடிந்தால் ...அன்பு முரளி மா,<br />ஐப்பசி மாதம் வரும்போது முடிந்தால் சந்திக்கலாம்.<br /> பாட்டி செய்யும் மோர்க்கூழ் வாழப்பூ இதழில் வைத்துக் கொடுப்பார்கள்.<br />இன்று காலை ,சென்னையில் மழை,அதாவது உங்கள் இரவு என்று பார்த்ததும், உடனே பகவானைத்தான் வேண்டிக்கொண்டேன்.<br />இன்று திருவள்ளூருக்கு ஸ்ரீமத் அழகிய சிங்கர் சாதுர் மாஸ்யத்துக்குப்<br />போய்க் கொண்டிருக்கிறான்.<br />அவனுக்கு அங்கிருந்தே வரதரைத் தரிசிக்கச் செல்ல ஆசை.<br />பகவான் இஷ்டம் என்று நினைத்துக் கொண்டேன்.<br />அதே போல் இன்று முழு மெடிக்கல் செக் அப்.<br />புது பிரச்சினை எதுவும் சொல்லாமல் இருக்கணுமேன்னும் வேண்டிக்கொண்டு போனேன்.<br />அதுபோலவே வைத்தியரும் ஓகே சொல்லிவிட்டார்.<br />ரத்தப் பரிசோதனையும் சரியாக வரணும்.<br />ஒவ்வொரு இக்கட்டான தருணத்திலும் <br />ஒவ்வொரு இறை சக்தி துணைக்கு வருவதை நம்புகிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71595600853725508592019-07-15T20:01:16.674+05:302019-07-15T20:01:16.674+05:30நன்றி கீதா ரங்கன். எனக்கு இது பிடிக்கும்னு தோணலை.
...நன்றி கீதா ரங்கன். எனக்கு இது பிடிக்கும்னு தோணலை.<br /><br />பனைவெல்லத்தில் செய்யும் எதுவும் என்னைப் பொருத்தவரையில் ருசியாக இல்லை. வெல்லம் ஓகே.<br /><br />ஒடியல் கூழ் என்று சொல்லி, அதிரடி அதிராவை நினைவுபடுத்திட்டீங்க. இரண்டு பேரும், அவங்க அவங்க தளத்தை முழுவதுமாகப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14200462629154812612019-07-15T19:41:32.172+05:302019-07-15T19:41:32.172+05:30அதேதான் கீதாக்கா...அதே தே ஏஏஏஏஏஏஏஏஏஏ
கீதாஅதேதான் கீதாக்கா...அதே தே ஏஏஏஏஏஏஏஏஏஏ<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2897595845788768192019-07-15T19:25:37.141+05:302019-07-15T19:25:37.141+05:30நெல்லை அரிசி மாவு, பயறு, பனங்கட்டி தேங்காய்ப்பால்,...நெல்லை அரிசி மாவு, பயறு, பனங்கட்டி தேங்காய்ப்பால், தேங்காய் கீறியது என்று செய்வது. இலங்கையில் செய்வாங்க. அப்போது எங்கள் வீட்டிற்கு வரும் யாழ்ப்பாணத்து ஆண்டியிடம் அறிந்து கொண்டார்கள் என் அத்தைகளும் அம்மாவும். வீட்டிலும் செய்வாங்க. இந்தக் கூழை ஆடியில் யாழில் அங்கு செய்வாங்க. அதே போல ஒடியல் கூழ் பனங்கிழங்கு மாவு, கொஞ்சம் அரிசி, அதுல அவங்க அசைவம் சேர்ப்பாங்க. நாம் அதில் பலாக்கொட்டை, கீரை பயறு (காராமணி, ப பயறு ) என்று போட்டுக் காரமாகச் செய்வது. புளியும் உண்டு. <br /><br />அந்த ஆண்டி பனை ஓலையில் செய்த பெரிய தொன்னை கொண்டு வந்து தருவாங்க. அதுலதான் செர்வ் பண்ணுவாங்க.<br /><br />கீதா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com