tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3406216700470643445..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: நினைவுகள் 1946கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60276095494838174172015-03-13T22:23:07.677+05:302015-03-13T22:23:07.677+05:30ஹா ஹா! நண்பனின் பதிலும் நேதாஜி யார் என்று தெரியாத...ஹா ஹா! நண்பனின் பதிலும் நேதாஜி யார் என்று தெரியாத நண்பனின் குறிசொல்லும் அம்மா திரு திரு என்று முழிக்காமல் சமாளித்த விதமும் ரசிக்கும்படி இருந்தது. ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90376182175981381602015-03-13T07:30:19.930+05:302015-03-13T07:30:19.930+05:30ஆஹா... அருமை. அருள்வாக்கு சொன்னாலும் சாமியிறங்கினா...ஆஹா... அருமை. அருள்வாக்கு சொன்னாலும் சாமியிறங்கினாலும் பிள்ளைக்குத் தாய்தானே... தாயறியா சூலுண்டோ என்பார்கள். பிள்ளையறியா சூதுண்டோ என்று நினைக்கத்தோன்றுகிறது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81168761317356653702015-03-12T15:52:48.005+05:302015-03-12T15:52:48.005+05:30நண்பனின் பதில் அட்டகாசம்!நண்பனின் பதில் அட்டகாசம்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68385179972471700472015-03-11T22:21:25.900+05:302015-03-11T22:21:25.900+05:30ஹை! சூப்பர் கேள்வி! அதுவும் அந்த அம்மாவிடம்........ஹை! சூப்பர் கேள்வி! அதுவும் அந்த அம்மாவிடம்.....ஹஹ நல்ல பதில்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75851409307278149982015-03-11T22:05:52.046+05:302015-03-11T22:05:52.046+05:30நேதாஜி இன்னும் உயிரோட இருக்காரா. :)நேதாஜி இன்னும் உயிரோட இருக்காரா. :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76562303937369640382015-03-11T21:41:25.628+05:302015-03-11T21:41:25.628+05:30//"நேதாஜி பத்தியெல்லாம் அம்மாவுக்கு எப்படிரா ...//"நேதாஜி பத்தியெல்லாம் அம்மாவுக்கு எப்படிரா தெரியும்?"//<br />சூப்பர்..<br />சுவாரசியமான நினைவுகள்..RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87448849042358324342015-03-11T21:10:55.232+05:302015-03-11T21:10:55.232+05:30நேதாஜி எங்கே இருக்கார்? செம கேள்வி தான் கேட்டு இர...நேதாஜி எங்கே இருக்கார்? செம கேள்வி தான் கேட்டு இருக்கீங்க! :)<br /><br />சாமியாடிகள்..... எனது எதிர் வீட்டில் இப்படி ஒருவர் இருந்தார். அவர் பற்றி எழுதத் தூண்டி விட்டீர்கள்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61951589190019334012015-03-11T17:01:19.606+05:302015-03-11T17:01:19.606+05:30நேதாஜி பற்றிய இந்த கேள்விக்கு யாருக்குத்தான் பாடிக...நேதாஜி பற்றிய இந்த கேள்விக்கு யாருக்குத்தான் பாடிக் தெரியும் சொல்லுங்கள். பாவம் அந்த அம்மா. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65756423513374884112015-03-11T10:06:47.220+05:302015-03-11T10:06:47.220+05:30/"நேதாஜி பத்தியெல்லாம் அம்மாவுக்கு எப்படிரா த.../"நேதாஜி பத்தியெல்லாம் அம்மாவுக்கு எப்படிரா தெரியும்?"/<br /><br />அதானே:)! சுவாரஸ்யம். தொடருங்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27974169790214744022015-03-11T08:32:30.160+05:302015-03-11T08:32:30.160+05:301946-ம் வருடத்திய நினைவா. /இப்படி எழுதி அடிக்கடி த...1946-ம் வருடத்திய நினைவா. /இப்படி எழுதி அடிக்கடி திகைக்க வைக்கிறீர்கள் ஒரு முறை வேலைக்குப் போகும் மகன் பற்றி. இப்போது பழைய நினைவுகள் குறித்து. நீங்கள் என்னைவிட சீனியரா.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15529401357943159912015-03-11T08:02:21.963+05:302015-03-11T08:02:21.963+05:30'உண்மை' நண்பன்!!!'உண்மை' நண்பன்!!!<br />middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44634068549108093312015-03-11T07:52:07.509+05:302015-03-11T07:52:07.509+05:30அட....! சரியான பதில்....!அட....! சரியான பதில்....!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37445930062985355992015-03-11T07:13:26.974+05:302015-03-11T07:13:26.974+05:30நேதாஜி பற்றி பூசாரிக்குத் தெரிந்திருந்தால், அம்மாவ...நேதாஜி பற்றி பூசாரிக்குத் தெரிந்திருந்தால், அம்மாவுக்கும் தெரிந்திருக்கும்<br />அருமையான நினைவலைகள் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21021448444881159382015-03-11T06:03:06.094+05:302015-03-11T06:03:06.094+05:30ரொம்ப வருஷம் (?) கழிச்சு பாஹேயின் நினைவுகள்!
இந்...ரொம்ப வருஷம் (?) கழிச்சு பாஹேயின் நினைவுகள்! <br /><br />இந்த உம்மாச்சி விஷயத்தில் எல்லாம் என் மாமியாரை யாராலும் மிஞ்ச முடியுமானு தெரியலை!:))) இப்படியான ஆட்களிடம் ரொம்பவே பயபக்தியோடு இருப்பார். அவங்க என்ன சொல்றாங்களோ அதை அப்படியே செய்வார். அருள்வாக்குக் கேட்கணுமோ, வேண்டாமோ, ஆனால் தினம் தினம் அவங்க முன்னிலையில் ஆஜர் ஆகிடுவார். எல்லோருக்கும் சொல்லி முடித்துக் கூட்டம் எல்லாம் போனப்புறமா சாவகாசமா அவங்க கிட்டே மறுபடி நமஸ்காரம் எல்லாம் பண்ணி ஆசிகளைப் புதிதாக வாங்கிக் கொண்டு ஏதோ பரிசு கிடைச்சுட்ட நினைப்பில் வீட்டுக்கு வருவார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47889764352599936132015-03-10T23:20:18.444+05:302015-03-10T23:20:18.444+05:30ரசிக்க வைக்கும் நினைவுகள்...
அருமையான பகிர்வு அண்ண...ரசிக்க வைக்கும் நினைவுகள்...<br />அருமையான பகிர்வு அண்ணா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11525561226535240752015-03-10T21:01:36.399+05:302015-03-10T21:01:36.399+05:30வணக்கம்
ஐயா.
தாங்கள் சொல்லிய நினைவுகள் அருமை ஐயா....வணக்கம்<br />ஐயா.<br /> தாங்கள் சொல்லிய நினைவுகள் அருமை ஐயா.. படங்களில் வரும் காட்சி போல உள்ளது நினைவுகள் பகிர்வுக்கு நன்றி<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54505867325290151792015-03-10T20:44:45.987+05:302015-03-10T20:44:45.987+05:30ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30638068941747356902015-03-10T20:44:20.213+05:302015-03-10T20:44:20.213+05:30இன்றைக்கும் கேரள கோவில்களில் வெளிச்சப்பாடுஎன்பவர் ...இன்றைக்கும் கேரள கோவில்களில் வெளிச்சப்பாடுஎன்பவர் தீப ஆராதனை முடிந்தபின் அருள்வாக்குக் கூறுவார். நிர்மால்யம் என்னும் மலையாளத் திடைப் படத்தில் இம்மாதிரியான ஒரு வெளிச்சப்பாடின் கதை கூறப்பட்டிருக்கும்மிகவும் பிரபலமான திரைப்படம் பதிவு படித்தவுடன் தோன்றிய கருத்து இது, G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32376970857248394342015-03-10T19:59:02.229+05:302015-03-10T19:59:02.229+05:30
//பக்தகோடிகள் கைகட்டி, வாய் புதைத்து நிற்பர்//
வ...<br />//பக்தகோடிகள் கைகட்டி, வாய் புதைத்து நிற்பர்//<br /><br />வாய் பொத்தி நிற்பதை பார்த்து இருக்கேன் இதென்ன நண்பரே புதுசா இருக்கு. அப்படினாக்கா நேதாஜி உயிரோடு இருக்காரா ? <br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com