tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3533918281804664536..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 199:: தனிமை கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20620807727541879792013-04-29T07:25:41.626+05:302013-04-29T07:25:41.626+05:30நல்ல படம்....
ரசித்தேன் - சூழலையும், கவிதைகளையு...நல்ல படம்.... <br /><br />ரசித்தேன் - சூழலையும், கவிதைகளையும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22559333792545199532013-04-28T20:42:42.169+05:302013-04-28T20:42:42.169+05:30வணக்கம்...
அழகிய காட்சிப்படம். இங்கு முன்பும் ஒரும...வணக்கம்...<br />அழகிய காட்சிப்படம். இங்கு முன்பும் ஒருமுறை கருத்துப்பதிவு செய்ய வந்திருந்தேன். இன்று தோழி ஏஞ்சலின் - http://kaagidhapookal.blogspot.de/- இங்கு கவிதைப்பகிர்வு செய்யும்படி கேட்டுக்கொள்ள வந்தேன். மிக்க நன்றி அஞ்சு(ஏஞ்சலின்).<br /><br />தோப்பான எழில்சோலை தேடுவாரற்று<br />காப்பாருமில்லாமல் காவலும்தொலைந்து<br />கூப்பாடுபோட்டு கூவிடும் குரல்தேய்ந்து<br />நீர்ப்போடு நிலைதளர்ந்து நிர்மூலமாகியதே...<br /><br />வாய்ப்பிற்கு மிக்க நன்றி!<br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45819490566202909572013-04-28T20:11:22.189+05:302013-04-28T20:11:22.189+05:30அருமையான படம்.அருமையான படம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50615277669030509752013-04-28T19:46:12.974+05:302013-04-28T19:46:12.974+05:30தனிமை இனிமை
மனம் நிறையும் போது
நினைவுகள் இசைக்கு...தனிமை இனிமை <br />மனம் நிறையும் போது <br />நினைவுகள் இசைக்கும் <br />தனிமை கொடுமை <br />மனம் வலிக்கும் போது <br />நினைவுகள் தவிக்கும் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90996856670740059712013-04-28T17:28:51.390+05:302013-04-28T17:28:51.390+05:30பொக்கிஷம்..
உன்னை நீ அறிய உனக்கு வேண்டும்..
உன் த...பொக்கிஷம்..<br /><br />உன்னை நீ அறிய உனக்கு வேண்டும்..<br />உன் தவறை நீ உணர உனக்கு வேண்டும்..<br />தனிமை எனும் பொக்கிஷம்..<br />padavedu dharanidharan https://www.blogger.com/profile/07887273016986527338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24909316181110916262013-04-28T14:44:16.805+05:302013-04-28T14:44:16.805+05:30/எல் கே said...
ஏற்கனவே எழுதியது அனுப்பலாமா/
தாராள.../எல் கே said...<br />ஏற்கனவே எழுதியது அனுப்பலாமா/<br />தாராளமா அனுப்பலாம் எல் கே சார்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73685732512282178742013-04-28T14:40:03.395+05:302013-04-28T14:40:03.395+05:30ஏற்கனவே எழுதியது அனுப்பலாமாஏற்கனவே எழுதியது அனுப்பலாமாஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86176465843042362632013-04-28T14:29:11.732+05:302013-04-28T14:29:11.732+05:30மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி ...மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை<br />செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை<br />மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை<br />செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை<br /><br />கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை<br />கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை<br />நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை! <br /><br />=================<br />மரம் இருந்தால் நிழல் இருக்கும் தனிமை இல்லை, <br />மந்திரி இருந்தால் ஊழல் இருக்கும் தனிமை இல்லை! <br />கொடி இருந்தால் மலர் இருக்கும் தனிமை இல்லை,<br />பொடி இருந்தால் தும்மல் இருக்கும் தனிமை இல்லை! <br />நாம் காணும் உலகில் என்றும் தனிமை இல்லை! ecrea79https://www.blogger.com/profile/08071175849506037101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7569934782866475492013-04-28T14:16:22.580+05:302013-04-28T14:16:22.580+05:30// ஏகாந்தமாய் இருக்க நல்ல சூழல்.//
ஆகா... எ...<br /><br /> // ஏகாந்தமாய் இருக்க நல்ல சூழல்.//<br /><br /> ஆகா... என்ன ஒரு இடம்...<br /> வாகா அமைஞ்சிருக்கே <br /> பாகான என் இடபாகத்தவளை <br /> பாங்காய் நான் கூட்டிப்போணும்.<br /><br /> கோ அப்படின்னு மனசுக்குள்ளே ஒரு ஆர்டர் போட்டுகினு<br /> என் ஊட்டுக்குள்ளே <br /> போனா....<br /> <br /><br /> இருட்டிலே கண்ணும் தெரியலே <br /> இல்லக்கிழத்தியும் தெரியலே .<br /> கரண்டு கட். <br /><br /> ஒரு சத்தம் போட்டேன். <br /> <br /><br /> ஏ கிழவி ! எழுந்திரு...<br /> எம்புட்டு நேரம் நீ <br /> இருட்டிலே அடஞ்சிருப்பே !<br /><br /> ஊட்டி கொடைக்கானல்னு<br /> ஊர் அறிஞ்சு சுத்திவர <br /> மனசிருந்த போதெல்லாம்<br /> காசில்லை. நேரம் இல்லை. <br /> <br /> இங்கன பாரு.<br /> எழுபது முடிஞ்சா என்ன ?<br /> ஏந்திருச்சு உடன் வாயேன். <br /> ஏகப்பட்ட பேரு இங்க <br /> வேகமாய் வருவாக அதுக்கு முன்னே <br /> <br /> ஏப்ரல் வெயிலிலே <br /> ஏகாந்த நிழலினிலே <br /> ஆகாய வீதியிலே <br /> ஒதுக்குப்புறமாய் அமர்ந்து <br /> ஓடும் மேகங்களை நாம் <br /> ஓரக்கண்ணால் ரசித்திடுவோம் .<br /><br /> கிழவி: (பதிலுக்கு கத்துகிறாள். ஸாரி, பாடுகிறாள்)<br /><br /> தனிமையிலே இனிமை காண முடியுமா <br /> நடு இரவினிலே சூரியனும் தோன்றுமா....<br /><br /> கிழவன் கண் முழித்து கிழவியைப் பார்த்து: <br /> என்ன என்ன ?<br /><br /> கிழவி. "<br /><br /> என்ன <br /> என்னங்க இது..!!<br /> நடு ராத்திரிலே <br /> நாலு வரி கவிதை பாடறீக..<br /><br /> இந்தாங்க...துண்டு...<br /> எதுக்கு ?<br /> துடைச்சுக்குங்க..<br /> கனவுலேயும் <br /> ரொம்ப வழியுறீங்க... <br /><br /> சுப்பு தாத்தா.<br />www.vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74955412424347892242013-04-28T14:06:49.592+05:302013-04-28T14:06:49.592+05:30இனி நோ மோர் ப்ளஸ்:)இனி நோ மோர் ப்ளஸ்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47853426064193966862013-04-28T13:18:37.402+05:302013-04-28T13:18:37.402+05:30கொக்கே கொக்கே, பூப்போடு
காக்கா, காக்கா கண்ணுக்கு ...கொக்கே கொக்கே, பூப்போடு<br /><br />காக்கா, காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா,<br /><br />கிளியே கிளியே கிண்ணத்தில் பால் கொண்டு வா,<br /><br />கொக்கே கொக்கே குழந்தைக்குத் தேன் கொண்டு வாGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10041968099999849542013-04-28T13:17:36.196+05:302013-04-28T13:17:36.196+05:30ஆனால் ஜி+இலே வந்திருக்கு! :)))) வேண்டாத சோதனையெல்ல...ஆனால் ஜி+இலே வந்திருக்கு! :)))) வேண்டாத சோதனையெல்லாம் செய்தால் இப்படித்தான். எனக்கும் வந்து கேட்டது, +இலேயும் பின்னூட்டங்களைக் காட்டுவேன்னு ஆசை காட்டியது. நான் மயங்கவே இல்லையே! அப்புறமா வா, பார்த்துக்கலாம்னு சொல்லிட்டேன். :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16159248949186760132013-04-28T13:16:15.004+05:302013-04-28T13:16:15.004+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என்னோட கமென்ட், ...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என்னோட கமென்ட், வல்லியோட கமென்டெல்லாம் வரலை. என்ன ஆச்சு எல்லாம்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16842345617121909732013-04-28T13:10:53.328+05:302013-04-28T13:10:53.328+05:30
வணக்கம்!
தனிமை கொடுமை! தளிர்க்கொடியே நீ..வந்து ...<br /><br />வணக்கம்!<br /><br />தனிமை கொடுமை! தளிர்க்கொடியே நீ..வந்து <br />இனிமை கொடுப்பாய் இணைந்து!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53244999417601867182013-04-28T10:04:18.215+05:302013-04-28T10:04:18.215+05:30இனிது இனிது ஏகாந்தம் இனிது! என்று நிற்கிறதோ!
தனித்...இனிது இனிது ஏகாந்தம் இனிது! என்று நிற்கிறதோ!<br />தனித்திரு , விழித்திரு என்று விவேகனாந்தர் சொன்னதை கடைபிடிக்கிறதோ!<br />எம்பெருமானே, உன்னை உணர்ந்து உன்னுடன் இணங்கியிருப்பதற்கு ஏகாந்தம் ஒன்றே இடமாகும் என்று இறைவனை நினைந்து நிற்கிறதோ!<br />நல்ல படம். ஏகாந்தமாய் இருக்க நல்ல சூழல்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com