tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3304552532207131727..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை : இந்த சீதையும்.. - ரெங்கசுப்ரமணி - கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48329134025862115502017-05-18T17:36:36.385+05:302017-05-18T17:36:36.385+05:30சிறப்பான கைவண்ணம்
நன்றே சிந்திப்போம்
பாராட்டுகள்சிறப்பான கைவண்ணம்<br />நன்றே சிந்திப்போம்<br />பாராட்டுகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67252262270132827012017-05-18T10:29:23.231+05:302017-05-18T10:29:23.231+05:30அனைவருக்கும் நன்றிகள் முதலில். முதல் கதைக்கே பதிலள...அனைவருக்கும் நன்றிகள் முதலில். முதல் கதைக்கே பதிலளிக்க பலமுறை முயற்சித்தும், ப்ரெளசர் பிரச்சினையில் நான் எழுதிய கருத்துக்கள் காணாமல் போய்விட்டது. இந்த கதைக்கு அடிப்படை இந்த கட்டுரையில் வரும் முதல் பாரா http://www.tamilhindu.com/2010/03/ramayana-fountainhead-of-our-culture/<br /><br />சீதையின் பாத்திர சாயலை தற்கால பெண்களில் சேர்ப்பதெல்லாம் சாத்தியமேயில்லை. காரணம் மேலே உள்ள கட்டுரையிலேயே உள்ளது.<br /><br />மறுபடியும் நன்றி.<br /><br />குறிப்பு <br /><br />ஆதிரா அவர்களுக்கு, என்னுடைய பெயர் ரெங்கசுப்ரமணி. வெங்கடசுப்ரமணியை ரெங்கசுப்ரமணியோடு கலந்துவிட்டீர்கள் போல :)<br /><br />ரெங்கசுப்ரமணிhttps://www.blogger.com/profile/05210463055460106725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26427992619755995272017-05-17T01:16:29.146+05:302017-05-17T01:16:29.146+05:30 அடுத்தவர் சொல்லி அரைகுறை மனதுடன் செய்தால் அது மன... அடுத்தவர் சொல்லி அரைகுறை மனதுடன் செய்தால் அது மன்னிப்பு ஆகாது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88439279992026646052017-05-16T20:25:12.250+05:302017-05-16T20:25:12.250+05:30சீதை மன்னிக்காவிட்டலும் என்னதான் நடந்திருக்கப் போக...சீதை மன்னிக்காவிட்டலும் என்னதான் நடந்திருக்கப் போகிறது? இராமாயணத்தில் சுவையான பகுதிகள் வேறு எவ்வளவோ உண்டே!<br /><br />இராய செல்லப்பா நியூஜெர்சி (மிக விரைவில் சென்னை)இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50769939579267098152017-05-16T20:09:06.618+05:302017-05-16T20:09:06.618+05:30காலையில்பின்னூட்டத்தில் விடுபட்டது ..மனதில் தோன்ற...காலையில்பின்னூட்டத்தில் விடுபட்டது ..மனதில் தோன்றியதை தைரியமாக வெளிப்படுத்திய ஊர்மிளா rocks :) ..<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27208986897665872262017-05-16T20:05:02.211+05:302017-05-16T20:05:02.211+05:30மீண்டும் ராமாயணம் படித்தேன். அழகாய் சொல்லி சென்று ...மீண்டும் ராமாயணம் படித்தேன். அழகாய் சொல்லி சென்று இருக்கிறார்.<br />எத்தனை பிறவி எடுத்தாலும் பெண்ணாய் பிறந்தவள் மன்னிக்க தான் வேண்டும் என்ற விதி போலும்! <br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50399364702600022342017-05-16T19:51:21.242+05:302017-05-16T19:51:21.242+05:30யுகங்கள் தோறும் மன்னிக்கும் சீதைகள் இருப்பதால்தான்...யுகங்கள் தோறும் மன்னிக்கும் சீதைகள் இருப்பதால்தான் உலகம் சுழன்று கொண்டிருக்கிறது என்பதை சிறப்பாக உணர்த்தியிருக்கிறார். பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27830067060527823482017-05-16T18:43:37.608+05:302017-05-16T18:43:37.608+05:30தெய்வங்களும் மனிதராகப் பிறக்கையில் விதியின் வசப்பட...தெய்வங்களும் மனிதராகப் பிறக்கையில் விதியின் வசப்பட்டு நொந்துபோக நேரிடும் என்பது விதிபோலும். பிசிறில்லாமல் சீராகச் சென்ற கதை. வாழ்த்துக்கள்.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66434260814917410482017-05-16T17:50:53.248+05:302017-05-16T17:50:53.248+05:30எனக்கும் தோன்றும்! அடுத்த யுகம் என ஒன்று உண்டானால்...எனக்கும் தோன்றும்! அடுத்த யுகம் என ஒன்று உண்டானால் நாம் இதே பிறவியைத் தான் எடுப்போமா? சுற்றிச் சுற்றி இதே பிறவி தான் வருமா என்றெல்லாம் யோசிப்பேன். ஒவ்வொரு சீதையும் அனுபவித்த துன்பங்களைப் போல இப்போது நாமும் அடுத்த பிறவியிலும் இதே போல் அனுபவிப்போமா என்றெல்லாம் யோசனை வருகிறது. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87669345406741514482017-05-16T17:49:27.484+05:302017-05-16T17:49:27.484+05:30ஒவ்வொரு யுகத்திலும் ஒரு ராமாயணம் உண்டு என்றும் அதற...ஒவ்வொரு யுகத்திலும் ஒரு ராமாயணம் உண்டு என்றும் அதற்கான அடையாளக் கற்கள் உள்ளே இருக்கின்றன என்றும் காகபுஜண்டர் சொல்வதாகப் படித்திருக்கிறேன். எங்கேனு நினைவில் இல்லை. அதே போல் அனுமனுக்கும் அது தெரியும் என்றும் சொல்வார்கள். கிட்டத்தட்ட அதே கதைக்கருவை இங்கே ரெங்கசுப்ரமணியும் எடுத்துக் கையாண்டிருக்கிறார். அருமை. சில விஷயங்களை எப்போது நடந்தாலும் மாற்றவே முடியாது! அதே போல் ராமாயணமும் என நினைக்கிறேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12299294035222488872017-05-16T17:48:10.100+05:302017-05-16T17:48:10.100+05:30///நெல்லைத் தமிழன் said...//
ஹா ஹா ஹா அப்படியா? நா...///நெல்லைத் தமிழன் said...//<br />ஹா ஹா ஹா அப்படியா? நான் அறிந்தது, சுயம்வரத்தின்போது சீதைக்கு 16, ராமனுக்கு 18 என. அந்த ராவணனின் பிடியில் இருந்து அவஸ்தைப்பட்ட காலம் சுவீட் 16 ஆமே:)..<br /><br />///சீதையை, குடிமக்கள் குறை சொன்னார் என்பதற்காக அனுப்பியபோது சீதை கர்ப்பிணி.///<br />ஓ அப்படியா? இது எனக்கு தெரியாமல் போச்சே... கர்ர்ர்:) அப்போ எவ்வளவு கொடுமைப்படுத்தியிருக்கிறார் சீதையை ராமன். இதை எல்லாம் எப்படி மன்னிச்சா சீதை?:)... ஒருவேளை, அடுத்தவருக்காகத்தான் சீதையை காட்டுக்கு அனுப்பினாராமாம்ம்ம்ம்ம் என்பதுபோல:).. அடுத்தவரின் வற்புறுத்தலுக்காகத்தான் சீதை ராமனை மன்னிச்சாவோ என்னமோ?:) எதுக்கும் சீதையைக் கூப்பிட்டுக் கேட்டால்தான் உண்மை தெரியும்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15998042982688617362017-05-16T17:36:16.700+05:302017-05-16T17:36:16.700+05:30@அதிரா - 'அன்நேரம் சீதையின் வயது சுவீட் 16 தான...@அதிரா - 'அன்நேரம் சீதையின் வயது சுவீட் 16 தானாம்" - சீதை, வயதுக்கு வந்ததும் ராமனுக்குத் திருமணம் செய்வித்தார்கள். வரலாற்று ஆசிரியர்கள், சீதைக்கு 7 வயது, ராமனுக்கு 11 அல்லது 14 வயது என்று சொல்கிறார்கள். 14 வருட வன வாசம். அதற்கப்புறம் பட்டாபிஷேகம் (இலங்கைல இருந்து அயோத்தி போகணும்). சீதையை, குடிமக்கள் குறை சொன்னார் என்பதற்காக அனுப்பியபோது சீதை கர்ப்பிணி. நீங்க என்னத்தைக் கணக்கு போட்டீங்களோ.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21281535625704338982017-05-16T17:19:07.922+05:302017-05-16T17:19:07.922+05:30// “அப்பன் வெட்டிய கிணறு என்பதற்காக, அந்த கிணற்றில...// “அப்பன் வெட்டிய கிணறு என்பதற்காக, அந்த கிணற்றிலிருக்கும் உப்பு நீரையே குடித்துக் கொண்டோரிடம் வாதாடவா முடியும்”<br /><br />ஆகா!msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28151513735709627262017-05-16T17:18:36.993+05:302017-05-16T17:18:36.993+05:30மேலே என் மின்னல் முழக்கமெல்லாம் ராமாயணத்துக்கே... ...மேலே என் மின்னல் முழக்கமெல்லாம் ராமாயணத்துக்கே... ஆனா பெரிய கண்ணதாசன் கல்கி அப்படிப் பிரபல்யங்களை விடுத்து, வலையுலகில், கிட்டத்தட்ட எல்லோருமே அப்பப்ப கதை எழுதுகிறார்கள், ஆனா போறிங் இல்லாமலும், முடிவுவரை இன்றஸ்ட்டாகவும் படிக்க முடிவது குறிப்பிட்ட சிலரின் எழுத்துக்களைத்தான், அந்த வகையில்.. சகோ ரெங்கட் சுரமணியும் ஒருவர்.<br /><br />போன கதையும் சரி, இக்கதையும் சரி, மிக அருமையாக சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்... உண்மையில் மிகவும் ஆர்வமாகவே படிச்சு முடிச்சேன் பிரேக் போடாமலும்.. பந்திக்குப் பந்தி தாவி ஓடாமலும்... இவரிடமிருந்து இன்னும் பல கதைகளை இங்கு எதிர்பார்க்கிறேன்...<br /><br />கையில் மை வச்சிட்டேன்ன்ன்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87788572700624079892017-05-16T17:18:29.782+05:302017-05-16T17:18:29.782+05:30//எனக்கென்னவோ சீதை மன்னித்தது போதும் என்றே தோன்றுக...//எனக்கென்னவோ சீதை மன்னித்தது போதும் என்றே தோன்றுகிறது.<br /><br />போறும் போறும்ன்றிங்க..msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36781024141196879182017-05-16T17:12:46.738+05:302017-05-16T17:12:46.738+05:30அருமைஅருமைNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65325013737931507702017-05-16T17:12:10.221+05:302017-05-16T17:12:10.221+05:30// ராமன்
சீதையை ஏற்றுக் கொண்டான் என்று ஒரு சீரிஸ் ...// ராமன்<br />சீதையை ஏற்றுக் கொண்டான் என்று ஒரு சீரிஸ் ஆரம்பிக்கலாமே.///<br /><br />///கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வல்லிம்மா.. ராமன் சீதையை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லக்கூடா:) சீதைதான் போனாப்போகுது சந்தேகப்பட்டாலும் என் கணவராச்சே என மன்னிச்சு ராமனை ஏற்றுக் கொண்டாவே தவிர, சீதை வாழ மறுத்திருந்தால், ராமனால் எப்படி ஏற்றுக்கொண்டிருக்க முடியும். நான் அந்நேரம் சீதைக்கு நண்பியாக இருந்திருந்தால்.. டிவோஸ் க்கு அப்ளை பண்ணச் சொல்லியிருப்பேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:). <br /><br />ராமனைப் பிரிந்து சீதை எவளவு கொடுமைகளை கஸ்டங்களை அனுபவிச்சா, எல்லாம் ராமனை நினைச்சேதானே.. இத்தனைக்கும் அந்நேரம் சீதையின் வயது அதிராவின் வயதாமே:) அதாவது சுவீட் 16 தானாம். அந்த வயதிலேயே அப்படி மனக்கட்டுப்பாடோடு இருந்த பிள்ளையை ஊரவருக்காக ராமன் தீக்குளிக்கவும் காட்டுக்கும் அனுப்பியது சரியா?:)..<br /><br />மனைவிக்கு கெளரவம் என்பது கணவனிடம் இருந்துதான் கிடைக்க வேண்டும், அதேபோல கணவனுக்கும் கெளரவம் கிடைக்கச் செய்வது மனைவிதான். கணவன், தன் மனைவியை மதித்தால்தான் ஊரே.. ஏன் பிள்ளைகள்கூட அப்பெண்ணை மதிப்பார்கள்.<br /><br />//"என்ன செய்வது குழந்தை, அதுதான் விதி, அனைத்து ராமாயணங்களிலும் ராமன் சீதையை காட்டிற்கு அனுப்புவதுதான் நடக்கின்றது, சீதை ராமனை புரிந்து கொண்டு மன்னிப்பதும்தான் நடந்திருக்கின்றது. நீ மட்டும் விதிவிலக்காக முடியுமா" என்றார் வால்மீகி.<br /><br />"இதுதான் வழக்கமா" என்று பெருமூச்சு விட்ட இந்த சீதை ராமனை மன்னித்தாள்.////<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எங்கட கண்ணதாசன் அங்கிள் சொல்லியிருக்கிறார்ர்.. “அப்பன் வெட்டிய கிணறு என்பதற்காக, அந்த கிணற்றிலிருக்கும் உப்பு நீரையே குடித்துக் கொண்டோரிடம் வாதாடவா முடியும்” என...<br /><br />அப்படித்தான் இதுவும்... முன்பு எழுதப்பட்டிருக்கு என்பதற்காக அதையே சரி என, தொடர்ந்து செய்யலாமா?.. சீதை ராமனை மன்னிக்கலாம்.. பெண்கள் மன்னிக்கும் குணம் கொண்டவர்கள்[ஹையோ எதுக்கு இப்போ ஊரெல்லாம் புகையுதூஊஉ:)].. ஆனா திரும்ப வாழ்ந்திருக்கக்கூடாது, தான் நேர்மையான பெண் என்பதை உலகத்துக்கு நிரூபித்து விட்டு... டிவோஸ் எடுத்திருக்க வேண்டும். ஹா ஹா ஹா... அஞ்சூஊஊஊஊஉ ஹொட்டா ஒரு மங்கோ யூஸ் பிளீஸ்.<br /><br />பாவம் சகோ ரெங்கட்சுரமணி பார்த்தால் பயந்திடப்போறார்:).. நான் சொன்னதெல்லாம் ராமாயணத்துக்குத்தான்.. அவரின் கதைக்கு இனித்தான் வரப்போகிறேன்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-411904401647936142017-05-16T16:59:28.858+05:302017-05-16T16:59:28.858+05:30நான் வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:)... நோஒ இதுக்கு ஒருப...நான் வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:)... நோஒ இதுக்கு ஒருபோதும் நான் ஒத்துக்கவே மாட்டேன்.. அந்தச் சீதை ராமனை மன்னித்திருக்கலாம்.. ஆனா நான் இந்த ராமாயணக் கதையில் ராமனை மன்னிக்கவே மாட்டேன். <br /><br />///"சந்தேகம் தமையனுக்கல்ல"//<br />இப்படித்தான் பல விசயங்களுக்குப் பலபேர் கூறித் தப்பிக்கிறார்கள்.. அதாவது எனக்கு எந்தப் பிரச்சனையுமில்லை, ஆனா அடுத்தவர்கள் ஏதும் சொல்லி விடுவார்களோ எனத்தான் பயப்படுகிறேன் என்பார்கள்.<br /><br />தனக்கு தைரியமும் நம்பிக்கையும் இருப்பின் அடுத்தவர் வாயைத்தான் அடைக்க வேண்டுமே தவிர, இப்படி அநியாயமாக மனைவியைச் சந்தேகப்படலாமோ? கர்ர்:). அப்படிப் பார்க்கப்போனால், ராமனும் காட்டில் தனியேதானே இருந்தார்.. அவரை ஏன் சீதை சந்தேகப்படவில்லை.. கம்பர் எதுக்கு இப்படி அநியாயம் செய்தார்ர்..... அவர் மட்டும் இப்போ இருந்திருந்தால்ல்ல்ல்.. சரி வாணாம் ஒணும் பண்ணியிருக்க மாட்டேன் எனச் சொல்ல வந்தேன்.<br /><br />எனக்கு ராமாயணம் மிகவும் பிடிக்கும்.. எங்கள் கம்பன் கழகம் ஜெயராஜ் அவர்களின் சொற்பொழிவிலிருந்து.. நெல்லைக் கண்ணன் அவர்களின் ஸ்பீச் வரை அனைத்தும் கேட்பேன்ன்... ஆனா இந்த சீதையில் சந்தேகப்பட்டதுதான் கொஞ்சமும் பிடிக்கவில்லை.<br /><br />///"முட்டாள் குடிகள் சந்தேகப்பட்டால் அவனை கழுவிலேற்றியிருக்க வேண்டும், அதை விடுத்து இது என்ன"///<br /><br />இதேதான், சந்தேகப்படுவோர் வாயடைக்கும்படியான செயலை செய்ய வேண்டும் அதை விடுத்து தானும் சேர்ந்து காட்டுக்கு அனுப்பி.. பின்னர் ஏற்றுக்கொண்டாராம்ம்ம்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)<br /><br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9503812340941361222017-05-16T14:47:55.783+05:302017-05-16T14:47:55.783+05:30 எனக்கென்னவோ சீதை மன்னித்தது போதும் என்றே தோன்றுக... எனக்கென்னவோ சீதை மன்னித்தது போதும் என்றே தோன்றுகிறது. ராமன்<br />சீதையை ஏற்றுக் கொண்டான் என்று ஒரு சீரிஸ் ஆரம்பிக்கலாமே.<br /> லக்ஷ்மணன் கோபம் ,ஊர்மிளையின் சோகம், ராமனின் ஏக்கம்<br />எல்லாம் அழகுற எடுத்துரைத்திருக்கிறார் கதாசிரியர்.<br /><br /> மா நிஷாத ,ஸ்ரீயைக் கொண்ட நாராயண அம்சம் என்று கதை வருகிறது.<br /> இங்கோ ராமன் சீதையைப் பிரிவதிலேயே இருக்கிறான்.<br /> என்ன ஒரு சோகம். ஆனால் அதுதானே இதிஹாசம்.<br /> இனி யார் மாற்று எழுத முடியும் . வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67154296839865286422017-05-16T13:14:00.150+05:302017-05-16T13:14:00.150+05:30இந்த நிகழ்ச்சியும் நம் கண் முன்னே நடப்பது போன்ற ஒர...இந்த நிகழ்ச்சியும் நம் கண் முன்னே நடப்பது போன்ற ஒரு உணர்ச்சி. வித்தியாஸமான கோணத்தில் சிந்தனை. இப்படியெல்லாம்கூட கற்பனை செய்யலாமே என்று தோன்றியது. நல்ல எழுத்துநடை. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39739125792642196312017-05-16T13:08:02.511+05:302017-05-16T13:08:02.511+05:30முதல் கதையிலே அசத்தியவர் ..மிகவும் அழகாக இந்த இரண்...முதல் கதையிலே அசத்தியவர் ..மிகவும் அழகாக இந்த இரண்டாம் கதையும் வந்திருக்கு .வாழ்த்துக்கள் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34998848549342982542017-05-16T11:19:25.196+05:302017-05-16T11:19:25.196+05:30படிக்க படிக்க கண்ணீர் குறைய ஆரம்பித்தது. மெதுவாக ம...படிக்க படிக்க கண்ணீர் குறைய ஆரம்பித்தது. மெதுவாக முகம் மலர ஆரம்பித்து படித்து கொண்டே வந்தாள். மீண்டும் முகம் மாறி கண்ணீர் பெருக ஆரம்பித்தது.<br /><br />கண்ணீர் பெருகவும் குறையவும் அந்த சம்ஸ்குருத மொழியில் என்னதான் எழுதி இருந்தது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70277212866659917322017-05-16T10:48:43.507+05:302017-05-16T10:48:43.507+05:30சிறப்பான சிறுகதை...நன்றுசிறப்பான சிறுகதை...நன்றுAnupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16302345447574307232017-05-16T09:18:54.057+05:302017-05-16T09:18:54.057+05:30நல்ல பகிர்வு. நல்ல பகிர்வு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35411097270855325302017-05-16T08:24:43.093+05:302017-05-16T08:24:43.093+05:30இலக்கியத்துள் இனிய பயணம்!..
வாழ்க நலம்!..இலக்கியத்துள் இனிய பயணம்!..<br /><br />வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com