tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3583621942878190442..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: திங்க கிழமை 140908 :: தின்ற அனுபவம் - பிளம்ஸ் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24286461644093996482014-09-10T06:29:19.550+05:302014-09-10T06:29:19.550+05:30சிறந்த பகிர்வு
தொடருங்கள்சிறந்த பகிர்வு<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24950689083233582992014-09-10T00:13:49.126+05:302014-09-10T00:13:49.126+05:30கொடைக்கானல் பழங்கள் திண்டுக்கல்லில் நிறைய கிடைக்கு...கொடைக்கானல் பழங்கள் திண்டுக்கல்லில் நிறைய கிடைக்கும். பண்ணைக்காடு போஸ்ட் மாஸ்டர் ப்ளம்ஸ் அனுப்புவார்.ரசித்து ருசித்திருக்கிறோம். கீதா சொல்வது போல மதுரையிலும் கிடைக்கும். உங்கள் ப்ளம்ஸ் ஆசை வெWWஈரில் முடிந்ததா. நல்ல சுவையான திங்கள் தீனி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34433746185351457822014-09-09T19:58:14.369+05:302014-09-09T19:58:14.369+05:30கருத்துரைத்த எல்லோருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை கூற...கருத்துரைத்த எல்லோருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை கூறிக்கொள்கிறேன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32292277296179789202014-09-09T15:35:49.481+05:302014-09-09T15:35:49.481+05:30ப்ளம்ஸ் அருமையான பழம்...நல்ல சிவப்பு கலரில் இருந்த...ப்ளம்ஸ் அருமையான பழம்...நல்ல சிவப்பு கலரில் இருந்தால் நல்ல சுவையாக இனிப்பாக இருக்கும்.....ஊட்டி ப்ளம்ஸ் ரொம்ப நல்லாருக்கும்....மரத்த வென்நீர் விட்டு பட்டு போக வைச்சுட்டீங்களே! ஹாஹாஅ...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59228231637753136612014-09-09T15:33:37.417+05:302014-09-09T15:33:37.417+05:30ஹாஹாஹா ரொம்ப ரசித்தோம்....
(அப்போ எல்லாம் தமிழ் ச...ஹாஹாஹா ரொம்ப ரசித்தோம்....<br />(அப்போ எல்லாம் தமிழ் சினிமாவில் இதெல்லாம் திட்டுகின்ற வார்த்தை கிடையாது. இப்போதான் நாடு ரொம்பக் கேட்டுப் போயிடிச்சு!) // ஹாஹஹ...<br />.<br />அவருக்கு எப்படித் தெரியும் நான் அஞ்சு பழம் சொன்னா அதுல முதல் பழம் பிளம்ஸ் என்று சொல்வேன் என்று!// ஹாஹாஅ நல்ல டெக்னிக்...ஆனா எப்பவும் வொர்க் அவுட் ஆச்சோ?!!<br /><br />ஆமாம் அப்பொல்லாம் ஏதவதுகொட்டையை முழுங்கிட்டா அது மரமா முளைக்கும் என்று சொல்லுவது எல்லாம்.....<br /><br />ரொம்ப அழகா எழுதிருக்கீங்க உங்க அனுபவத்தை!<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27359588723876305462014-09-09T12:24:13.800+05:302014-09-09T12:24:13.800+05:30ஹை வெந்நீர் வைத்தியம் சூப்பர். திண்டுக்கல்லில் பிற...ஹை வெந்நீர் வைத்தியம் சூப்பர். திண்டுக்கல்லில் பிறந்து வளர்ந்ததால் ப்ளம்ஸ் நிறைய சாப்பிட்டு இருக்கோம். அவசர அவசமா நிறைய சாப்பிடணும் என்பதால் கொட்டையோடு நிறைய சாப்பிட்டு இருக்கேன். அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35283936405331006722014-09-09T12:05:00.092+05:302014-09-09T12:05:00.092+05:30நல்ல வேலை செய்தீர்கள்:))! வெந்நீரைக் குடித்ததால் ப...நல்ல வேலை செய்தீர்கள்:))! வெந்நீரைக் குடித்ததால் பிழைத்தீர்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80080965588514633312014-09-09T06:42:19.928+05:302014-09-09T06:42:19.928+05:30தக்காளி திட்டுற வார்த்தையா?தக்காளி திட்டுற வார்த்தையா?msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10672113316068733052014-09-09T01:27:02.913+05:302014-09-09T01:27:02.913+05:30நம்ம ஊரிலேயே நிறைய வித பழங்கள் கிடைத்தாலும் வெளியு...நம்ம ஊரிலேயே நிறைய வித பழங்கள் கிடைத்தாலும் வெளியுர் பழங்கள் என்றால் கொஞ்சம் மௌஸ் அதிகம் தான். பெயர் கொஞ்சம் வித்தியாசமாக வெளிநாட்டு பாணியில் வேறு இருக்கிறதா.... அதனால அதன் மேல் சிறு வயதில் எனக்கும் கொஞ்சம் மோகம் வந்தது தான். <br />வாங்கி சாப்பிட்டால் துவக்கத்தில் இனிப்பது கடைசியில் புளிப்பாக வந்து வாயைக் கெடுத்தது. அதிலிருந்து விரும்பி சாப்பிடுவதில்லை. இங்கே பிரான்சுக்கு வந்த பிறகு “அப்ரிகோ“ என்ற பழ மரத்தை வாங்கி நட்டேன். இரண்டு வருடத்தில் நான்கு ஐந்து “அப்ரிக்கோ“ பழம்“ காய்த்தது. பிறகு மரம் காய்ந்து விட்டது. அதனால் அதை அப்படியே விட்டு விட்டேன். ஆனால்....<br />அந்த மரத்தின் அடி கிளையிலிருந்து துளிர்விட்டு தனியாக ஒரு கிளை வளர்ந்தது. அதில் இந்த வருடம் காய் விட்டு பழுத்தப் பிறகு பார்த்தால் அது பிளம்ஸ்!! வேற வழியில்லாமல் பறித்து அனைவருக்கும் கொடுத்தேன்.<br />இது எப்படி மாறியது என்று தெரியவில்லை!!<br />உங்களின் பதிவைப் பார்த்ததும் இந்த ஞாபகம் வந்து விட்டது.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75917054866577949222014-09-08T20:38:49.807+05:302014-09-08T20:38:49.807+05:30நெய்வேலியில் இருந்த போது, வீட்டிலேயே மாமரம், பலாமர...நெய்வேலியில் இருந்த போது, வீட்டிலேயே மாமரம், பலாமரம், சாத்துக்குடி, பம்ப்ளிமாஸ், சீதாப்பழம், வாழைமரம் என ஏகப்பட்ட ம்ரங்கள் இருக்க, வெளியே வாங்கிக் கொடுப்பது என்பது மிகவும் குறைவு. <br /><br />சில சமயங்களில் வெள் ஊர்களில் இருந்து வரும் உறவினர்கள் வாங்கி வந்தால் உண்டு. விடுமுறையில் விஜயவாடா செல்லும்போது வாங்கி சாப்பிடுவோம்.....<br /><br />மரம் முளைச்சிருந்தா எவ்வளவு வசதியா இருந்திருக்கும் - இப்படி வென்னீர் விட்டு வளர விடாம செஞ்சிட்டீங்களே :)))))வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60472692529843593042014-09-08T16:34:23.219+05:302014-09-08T16:34:23.219+05:30// மாடிப்படி மாது said...
பழம் மருவி பளம்னு ம...// மாடிப்படி மாது said...<br /><br /> பழம் மருவி பளம்னு மாறி அப்புறம் பிளம்ஸ்ன்னு மாறியிருக்குமோன்னு தோணுது. //<br />சார், நீங்க எப்பவுமே இப்படித்தானா (யோசிப்பதில்), இல்ல இப்படித்தான் எப்பவுமேவா ?<br /><br />Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43866166665572449562014-09-08T16:32:43.262+05:302014-09-08T16:32:43.262+05:30
அடுத்து நீலகிரியில் அதிகமாகக் கிடைக்கும் ஆரஞ்சு,... <br />அடுத்து நீலகிரியில் அதிகமாகக் கிடைக்கும் ஆரஞ்சு, பேரிக்காய், வால் பேரி போன்றபழங்கள் தின்ற அனுபவமா.? மறந்து விட்டேனே பீச்சஸ் (peach) பழமும் சாதாரணமாகப் பார்ப்பதில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25969694506702603352014-09-08T16:31:15.900+05:302014-09-08T16:31:15.900+05:30// வெந்நீர் ஊற்றினால் செடி வளராது, பட்டுப் போயிடும...// வெந்நீர் ஊற்றினால் செடி வளராது, பட்டுப் போயிடும் என்று அம்மா சொல்லியிருக்கின்றாள்! <br /> <br />லேசாக வயிறு வலித்தால் கூட ஸ்கூலுக்குப் போகாமல் வீட்டில் இருந்து வெந்நீர் குடித்துக்கொண்டு இருந்தேன்! <br /> <br />நிறைய வெந்நீர் குடித்ததால், பிளம்ஸ் மரம் வயிற்றில் வளராமல் போயிடுச்சு! //<br /><br />One of the reasons for water scarcity, today.<br /><br />A tree will fail on getting added certain amount of 'mercury' too. Thank God, your mother didn't tell you this.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18327860120799106612014-09-08T16:14:50.938+05:302014-09-08T16:14:50.938+05:30// இக்காலப் பசங்க குஷ்பூ என்று கூட சொல்லலாம்//
Wa...// <b>இக்கால</b>ப் பசங்க குஷ்பூ என்று கூட சொல்லலாம்//<br /><br />Was this article written during 90s ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10579790703316465532014-09-08T15:56:10.932+05:302014-09-08T15:56:10.932+05:30ஊட்டி போனால் வாங்கும் பழம் ப்ளம்ஸ்..
திருவானைக்கா...ஊட்டி போனால் வாங்கும் பழம் ப்ளம்ஸ்..<br /><br />திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர் அமர்ந்திருக்கும் வெண்நாவல்மரம் ஒருமுனிவரின் தலைவழியாக முளைத்திருக்கும்..<br /><br />எனவே நாவல்பழம் சாப்பிடுபோது கவனமாக இருப்போம்..<br /><br />இப்போதுதானே சர்க்கரை வியாதிக்கு நாவல்பழ்கொட்டை நல்லமருந்து என கண்டுபிடித்திருக்கிறார்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66057466272150163132014-09-08T15:10:30.611+05:302014-09-08T15:10:30.611+05:30ஹாஹாஹா! ப்ளம்ஸ் பழமெல்லாம் வளர்ந்த வயதில்தான் நான்...ஹாஹாஹா! ப்ளம்ஸ் பழமெல்லாம் வளர்ந்த வயதில்தான் நான் கண்டேன்! அதில் ஆர்வமும் இல்லை! ஆனால் உங்க கதை ரொம்ப சுவாரஸ்யம்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90159622371400248992014-09-08T13:48:38.181+05:302014-09-08T13:48:38.181+05:30முழு மாம்பழம் சாப்பிடறாச்சே பதினைந்து வயசு ஆயிடுச்...முழு மாம்பழம் சாப்பிடறாச்சே பதினைந்து வயசு ஆயிடுச்சு! :))) அந்த விஷயத்தில் என் தம்பி அதிர்ஷ்டக்காரர். அவர் 10, 11 வயசிலேயே சாப்பிட்டார். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81068548322182138882014-09-08T13:47:32.011+05:302014-09-08T13:47:32.011+05:30மதுரையிலே சிரிப்பாச் சிரிக்கும். ரொம்பவே விலையும்...மதுரையிலே சிரிப்பாச் சிரிக்கும். ரொம்பவே விலையும் குறைவா இருக்கும். சின்ன வயசில் பழம்னு சாப்பிட்டது இது ஒண்ணைத் தான். :)))) ஆனால் கொட்டை இருக்குனும், அதைத் துப்பணும்னும் தெரியுமாக்கும்! :)))<br /><br />வாழைப்பழம் வாங்கினால் நவராத்திரி, கிருஷ்ணன் பிறப்பு, பிள்ளையார் சதுர்த்தி போன்ற நாட்களிலும் வீட்டில் அப்பா செய்யும் ச்ராத்தம் அன்றும் தான் வாங்குவார்கள். அதெல்லாம் மிச்சம் இருந்து கிடைச்சால் ரொம்பவே அதிசயம்.<br /><br />பெரியப்பா சென்னையிலிருந்து வரச்சே மாம்பழம் வாங்கிண்டு வருவார். எங்க அப்பா அதை இரண்டு பக்கக் கதுப்பையும் எடுத்துட்டுக் கொட்டையில் மிச்சம் , மீதி இருக்கும் கதுப்புக்களையும் சுரண்டி விட்டு வெறும் கொட்டையைச் சப்பக் கொடுப்பார். அப்போல்லாம் அது கிடைச்சதே பெரிய விஷயம். வாசல்லே நின்னுட்டு எல்லோரும் பார்க்கும்படி பெருமையாச் சப்பிட்டு இருப்போம். :))))<br /><br />முதல் முதலாக முழு மாம்பழம் சாப்பிட்டது சின்னமனூரில் என் சித்தி வீட்டில், சித்தப்பா கட்டாயப்படுத்திச் சாப்பிடச் சொன்னது. அப்பாவுக்குத் தெரிஞ்சுடுமோனு நான் பயந்த பயம்! :))))) இப்போ நினைச்சாலும் சிரிப்பு வரும்.<br /><br />இங்கே புக்ககத்தில் நேர் மாறாக நடக்கும். நான் கல்யாணமாகி வந்தப்போ கடைசி மைத்துனருக்கு ஐந்து வயது. மூணு வேளையும் மாம்பழம் முழுப்போடு போடுவார் அப்போவே. யாருமே கண்டுக்க மாட்டாங்க. எனக்கு அது கலாசார மாறுபாடாத் தெரிஞ்சது! ஷாக் ஆயிட்டேன். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68362751142715299162014-09-08T13:27:15.880+05:302014-09-08T13:27:15.880+05:30பழம் மருவி பளம்னு மாறி அப்புறம் பிளம்ஸ்ன்னு மாறியி...பழம் மருவி பளம்னு மாறி அப்புறம் பிளம்ஸ்ன்னு மாறியிருக்குமோன்னு தோணுது. பழம் தின்று கொட்டை போட்டவர்கள் யாரவது சொன்னால் நல்லாருக்கும் Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81889134358977583192014-09-08T13:24:50.446+05:302014-09-08T13:24:50.446+05:30பழம் மருவி பளம்னு மாறி அப்புறம் பிளம்ஸ்ன்னு மாறியி...பழம் மருவி பளம்னு மாறி அப்புறம் பிளம்ஸ்ன்னு மாறியிருக்குமோன்னு தோணுது. Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.com