tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3305823298628341714..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: மக்கள் டிவி - தமிழ்ப் பாடம் - நன்னன் - வெட்டி அரட்டைகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37983110664856269722013-05-18T07:04:26.986+05:302013-05-18T07:04:26.986+05:30அந்த பேச்சை நான் குறிப்பிட்டதன் காரணம் . அந்த பேச...அந்த பேச்சை நான் குறிப்பிட்டதன் காரணம் . அந்த பேச்சாளரின் <br />தமிழ் அழகு. சொல் அழகு. அச் சொற்களை கோர்வையாக பேசியது அழகு. <br /><br />கருத்துக்கள் மாறுபடலாம். மாறுபடும். ஆயினும் மொழி மாறிடின் <br />சிதைந்திடின் அது மொழியின் முழுமைக்கு குந்தகம் விளைவிக்கும் நாளடைவில் அந்த மொழி மக்களிடையே முற்றிலும் மறைந்தே போகும். <br /><br />வடமொழி சம்ஸ்க்ருதம் பண்டிதர்களால் மட்டுமே இலக்கண சுத்தமாக பேசப்பட்டு வந்தது. அது மக்கள் மத்தியில் சிதைந்தபோது பாலி ஆனது. பாலியில் இலக்கணம் செய்யப்பட்டது. இலக்கியம் உருவானது. அதைக் கட்டிபிடித்து ஒரு இலக்கண கூட்டுக்குள்ளே வைக்க துவங்குகையில் மறுபடியும் மக்கள் மத்தியில் ப்ராக்ருதம் உருவானது. அதே நிலைக்கு ப்ராக்ருதம் போனது. விருஜ பாஷை உருவானது. வ்ருஜ பாஷையும் சிதைந்தது முகலாய மன்னர்கள் ஆட்சியின் போது. பாரசி மொழி கலப்பில் ஒரு பக்கம் கடி போலி ( இன்றைய இந்தி ) இன்னொரு பக்கம் உருதுவும் உண்டாயின <br /><br />இது மொழி வரலாறு.. சம்ஸ்க்ருதம் இப்பொழுது ஒரு குறிப்பிட்ட கிராமத்துக்கு எல்லைக்குள் மட்டும் பேசப்படுகிறது அங்கு நான் சென்று இருந்தேன். அவர்கள் சம்ஸ்க்ருதம் பொதுவாக பேசுகிறார்கள் என்றாலும் இன்றைய கன்னட மொழியையும் கலந்து தான் பேசுகிறார்கள். இது தவிர்கமுடியாதது. <br /><br />தமிழ் ஒன்று தான் . ஆனால் நமது நாட்டில் இருக்கும் 25 மாவட்டங்களில் வழக்கு தமிழ் வேறாகி விட்டதே. <br /><br />தூயமாக, துல்லியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒரு நிலை. <br /><br />வாழ்வில் இன்பம் வேண்டும். அது தனக்கு எப்படி பொருந்துமோ அப்படி அதன் ஆரங்களை, நீட்டுவது மற்ற ஒரு வகை. அது போலவே மொழியை தனக்கு விருப்பம் போல் சிதைத்து இதுதான் இலக்கியம் என்று பிற்கால சந்ததியர் குழப்பச் செய்வது . <br /><br />நிர்வாணங்கள் நடுவிலே கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன். என்பர் <br /><br />அதைச் சொல்லத்தான் மேற்கூறிய பின்னூட்டம் . <br />அவரது தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரைச் சாடுவது <br />எனக்கு எள் அளவும் சம்மதம் இல்லை. <br /><br />சுப்பு தாத்தா <br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36532025366365463082013-05-18T06:17:24.596+05:302013-05-18T06:17:24.596+05:30அதெல்லாம் சரி. அந்த பேச்சாளர் யார் எனக்கேட்கிறீர்க...அதெல்லாம் சரி. அந்த பேச்சாளர் யார் எனக்கேட்கிறீர்களா ?<br /><br />ஹாஹாஹாGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37641961271112217902013-05-17T14:08:00.268+05:302013-05-17T14:08:00.268+05:30அடுத்து, மணமகள் மணமகன் கழுத்திலே மாலை அணியும்பொழுத...அடுத்து, மணமகள் மணமகன் கழுத்திலே மாலை அணியும்பொழுது பார்வையாளர்கள் அரிசியையும், மஞ்சளையும் கலந்து அவர்கள் தலையிலே போட்டு எத்தனை எத்தனை படி அரிசியை வீணாக்குகிறார்கள். அவர்களை வாழ்த்த அவர்கள் தலையிலே அரிசியைப் போடவேண்டுமென, விழா நடக்குமிடம் எல்லாம் அரிசியை வாறி இறைப்பது நியாயமா எனக்கேட்டார். இது போன்று எல்லா குடும்பங்களும் இனி அரிசி அட்சதை வாழ்த்துச்செய்தியாக நினையாது சேகரித்தால் தமிழ் நாட்டில் ஒரு வருடத்திற்கு எத்தனை டன் அரிசி மிச்சப்படும் என்று கணக்குச் சொன்னார<br /><br /> மேடைக்குப் பின்புறத்தில் திருப்பதி வெங்கடாசலபதி பத்மாவதி தாயார் படம் மிகப்பெரிய படம் மாட்டி இருந்தது.<br />அந்த படத்திற்கு மிகப்பெரிய மாலைகள் சூட்டப்பட்டிருந்தது. <br /><br /> ஒரு திருமணத்திற்கு இந்தப்படங்கள் தேவையா என்றார். <br /><br /> ஒரு வழியாக விழாவுக்கு வந்திருந்த அனைவரின் உள்ளத்தையும் கவரும் வகையில் பேசி முடித்தபின் <br /> தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தார். <br /><br /> அடுத்து வரும் நபர் மேடை மைக்குக்கு செல்லுமுன்பே , மாலை மாற்றும் வைபவம் என்று சொல்லப்பட்டது.<br /><br /> மணமகன், மணமகள் மிகுந்த கரகோஷத்திற்கிடையே மாலை மாற்றிக்கொண்டனர். <br /><br /> அடுத்த கணமே கூடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தினர், தத்தம் கைகளிலிருந்து பூக்களையும், மலர்களையும், மஞ்சள் அட்சதைகளையும் பலர் அங்கிருந்தே மணமக்கள் தலையில் தூவினர். பற்பலர் மேடைக்குச்<br />சென்று அவர்கள் தலையிலே அட்சதையைப்போட்டு ஆசிகள் வழ்ங்கினர். <br /><br /> அந்த விழா மண்டபம் முழுவதுமே பூக்களும் அட்சதைகளாலும் பரவி இருந்தது. <br /><br /> அந்த திருமண வளாகமே அடுத்த நிமிடம் காலியாகி விருந்து நடக்கும் இடம் நோக்கி விரைந்தது. ( என்னையும் சேர்த்து தான் ) . சுவையிலும் சரி, பரிமாறுவதிலும் சரி, அது போன்ற விருந்து இனி கிடைக்குமா என்று இருந்தது. <br />அவர்கள் கொடுத்த தாம்பூலப்பை இன்னும் அழகாக இருந்தது. <br /><br /> நிகழ்ச்சி நடந்து கிட்டத்தட்ட முப்பத்தி இரண்டு வருடங்களானாலும் அந்தப்பேச்சும் அந்தச் சாப்பாடும் அந்த விருந்தினரை என் நண்பர் உளமாற உபசரித்த நேர்த்தியும் என்னால் மறக்க முடியவில்லை. <br /><br /> அதெல்லாம் சரி. அந்த பேச்சாளர் யார் எனக்கேட்கிறீர்களா ?<br /><br /> சுப்பு தாத்தா. <br /> <br /><br /> <br /> sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17450068126011967092013-05-17T14:06:23.326+05:302013-05-17T14:06:23.326+05:30எப்படியிந்தப்பதிவினைப்படியாதொழிந்துபோனேனெக் கவலையி...எப்படியிந்தப்பதிவினைப்படியாதொழிந்துபோனேனெக் கவலையிலேயேன்ன்னையுமறந்திருக்குமந்தவேளையிலே அப்பப்பா.. அந்த அப்பாதுரை சார் பின்னூட்டங்களையும் சுவைத்துக்கொண்டே மென்றுகொண்டே அடடா, இன்னும் இரண்டு பின்னூட்டங்கள் கூட போட்டிருக்ககூடாதா என நினைத்த அந்த வேளையிலே <br /><br /> என்றோ 1979 அல்லது 1980 ல் மாயவரத்தில் அதுதான் இன்று மயிலாடுதுறை எனக்குறிப்பிடப்படும் ஒரு திருமண நிகழ்ச்சியில் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது. <br /><br /> அந்த கல்யாண மண்டபம் மிகவும் பெரியது. ஒரு கல்லூரி வளாகம் என நினைக்கிறேன். அங்கு என் நண்பரின் மகள் திருமணத்திற்கு ஆயிரம் பேருக்கு மேல் வந்திருந்து காலை உணவருந்தி திருமண மேடையிலே மண மகன், மண மகள் அமர்ந்து, அவர்கள் வாழ்விலே ஒன்று படும் நிகழ்ச்சியைத் துவங்குமுகத்தான் வருகை புரிந்த பற்பல பேச்சாளர்களிடையே முதன்மையான பேச்சாளராக அவர் வந்தார்.. <br /><br /> பேச வந்த இரு நிமிடங்களுக்கும் குறைவாகவே திருமண நிகழ்ச்சியின் மேடை அமைப்புகளைப்பற்றியும் அந்த அமைப்பு ஒரு திருமணத்திற்குத் தேவையா என்பது பற்றியும் துவங்கினார். இரு பெரிய மிகவும் பெரிய குத்துவிளக்குகளில் ஐந்து முகங்கள் கொண்ட தீபங்கள் சுடர் விட்டுக்கொண்டு இருந்தன. இந்த நிகழ்ச்சி முடியும் வரை இதில் நல்ல எண்ணை வீணாகிக்கொண்டிருக்கிறது. இது தேவைதானா திருமணத்திற்கு என்று சொன்னவர், தொடர்ந்து, இல்லங்களில் தினந்தோறும் மாலை நேரங்களில் விளக்கேற்றுவதால் எத்தனை எண்னை செலவாகிறது, அது மாதத்திற்கு எத்தனை செலவு, ஆண்டுக்கு எத்தனை செலவு, எனக்குறிப்பிட்டு விளக்கினார். இதை மிச்சப்படுத்தினால் என்னென்ன அத்தியாவசியமான செலவுகள் செய்ய இயலும் எனவும் பட்டியலிட்டார். ஒரு குடும்பம் தன் வாழ் நாட்களில் கிட்டத்தட்ட ரூ 50000 இந்த மாலை நேர விளக்கெரிக்கும் என்ணையிலே செலவிடுகிறதே என வருத்தப்பட்டார். <br /><br />contd... sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75552476276986825562013-05-17T09:08:23.305+05:302013-05-17T09:08:23.305+05:30@ராஜநடராஜன், சென்னையிலேயே பெருவாரியான ஆண்டுகளைக் க...@ராஜநடராஜன், சென்னையிலேயே பெருவாரியான ஆண்டுகளைக் கழித்திருந்தாலும் சென்னைத் தமிழ் இன்னமும் எனக்குப் புரியாது, சொல்லிப் பார்க்கும் அளவுக்கு வரவும் வராது! நன்றி ஆலோசனைக்கு! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81513872893114702822013-05-16T20:19:00.441+05:302013-05-16T20:19:00.441+05:30 சென்னை தொலைக்காட்சியில் பேராசிரியர் நன்னனின் நிகழ... சென்னை தொலைக்காட்சியில் பேராசிரியர் நன்னனின் நிகழ்ச்சிகள் பார்த்துள்ளேன்! மக்கள் தொலைக்காட்சியில் பார்க்கவில்லை! சுவாரஸ்யமாக பகிர்ந்தமைக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24110320271096328052013-05-16T19:23:06.871+05:302013-05-16T19:23:06.871+05:30@கீதா சாம்பசிவம்!மறுபடியும் பதிவுக்கு வந்ததில் உங்...@கீதா சாம்பசிவம்!மறுபடியும் பதிவுக்கு வந்ததில் உங்கள் பின்னூட்டம் கண்ணை உறுத்தியது.குழம்பி போன்ற சொற்களை பயன்படுத்தும் முயற்சியும் முதலில் தமிழில் எழுத்து அளவு அடுத்து ஆங்கிலத்தில் எழுத்து அளவு போன்ற திட்டங்கள் முன்பு தி.மு.க காசு சம்பாதிக்கனும் கொள்கைக்கு முன்பு தமிழகத்தில் பரிசோதனை செய்த விசயம்.தமிழ்க்குடி மகனுக்கும் கலைஞருக்கும் சரிப்பட்டு வரலையோ அல்லது தமிழ்க்குடி மகனின் தமிழ் கலைஞருக்கு சரிப்பட்டு வரலையோ மொழியாக்க முயற்சிகள் கிடப்பில் போடப்பட்டு விட்டன.<br /><br />சொல் நா பழக்கம் மட்டுமே.நீங்கள் குறிப்பிட்ட சொற்கள் புழக்கத்தில் இல்லாமல் போனதால் வித்தியாசமாக தெரிகிறதென நினைக்கின்றேன்.<br /><br />மெட்ராஸ் தமிழ் படா பேஜாருப்பா இவன் சொல்லிப்பாருங்க!தேனாம்பேட்டையில் நின்று கொண்டு பேசுவது மாதிரியே இருக்கும்:) ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25424856751380829922013-05-16T18:54:09.048+05:302013-05-16T18:54:09.048+05:30சுவாரசியமான நிகழ்ச்சிக்கு அதிக சுவாரசியமான விமர்சன...சுவாரசியமான நிகழ்ச்சிக்கு அதிக சுவாரசியமான விமர்சனம்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38808176233079703372013-05-16T17:48:28.566+05:302013-05-16T17:48:28.566+05:30நன்னனின் கருத்துக்களை உளறலென்று சொல்ல எண்ணினேன் - ...நன்னனின் கருத்துக்களை உளறலென்று சொல்ல எண்ணினேன் - அந்த முயற்சியில் வெளிப்பட்டிருக்கும் என் பண்பாட்டுக் குறைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13919711059969065822013-05-16T16:18:42.259+05:302013-05-16T16:18:42.259+05:30திரு நன்னன் அவர்களின் தமிழ் பற்று எல்லோரும் அறிந்த...திரு நன்னன் அவர்களின் தமிழ் பற்று எல்லோரும் அறிந்ததே. மிகச் சிறந்த அறிஞர். <br /><br />நானும் அவரது தமிழ் பாடங்களை டிடியில் வந்த போது பார்த்திருக்கிறேன்.<br /><br /> அவரைப் பற்றிய இந்தப் பதிவிற்கான பின்னூட்டங்கள் வருத்தத்தை கொடுக்கிறது.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16013724238167046472013-05-16T15:44:51.988+05:302013-05-16T15:44:51.988+05:30பின்னூட்டங்கள் நன்னனை அடிச்சு ஆடுகிற மாதிரி தெரிகி...பின்னூட்டங்கள் நன்னனை அடிச்சு ஆடுகிற மாதிரி தெரிகிறதே:)<br /><br />நன்னன் தமிழ் நிகழ்ச்சிகளை (பொறுமையோடு)பார்த்து விட்டு பின்னூட்டம் போடுவது நல்லது.தமிழ் இல்லாத ஊருக்கு இலுப்பை பூ மாதிரியாவது இருப்பதை வரவேற்போம். <br /><br />இறப்பின் நினைவுகளை நாள் கழித்து கொண்டாடலாமென்ற நன்னனின் கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87362808947306431702013-05-16T15:33:51.437+05:302013-05-16T15:33:51.437+05:30தமிழகத்திற்கு எதிரான ப.ம.கவின் சாதி அரசியலுக்கும் ...தமிழகத்திற்கு எதிரான ப.ம.கவின் சாதி அரசியலுக்கும் அப்பால் மக்கள் தொலைக்காட்சி பல நல்லவைகளை பகிர்கிறது.அவற்றில் நன்னன் அவர்களின் தமிழ் கற்றுத்தரும் நிகழ்ச்சியும் ஒன்று.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72408453366368556992013-05-16T14:27:20.435+05:302013-05-16T14:27:20.435+05:30நீங்கள் சொன்னது போல் நன்னன்அவர்கள் சென்னைத் தொலைக...நீங்கள் சொன்னது போல் நன்னன்அவர்கள் சென்னைத் தொலைகாட்சியில் தமிழ் கற்றுக் கொடுப்பதை நானும் கேட்டு ரசித்து இருக்கிறேன்.<br />அவர் எதிரில் ஆள் இருப்பது போல பேசுவது நன்றாக இருக்கும்.<br />மக்கள் தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறேன் ஆனால் கேட்கவில்லை.<br />உங்கள் பகிர்வுக்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35599736896242813042013-05-16T09:34:33.173+05:302013-05-16T09:34:33.173+05:30south africa is the same as african south - direct...south africa is the same as african south - directional usage. south africa is different from african south - territorial usage.<br /><br />எது இலக்கண வழு அமைதி என்பது பயன்பாட்டைப் பொறுத்து அமைகிறது. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25014180415092242942013-05-16T09:26:34.972+05:302013-05-16T09:26:34.972+05:30சுட்டிக்கு நன்றி கெபி. அதைப் படிச்சதும் என் கேள்வி...சுட்டிக்கு நன்றி கெபி. அதைப் படிச்சதும் என் கேள்வி இன்னும் சரியாத் தோணுது. continent பிடிக்கலியா? சரி, southern south koreaவை எப்படி அழைப்பது? சுட்டியில ஒருத்தர் கொடுத்திருக்கும் The South என்று என்னைப் போல் யாரோ கொடுத்த விளக்கெண்ணெய் விளக்கம் வேண்டாமே? Orbitலிருந்து the south என்பது southern hemisphereஐக் குறிக்கும்). North Poleன் மையத்தில் நின்றால் எல்லாமே The South தான். <br /><br />south and southern என்பதன் proper usage is subjective. there is no prescribed grammatical appropriateness in either usage. southern part என்று ஒவ்வொரு முறையும் சொல்லவேண்டாமே என்பதற்காக directional south பயன்பாடு. context sensitive usageல் தவறு சரி என்று கிடையாது. மொழியின் அழகே இப்படிப்பட்ட பயன்பாட்டில் வெளிப்படுகிறது.<br /><br />இது போன்றவற்றைப் பிடித்துக் கொள்கிறோம். i had my grub, i had my meal போன்றவற்றை விட்டுவிடுகிறோம்.<br /><br />என் சிற்றறிவுக்கும் எட்டாத வரையில் :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47258759627688058522013-05-16T09:13:27.968+05:302013-05-16T09:13:27.968+05:30அனுசரித்தலும் கொண்டாடுதலும் வெவ்வேறு. அனுசரித்துக்...அனுசரித்தலும் கொண்டாடுதலும் வெவ்வேறு. அனுசரித்துக் கொண்டாடலாம். கொண்டாடி அனுசரிக்கலாம். அன்னையர் தினத்தை சிலர் அனுசரிக்கலாம்; சிலர் கொண்டாடலாம்; சிலர் இரண்டும் செய்யலாம். <br /><br />என்னுடைய தமிழாசான் கிட்டே நன்னன் சிக்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன்..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40744379772891759472013-05-16T09:11:52.504+05:302013-05-16T09:11:52.504+05:30South/Southern difference and other arguments for ...South/Southern difference and other arguments for Durai's response: http://english.stackexchange.com/questions/29274/south-vs-southern-difference<br /><br />Also, in the examples you gave, please keep in mind - Italy, Korea, India are countries; America is a continent. As in Southern Africa vs. South Africa vs. African South.<br /><br />என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில்.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31503387647162429522013-05-16T09:02:38.613+05:302013-05-16T09:02:38.613+05:30எவர் என்று தொடங்கினால் ஒருவர் என்று தொடர வேண்டும்....எவர் என்று தொடங்கினால் ஒருவர் என்று தொடர வேண்டும். யார் என்பதைத் தொடரும் ஒருவர் ஒருவன் இரண்டும் சரி. நன்னனுக்கு யாருனா தமிழ் சொல்லிக் கொடுங்கப்பா.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66254930313413650482013-05-16T09:02:27.377+05:302013-05-16T09:02:27.377+05:30பிடிவாதமா பின் தொடரும் ஆப்ஷனுக்கு வேலை செய்ய மாட்ட...பிடிவாதமா பின் தொடரும் ஆப்ஷனுக்கு வேலை செய்ய மாட்டேங்குதே, இது என்ன சதி??? :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61136157928913361472013-05-16T09:01:59.116+05:302013-05-16T09:01:59.116+05:30ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பின் தொடரலை ஏற்கலை! ஏற்கெ...ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பின் தொடரலை ஏற்கலை! ஏற்கெனவே அப்டேட்டே ஆகிறதில்லை. இது வேறேயா? <br /><br /><br />அது சரி சொல்ல வந்த விஷயம் என்னன்னா, நம்ம நக்கீரர் இ.கொ. இருக்கிறச்சே நன்னன் எல்லாம் எதுக்குன்னேன்?? அதுவும் காலங்கார்த்தாலே யாராக்கும் உட்கார முடியும்??? :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46070901497776502562013-05-16T08:59:57.701+05:302013-05-16T08:59:57.701+05:30நல்லவேளையா, நன்னன் அம்பத்தூரில் எங்க வீட்டைப் பார்...நல்லவேளையா, நன்னன் அம்பத்தூரில் எங்க வீட்டைப் பார்க்கலை! பாவம் சுப்புக்குட்டிங்க, பிழைச்சுப் போகட்டும். எங்க குழுமத்துத் தனித் தமிழ் ஆர்வலர்களை விட இது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. ஹிஹிஹி, அவங்க எல்லாம் குழம்பி குடிப்பாங்க. கொட்டை வடிநீர் குடிப்பாங்க, பனிக்குழைவு சாப்பிடுவாங்க. போந்தடை சாப்பிடுவாங்க. :)))))<br /><br />எல்லாம் ஜோரா ஒரு தரம்கையத் தட்டிட்டு மண்டையைப் பிச்சுக்குங்கப்பா! மெதுவா வாரோம்! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24504840881607442882013-05-16T08:54:11.523+05:302013-05-16T08:54:11.523+05:30நன்னன் மாதிரி ஆட்கள் நிறைய பாம்படிப்பதால் தான் தமி...நன்னன் மாதிரி ஆட்கள் நிறைய பாம்படிப்பதால் தான் தமிழ் இன்றைக்குச் செழித்து வளர்ந்திருக்கிறது. அதுவும் சென்ற முப்பது ஆண்டுகளில் நன்னன் நிறைய பாம்புகளை அடித்துக் கொன்றிருப்பார் என்றே தோன்றுகிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82198121496657140232013-05-16T08:52:48.364+05:302013-05-16T08:52:48.364+05:30south korea என்பதும் southern korea என்பதும் ஒன்றே...south korea என்பதும் southern korea என்பதும் ஒன்றே. இங்கே இரண்டும் இரண்டு நாடுகள் என்பது தற்செயல் - முறைப்படுத்தப்பட்டத் தற்செயல். இதை வைத்து நன்னன் உளறலை நியாயப்படுத்துவது சரியா கெபி? அல்லது உங்கள் commentஐ நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா? North Korea பிரிகையில் south koreaவுக்கு வேறு பெயர்களும் பரிசீலனையில் இருந்தன. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18788123583347628592013-05-16T08:46:08.455+05:302013-05-16T08:46:08.455+05:30தென்னிந்தியாவும் southern india என்பதன் சரியான தமி...தென்னிந்தியாவும் southern india என்பதன் சரியான தமிழே. south korea north korea (south/north america) போன்றவை முறையான எல்லைக்கோடுகள் வைத்துப் பிரிக்கப்பட்டவை. southern south americaவை எப்படிச் சொல்வது? northern north americaவை எப்படி அழைப்பது? (canada என்று சொன்னீங்க, பிச்சுருவேன் பிச்சு :).<br /><br />ஏதோ நன்னன் உளறுகிறார் என்பதற்காக நாம் ஏற்கவேண்டுமா என்ன? இருக்குற எத்தனையோ தமிழ் திருத்த வாய்ப்புக்களை விட்டு இதைப் பிடித்துக் கொண்டவருக்கு.. பூனை கிடைத்திருக்கிறது போல.<br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36748154783889365752013-05-16T08:39:58.048+05:302013-05-16T08:39:58.048+05:30madhavan comment படித்தபிறகே நானும் கவனித்தேன்.
ந...madhavan comment படித்தபிறகே நானும் கவனித்தேன்.<br /><br />நன்னன் நன்றாக உளறுவார் போலிருக்கிறது. கஞ்சா கிஞ்சா அடித்துவிட்டு வந்திருப்பாரோ? மொழியை அடிக்க வேண்டுமா? என்ன உளறல்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com