tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3607944944898567479..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: பறவைகளுக்கு அருள்வாய் ! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17383266438559669852013-04-11T09:52:51.242+05:302013-04-11T09:52:51.242+05:30நானும் செய்கிறேன் சார் நானும் செய்கிறேன் சார் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61966884340542598312013-04-10T17:40:14.086+05:302013-04-10T17:40:14.086+05:30உண்மைதான் அவைகள் எங்கே போகும்...அருமையான எண்ணம்..வ...உண்மைதான் அவைகள் எங்கே போகும்...அருமையான எண்ணம்..வாழ்த்துக்கள்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69246011755787831262013-04-10T07:53:36.485+05:302013-04-10T07:53:36.485+05:30நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள். வாயில்லா ஜீவன்க...நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள். வாயில்லா ஜீவன்கள் மகிழ்ந்து வாழ்த்தும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62277795380468100242013-04-10T00:12:51.080+05:302013-04-10T00:12:51.080+05:30நல்லா சொல்லியிருக்கீங்க...
சின்ன வயதில் எங்கள் வீட...நல்லா சொல்லியிருக்கீங்க...<br />சின்ன வயதில் எங்கள் வீட்டில் சிட்டுக்குருவிகள் வந்து விளையாடும்... இப்போ சிட்டுக்குருவிகளையே காணோம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84221705394632564782013-04-09T21:10:20.278+05:302013-04-09T21:10:20.278+05:30எத்தனை இரக்கமான மனசு ஷோபனா மேடம் உங்களுக்கு...! ந...எத்தனை இரக்கமான மனசு ஷோபனா மேடம் உங்களுக்கு...! நல்ல யோசனை! நானும் விடுமுறை தினத்தன்று இதை நிச்சயம் செய்கிறேன். அருமையான விஷயத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி! பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18024813264758177112013-04-09T18:51:01.981+05:302013-04-09T18:51:01.981+05:30கோடையில் தேவையான பதிவு. நாங்க வேண்டாத பாத்திரத்தி...கோடையில் தேவையான பதிவு. நாங்க வேண்டாத பாத்திரத்திலே வைப்போம். மதுரையில் நான் பள்ளி மாணவியாக இருந்த காலத்தில் முனிசிபாலிடியே ஆங்காங்கே தண்ணீர்த் தொட்டி கட்டி ஆடு, மாடு,குதிரைகள் சாப்பிடத் தண்ணீர் நிரப்பி வைப்பாங்க. வீடுகளிலும் வாசலில் தண்ணீர்த்தொட்டிகள் இருந்து பார்த்திருக்கேன். இப்போ எல்லாம் போச்சு. மறைந்து வருகிறது. சொல்ல வேண்டி இருக்கு. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44607087898836412292013-04-09T17:33:23.919+05:302013-04-09T17:33:23.919+05:30நானும் இத்தலைப்பில் ஒரு பதிவு எழுதலாம் என்று இருந்...நானும் இத்தலைப்பில் ஒரு பதிவு எழுதலாம் என்று இருந்தேன்.கோடைக்காலத்தில் நல்லதொரு பதிவு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90877474728921140552013-04-09T16:33:37.439+05:302013-04-09T16:33:37.439+05:30திருமதி கோமதி அரசு கூட இதைப்போல காலையில் தங்கள் வீ...திருமதி கோமதி அரசு கூட இதைப்போல காலையில் தங்கள் வீடு தேடிவரும் புறாக்களைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார்.<br /><br />நல்ல விஷயத்தை சொல்லியிருக்கிறீர்கள் கட்டாயம் எல்லோரும் செய்வோம்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37062505150100275192013-04-09T14:14:09.885+05:302013-04-09T14:14:09.885+05:30பறவைகளுக்கு தண்ணீர் வைப்பது நல்லது தான். நான் எப்ப...பறவைகளுக்கு தண்ணீர் வைப்பது நல்லது தான். நான் எப்போதும் மண் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து விடுவேன்.<br />கோடைக் காலம் என்றால் அதற்கு அவசியம் தண்ணீர் வைக்க வேண்டும்.<br /><br /><br />//வீட்டில் நமக்குப் பயன் படாத தானியங்களை மாடியில் வைக்கலாம். பழையதாகிப் போன பருப்புகள், குழந்தைகள் சாப்பிட மறுத்த உணவு, பழங்கள் இத்யாதி - இவைகளை, வீட்டின் மேற்கூரையில் வைக்கலாம்.//<br /><br /><br />அந்தக் காலத்தில் பாழாய் போவது பசுவயிற்றில் என்று அரிசி கழுவிய நீர், காய்கறி தோல்கள், இட்லிக்கு கறுப்பு உளுந்து கழுவிய நீர் தோல்(இப்போது வெள்ளை உளுந்து தான் வாங்கி இட்லிக்கு அரைக்கிறோம் அதனால் .உளுந்து தோல் கிடைக்காது.) எல்லாம் ஒரு வாளியில்<br />வெளியே வைத்து விடுவார்கள் மாடு வைத்து இருப்பவர்கள் அதை குடங்களில் சேகரித்து சென்று மாட்டுக்கு கொடுப்பார்கள்.<br />சிலர் தெருவில் சுற்றும் மாட்டுக்கும் வைப்பார்கள் மிஞ்சிய உணவுகளையும் கொடுப்பார்கள்.<br />யானை வந்தால் அரிசி, வெல்லம் கொடுப்பார்கள்.<br />சில பண்ணையார் வீடுகளில் வாசலில் கஞ்சி தொட்டி என்று அந்தக் காலங்களில் உண்டு அதில் அரிசி கஞ்சி வடித்துக் கொட்டுவார்கள். பக்கத்தில் சிமெண்டில் கட்டிய தண்ணீர் தொட்டியும் உண்டு. கஞ்சியை குடித்து தண்ணீரைக் குடித்து மகிழ்ச்சியாக போகும்,ஆடு, மாடுகள்.<br /><br />உதவும் மனப்பான்மை எல்லோருக்கும் வந்து விட்டாலே உணவு பஞ்சம், நீர் பற்றாக்குறை எல்லாம் தீர்ந்து நாடு நலம் பெறும்.<br /><br />நாளை வருகிறேன்.<br /><br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31245873694340818982013-04-09T12:52:14.037+05:302013-04-09T12:52:14.037+05:30நல்ல ஆலோசனை. அவசியம் அளிப்போம்.நல்ல ஆலோசனை. அவசியம் அளிப்போம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81564054420671518922013-04-09T12:43:34.008+05:302013-04-09T12:43:34.008+05:30எங்க வீட்டிற்கு அருகில் மரங்கள் அதிகம் அதனால் சின்...எங்க வீட்டிற்கு அருகில் மரங்கள் அதிகம் அதனால் சின்னச் சின்ன குருவிகள் அதிகம் பார்க்கிறேன். நல்ல பகிர்வுங்க நன்றி.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87364626038638602052013-04-09T12:41:32.872+05:302013-04-09T12:41:32.872+05:30குருவிகள் மட்டும் வருவதில்லை... ஒரு வேலை எங்கள் ஊர...குருவிகள் மட்டும் வருவதில்லை... ஒரு வேலை எங்கள் ஊரில் இல்லையோ...? நான் பார்க்கவில்லையோ...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37246149870816774922013-04-09T11:52:19.551+05:302013-04-09T11:52:19.551+05:30true! well said! true! well said! Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.com