tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3473656338366994807..comments2024-03-19T14:09:10.748+05:30Comments on எங்கள் Blog: பிரம்மாக்களுக்கு -2கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84382323136596048952015-02-26T07:19:46.794+05:302015-02-26T07:19:46.794+05:30கொஞ்ச நேரம் கண்டபடி அலைந்தபின் 'அட' என்று ...கொஞ்ச நேரம் கண்டபடி அலைந்தபின் 'அட' என்று உறைத்தபின் சற்று ஆயாசத்துடன் மீண்டும் அலைன் ஆவது அடிக்கடி நடப்பது.// ஹஹாஹ்ஹ இதுதாங்க ரொம்பவே படுத்தும்....அதனால நாங்க நல்ல ஆழ்ந்த தூக்கம் போட்டுடுவோம்....தியானம் என்று அதற்கென்று தனியாக நேரம் ஒதுக்கி மனதை ஒருனிலைப்படுத்தி....அதெல்லாம் கொஞ்சம் கஷ்டமான விஷய்ம...அதைவிட நாம் செய்யும் வேலையில் மனதை கவனம் சிதற விடாமல் செய்வதும் கூட தியானம்தான்.<br /><br />சும்மா இருன்னு சொல்லுவாங்க ஆனா அப்பதான் மனசு குரங்காகும்.....அப்போ நல்ல இசையை மனதிற்கினிய இசையை போட்டுக் கேட்டால் அதுவும் தியானமே....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8418538113568001152015-02-23T20:09:52.539+05:302015-02-23T20:09:52.539+05:30அலைபாயும் மனதை ஒரு நிலைக்கு கொண்டுவர முயற்சிப்பதே ...அலைபாயும் மனதை ஒரு நிலைக்கு கொண்டுவர முயற்சிப்பதே தியானம்.<br />கடமைகளை முனைப்போடு அதே நினைவோடு செய்கிறோமே அதுவே தியானம் தான்.<br /><br /> கண்ணை மூடி ஒரு இடத்தில் உடகார்ந்து செய்யும் போது உள் மனதில் உள்ள எண்ணங்கள் வரத்தான் செய்யும். தியானம் பழக பழக தான் அதன் பலன் தெரியும். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49624879543343823682015-02-22T18:04:23.108+05:302015-02-22T18:04:23.108+05:30நான் மூன்று வருடங்கள் தியானம் செய்து விட்டவன். விட...நான் மூன்று வருடங்கள் தியானம் செய்து விட்டவன். விட்டது தவறு. என் மாஸ்டர் என்ன சொன்னார் என்றால், தியானம் என்பது ஒரு பழக்கம். அதைத் தொடர்ந்து செய்யவேண்டும். மனதை எதிலும் அலைபாய விடாமல் ஒன்றையே நினைத்து இருக்கச் செய்ய முயற்சி செய். அந்த லைனிலேயே போ..போ.. போய்க்கொண்டே இரு. எல்லா நாளும் தொடர்ந்து செய், என்றார். இது யோகா மாதிரி உடனடி பலன் தரக்கூடியது அல்ல. எல்லா நாளும் சரியாக வரும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. அதாவது, யோகாவில், 10 வாரம் செய்யும்போது, 11வது வாரம், அது இன்னும் மெருகேரும். ஆனால், தியானம், சில நாட்களில் கிடைக்கவே கிடைக்காது. இது நமக்குமட்டுமல்ல, யோகிகளுக்கே அதுதான். இதில் இன்னுமொரு விஷயம். மனிதன் அமைதியாக இருக்க இருக்க, அவனுடைய சக்தி பெருகிவரும். நாள்தோரும் 1 மணி நேரமாவது மௌனத்தைக் கடைபிடிக்கவும். அன்புடன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79529370499399875382015-02-22T14:09:05.469+05:302015-02-22T14:09:05.469+05:30மனக் குரங்கினை இழுத்துப் பிடித்து விட முடிவதில்லை....மனக் குரங்கினை இழுத்துப் பிடித்து விட முடிவதில்லை...... <br /><br />தியானம் என்று உட்கார்ந்து கொண்டு சாதாரணமான நேரத்தினை விட அதிகமாக ஓடி என்னைப் பார்த்து கெக்கலிக்கிறது மனது!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45322956335704541882015-02-18T20:30:55.180+05:302015-02-18T20:30:55.180+05:30
தியானம் அவசியமானதே,,,<br />தியானம் அவசியமானதே,,,KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53277154028890748532015-02-18T11:59:49.127+05:302015-02-18T11:59:49.127+05:30
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்<br />சிறந்த வழிகாட்டல்<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54433979853709278062015-02-18T09:41:17.258+05:302015-02-18T09:41:17.258+05:30விடியற்காலையில் எழுந்திரிக்கவே முடியாது. தப்பி தவற...விடியற்காலையில் எழுந்திரிக்கவே முடியாது. தப்பி தவறி எழுந்துவிட்டால் மீண்டும் போர்வையை போர்த்திக்கொண்டு தூங்கும் சுகம் இருக்கிறதே...அதைவிட ஆனந்தம் எந்த தியானத்திலும் மற்ற பயிற்சிகளிலும் கிடைக்காது. DD சரியாக சொன்னார். Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40808577848084128622015-02-18T08:19:18.591+05:302015-02-18T08:19:18.591+05:30ஈஷாவில் சேர்ந்து தியானம் கற்றுக் கொள்ளும்போது நன்ற...ஈஷாவில் சேர்ந்து தியானம் கற்றுக் கொள்ளும்போது நன்றாய்த்தான் இருந்தது .ஒரு மண்டல நாட்களாவது தொடர்ந்து செய்தால், தியானம் தானாகவே வந்துவிடும் என்றார்கள் ,நாற்பத்தைந்து நாட்கள் செய்வதற்குள் போரடித்து விட்டது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18290791969674359762015-02-18T05:20:03.310+05:302015-02-18T05:20:03.310+05:30GMB அழகாய் சொல்லிவிட்டார்.
என் கருத்து - தியானம் ...GMB அழகாய் சொல்லிவிட்டார்.<br /><br />என் கருத்து - தியானம் என்பது ஒரு ஏமாற்று வேலை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1539545966959341942015-02-17T23:31:31.642+05:302015-02-17T23:31:31.642+05:30எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று நினைப்பேனோ எல்லாமே ...எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று நினைப்பேனோ எல்லாமே பாதிப்பாதியாய்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12576327322417336602015-02-17T17:50:14.730+05:302015-02-17T17:50:14.730+05:30 என்னுடைய பதினைந்து வயதில் நாங்கள் வெல்லிங்டனில் ... என்னுடைய பதினைந்து வயதில் நாங்கள் வெல்லிங்டனில் இருந்தபோது தியானம் பற்றி யோசித்து விடிகாலை அந்த ஊரில் ஐந்து மணிக்கு எழுந்து குளிர் நீரில் ஸ்நானம் செய்து வீட்டின் ஒரு மூலையில் பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி “ஓம். ஓம்” என்று விடாது சொல்லி மனதை ஒழுங்கு படுத்த முயன்றதுண்டு. ஆனால் போகப் போக எந்த பலனும் கிடைக்காத்தால் கை விட்டதும் இந்தப் பதிவைப் படிக்கும் போது நினைவுக்கு வருகிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59609602899742322712015-02-17T12:50:49.742+05:302015-02-17T12:50:49.742+05:30தியானத்தின் போது தான் அதிகம் அலைபாயும் மனம்! :))))...தியானத்தின் போது தான் அதிகம் அலைபாயும் மனம்! :)))) அன்றைய வேலைகள் வரிசையாகக் கண் முன்னே வரும். தினம் சொல்லும் ஶ்ரீராமஜயம் கூட மறந்து போகும். எங்கோ நழுவிக் கொண்டிருக்கும் அதைப் பிடித்து இழுத்து வர வேண்டி இருக்கும்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61476489400768559772015-02-17T10:57:57.839+05:302015-02-17T10:57:57.839+05:30தியானமா? அப்பதான் மனது அதிகமா அலைபாயும்.
//மனத்த...தியானமா? அப்பதான் மனது அதிகமா அலைபாயும்.<br /><br /> //மனத்தை அதன் போக்கில் சற்று நேரம் அலைய விட்டுப்பின் மெதுவே அமைதிக்குக் கொண்டு வர ஆலோசனை தருகிறார்கள்.//<br /><br />தெரியவில்லை. முயற்சி செய்ய வேண்டும்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30275038104756296872015-02-17T08:10:38.829+05:302015-02-17T08:10:38.829+05:30நல்ல தூக்கம் - நினைவில் இருக்கிறதா...? அதுவே தியான...நல்ல தூக்கம் - நினைவில் இருக்கிறதா...? அதுவே தியானம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21166999969678246502015-02-17T07:19:47.212+05:302015-02-17T07:19:47.212+05:30அமைதியாக தியானம் செய்யவேண்டும் என்று நினைப்பது உண்...அமைதியாக தியானம் செய்யவேண்டும் என்று நினைப்பது உண்டு.ஆனால் ஒரு முறைகூட செய்ததில்லை.முயற்சித்துப் பார்க்கவேண்டும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57468362472432633402015-02-17T07:04:17.553+05:302015-02-17T07:04:17.553+05:30கொஞ்ச நேரம் கண்டபடி அலைந்தபின் 'அட' என்று ...கொஞ்ச நேரம் கண்டபடி அலைந்தபின் 'அட' என்று உறைத்தபின் சற்று ஆயாசத்துடன் மீண்டும் அலைன் ஆவது அடிக்கடி நடப்பது.<br />உண்மைதான்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com