tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3477900803600122897..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை :: தொழில் தர்மம்.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30708138875231452442017-02-16T13:29:22.379+05:302017-02-16T13:29:22.379+05:30வாழ்வின் ஒவ்வொரு அனுபவமும் ஒரு படிப்பினை தருகிறது...வாழ்வின் ஒவ்வொரு அனுபவமும் ஒரு படிப்பினை தருகிறது சில தற்கால நிகழ்வுகளையும் கலந்து கலக்கி எழுதிய ஒரு சிறுகதைபோல் தெரிகிறது வாழ்த்துகள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16632605409890625482017-02-15T14:05:30.799+05:302017-02-15T14:05:30.799+05:30பதிவு மிக அருமை.பதிவு மிக அருமை.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39939837486133947902017-02-15T11:21:46.372+05:302017-02-15T11:21:46.372+05:30மிகவும் நன்றாக இருக்கிறதுமிகவும் நன்றாக இருக்கிறதுK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68430642106996375532017-02-15T11:21:23.228+05:302017-02-15T11:21:23.228+05:30மிகவும் நன்றாக இருக்கிறதுமிகவும் நன்றாக இருக்கிறதுK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33829600659669672262017-02-14T20:16:40.307+05:302017-02-14T20:16:40.307+05:30ஏமாற்றுவோர் ஏமாற்றிக்கொண்டும் அப்பாவிகள் ஏமாந்து க...ஏமாற்றுவோர் ஏமாற்றிக்கொண்டும் அப்பாவிகள் ஏமாந்து கொண்டும் இருப்பார்கள் என்பது தலையெழுத்து ..<br />இப்படித்தான் அரசியலுக்கு ஆள் சேர்க்கிறார்களா :) ஹ்ம்ம் <br />சிந்தையை தூண்டிய கதை ..வாழ்த்துக்கள் ஐயா .பகிர்வுக்கு நன்றி எங்கள் பிளாக் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16477338645412684472017-02-14T19:40:42.129+05:302017-02-14T19:40:42.129+05:30பாமரனுக்குத்தான் சிம்பாலிக்கா சங்கர் என்று பெயர் வ...பாமரனுக்குத்தான் சிம்பாலிக்கா சங்கர் என்று பெயர் வைத்துள்ளீர்கள் என்று படுகிறது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68537619067535191712017-02-14T16:45:02.169+05:302017-02-14T16:45:02.169+05:30அருமை அருமை Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88092773471043886652017-02-14T15:53:35.854+05:302017-02-14T15:53:35.854+05:30கதை நன்றாகத்தான் இருக்கிறது. நாம் எப்படிப்பட்ட கால...கதை நன்றாகத்தான் இருக்கிறது. நாம் எப்படிப்பட்ட காலத்தில் எந்த மாதிரி தலைவர்களைப் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும் பொழுதுதான் வருத்தமாக இருக்கிறது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1386578504640549732017-02-14T13:34:02.901+05:302017-02-14T13:34:02.901+05:30ஐயாவை நன்கறிவோம். அவரது எழுத்துக்களையும்கூட. பாராட...ஐயாவை நன்கறிவோம். அவரது எழுத்துக்களையும்கூட. பாராட்டுகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10962731042987215812017-02-14T13:11:05.766+05:302017-02-14T13:11:05.766+05:30புதிய வேட்பாளர், சங்கர்தான் என வாய் பிளக்க(சாதாரண ...புதிய வேட்பாளர், சங்கர்தான் என வாய் பிளக்க(சாதாரண மக்களின் எதிர்பார்ப்புப்போல:)) பார்த்திருக்க... வைகுண்டத்தை மாலையுடன் பார்த்ததும் மீயும் கடுப்ப்ப்ப்ப்பாயிட்டேன்ன்ன்ன்:))..எங்கின பார்த்தாலும் எல்லாத்திலயும் என்னை ஏமாத்துறாங்க:) யுவர் ஆனர்ர்ர்ர்:)..<br /><br />ஹா ஹா ஹா சோட் அண்ட் சுவீட்டான கதை எழுதிய கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45077106178901031712017-02-14T13:08:00.556+05:302017-02-14T13:08:00.556+05:30ஹா ஹா ஹா எங்கேயோ யாரோடயோ சொந்தக்கதை கேட்டது போல ஒர...ஹா ஹா ஹா எங்கேயோ யாரோடயோ சொந்தக்கதை கேட்டது போல ஒரு ஃபீலிங் வருது. இப்படித்தான் படக்கதையும் எழுதுவினமோ?..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71899359191549142092017-02-14T10:36:02.315+05:302017-02-14T10:36:02.315+05:30ஒவ்வொரு தொழிலுக்கும் உள்ள தர்மத்தைச்(?) சொல்லும் க...ஒவ்வொரு தொழிலுக்கும் உள்ள தர்மத்தைச்(?) சொல்லும் கதை. இனி சூப்பர் மார்க்கெட் வைக்கணும்னா என்ன செய்யணும், அரசியல்தான் தொழில்னா என்ன செய்யணும்கறது தெரிகிறது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20032540214878570542017-02-14T09:37:32.905+05:302017-02-14T09:37:32.905+05:30அருமையான உண்மையைப் பறைசாற்றும் கதை!! வாழ்த்துகள் ர...அருமையான உண்மையைப் பறைசாற்றும் கதை!! வாழ்த்துகள் ராய செல்லப்பா சார்! வாழ்த்துகள் மற்றும் நன்றி! எங்கள் ப்ளாக்!<br /><br />கீதா: சார் என்ன சார்!!! இப்படி உண்மையை, யதார்த்ததைப் போட்டு உடைப்பீர்களா??!!! அதனால் உங்களை உங்கள் தொகுதியில் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்களாம்!!! ஹஹஹ்ஹ்<br />ஜோக்ஸ் அபார்ட்...பாவம் சங்கர் இன்னும் சின்னப் பையன் தான்! வளர்வதற்கு உன்னும் வருடங்கள் இருக்குது!<br />அருமையான கதை சார்!!! எங்கள் ப்ளாகிற்கும் நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4185788794834945222017-02-14T09:36:36.025+05:302017-02-14T09:36:36.025+05:30த ம நியூ ஜெர்சிக்குப் போயிருக்கு!!! லேன்ட் ஆயிடுச்...த ம நியூ ஜெர்சிக்குப் போயிருக்கு!!! லேன்ட் ஆயிடுச்சானு தெரியல!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43390612862776897792017-02-14T09:35:32.876+05:302017-02-14T09:35:32.876+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31875216140151903822017-02-14T08:17:03.121+05:302017-02-14T08:17:03.121+05:30“அப்பாடா, ’தொழில் தர்மம்’ என்ற கோட்பாடுக்கு ஏற்றபட...“அப்பாடா, ’தொழில் தர்மம்’ என்ற கோட்பாடுக்கு ஏற்றபடி சரியான வேட்பாளரைக் கண்டுபிடித்துவிட்டார்கள்.<br /><br />அரசியல் யதார்த்தத்தை அப்படியே மிக இயல்பாக இங்கு கதையாக்கிச் சொல்லியுள்ள கதாசிரியருக்கும், அதனைப் படிக்க வாய்ப்பளித்துள்ள ‘எங்கள் ப்ளாக்’குக்கும் நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46199007373806029922017-02-14T07:53:18.032+05:302017-02-14T07:53:18.032+05:30//வெற்றிப்புன்னகையுடன் வைகுண்டம் போலீஸ் ஜீப்பில் வ...//வெற்றிப்புன்னகையுடன் வைகுண்டம் போலீஸ் ஜீப்பில் வந்து இறங்கியபோது சங்கருக்கு ஒன்றுமே புரியவில்லை.//<br /><br />பாவம் சங்கர். வைகுண்டம் போல் உள்ளவர்கள் வெற்றிப்புன்னகை பூக்கும் காலம் இது என்று தெரியவில்லை.<br />கதை அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15449636739836449382017-02-14T06:52:01.770+05:302017-02-14T06:52:01.770+05:30வைகுண்டம் - வைகுண்டம் போகிற வரையில் திரு(த்)ந்துவத...வைகுண்டம் - வைகுண்டம் போகிற வரையில் திரு(த்)ந்துவது சிரமம் தான்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3248698497457538842017-02-14T06:35:22.683+05:302017-02-14T06:35:22.683+05:30வாழ்வியல் யதார்த்தத்தைப் போட்டு உடைத்து விட்டார்
...வாழ்வியல் யதார்த்தத்தைப் போட்டு உடைத்து விட்டார்<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com