tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3613846314084284428..comments2024-03-28T18:17:52.464+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : புளிப்பொங்கல் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பிகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35843622616614570202017-11-28T09:12:43.704+05:302017-11-28T09:12:43.704+05:30இன்னிக்குத் தான் இந்தப் பக்கம் வர முடிஞ்சது! நேத்த...இன்னிக்குத் தான் இந்தப் பக்கம் வர முடிஞ்சது! நேத்திக்கு ஃபேஸ்புக்கிலும் லிங்க் கிடைக்கலை! இன்னிக்கு எனக்கு வந்த அப்டேட் மூலமா இங்கே வந்தேன். அதிசயமா உடனே திறந்துடுச்சு! புளிப்பொங்கலுக்குக் கூட்டம் அதிகம் இல்லை போல! ஹிஹிஹி, அப்புறமா வரேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55275607108100751992017-11-28T07:04:47.748+05:302017-11-28T07:04:47.748+05:30அருமை
தம+1அருமை<br />தம+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17214197967428429472017-11-27T22:09:38.361+05:302017-11-27T22:09:38.361+05:30புளி பொங்கல் கேள்விதான் பட்டு இருக்கிறேன் இன்று பட...புளி பொங்கல் கேள்விதான் பட்டு இருக்கிறேன் இன்று படத்துடன் குறிப்புடன் பார்த்துவிட்டேன் தெரிந்து கொண்டேன் அதுவும் கத்திரிக்காய் பச்சிடியுடன் நல்ல இருக்கு சிஸ்பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45920188928113793722017-11-27T18:53:15.804+05:302017-11-27T18:53:15.804+05:30புளிப்பொங்கல்இதுவரைக்கும் ருசித்தது கூட இல்லையே !!...புளிப்பொங்கல்இதுவரைக்கும் ருசித்தது கூட இல்லையே !! எனக்கு தட்டில் ஒரு பார்சல் ப்ளீஸ் :)<br />அரிசி வகை எதுனாலும் நான் ட்ரை செஞ்சிடுவேன் ..<br /><br />ஹை பைங்கன் ரைத்தா !!<br />இங்கே ப்ரண்டு கத்திரிக்காயை ரவுண்டா பொரிச்சி யோகார்டில் ஊறவைச்சி தந்தாங்க ..அதைவிட நீங்க சொன்ன முறை நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் .நான்லாம் கிரீக் யோகர்ட்டை எப்படியாவது சாப்பிடுவேன் தினமும்.<br /> நாளைக்கு கத்திரிக்காயை சுட்டு சேர்க்கிறேன் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30357023539231559332017-11-27T16:41:21.702+05:302017-11-27T16:41:21.702+05:30நாங்களூம் புளி உப்புமா என இப்படித்தான் செய்வோம்.ஆத...நாங்களூம் புளி உப்புமா என இப்படித்தான் செய்வோம்.ஆதி வெங்கட் கூரியது போல் திருவையில் உடைத்து செய்வது வழக்கம்.நானும் கத்திரிக்காய் என்ரால் உயிரை விடுவேன்.ஆனால் பெண்ணிர்க்கு பிடிக்காது.நானும் அவரும் சாப்பிட வேண்டியதுதான்..mera balajihttps://www.blogger.com/profile/07155659741512761711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63924504106534974322017-11-27T15:53:54.453+05:302017-11-27T15:53:54.453+05:30மீந்து போகும் சாதத்திலும் இதே சாமக்கிரியைகளுடன்ப...மீந்து போகும் சாதத்திலும் இதே சாமக்கிரியைகளுடன்புளி சாதம் செய்வதுண்டு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34878476142474763492017-11-27T14:46:41.129+05:302017-11-27T14:46:41.129+05:30புதுசாக இருக்கிறதே..... பகிர்வுக்கு நன்றிபுதுசாக இருக்கிறதே..... பகிர்வுக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91811077371389622372017-11-27T14:08:18.654+05:302017-11-27T14:08:18.654+05:30 கீதாவின் மாமியார் வீட்டிற்கும், எங்கள் வளவனூருக்க... கீதாவின் மாமியார் வீட்டிற்கும், எங்கள் வளவனூருக்கும் ஏதாவது ஸம்பந்தம் இருக்குமோ என்னவோ.அரிசி நொய்யில்தான் இதைச் செய்வார்கள். புளி உப்புமா என்றும், புளிப் பொங்கல் என்றும் சொல்வார்கள். அரிசி உடைசலில் செய்வது அபூர்வம்தான். காரணம் வீட்டில் நெல்லை மிஷினில் கொடுத்து அரிசியாக்குவதில், ஏராளமாக நொய் எனப்படும் குருணை ஸ்டாக் ஆகிவிடும். அதையும் பல விதங்களிஸ் சிலவு செய்தாக வேண்டுமே! சுடச்சுட நல்ல ருசிதான். இதையும் மனதில் குறித்துக் கொண்டேன். நான் இப்போதெல்லாம் மைக்ரோ அவனில் வைத்தே கத்தரிக்காயைச் சுட்டு விடுகிறேன். பச்சடி,துவையல்,கொத்ஸு,பர்த்தா எல்லாம். செய்ய உபயோகமாகிறது. அரிசி நொய்யில் செய்யும்போது வெங்காயம்,இஞ்சி,பச்சமிளகாய்னு எல்லாம் சேர்த்து, ரைஸ் குக்கரில் போட்டெடுத்து சென்னையில் வீட்டில் வேலைசெய்தவர்களுக்கெல்லாம் காலையிலேயே டிபனாகக் கொடுத்தது. அவ்வளவு குஷி அவர்களுக்கு. உடைத்தரவையில் செய்யும் போது இன்னும் ஸாஃப்டாக இருக்கும் என்று நினைக்கிறேன். எங்கள் ப்ளாகில் ருசித்து சாப்பிடக் கொடுத்து விட்டீர்கள். எல்லோர் வீட்டிலும் கமகமக்க வேண்டியதுதான். நொய்யில் செய்யும்போது தண்ணீர் அரிசிக்கு வைக்கும் அளவில் வைக்க வேண்டி இருக்கும். இதையும் மனதில் வைத்துக் கொள்ளட்டும். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10254921529117128162017-11-27T13:38:10.651+05:302017-11-27T13:38:10.651+05:30புளிச்சாதம் கீதாக்காவை கடசியில் கை விட்டிடுச்சா???...புளிச்சாதம் கீதாக்காவை கடசியில் கை விட்டிடுச்சா??? ஏனெனில் சாதப் படம் போடவே இல்லையே:)...<br /><br />கத்தரிக்காய் தயிர்ப் பச்சடி சூப்பர், ஆனா அதையும் சொதிபோல ஆக்கிட்டீங்களோ என எனக்கொரு டவுட்டூ:)... எல்லாப் புகழும் கீதாக்காவின் ஆத்துக்காரருக்கே.....:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16566441103536800112017-11-27T12:49:51.898+05:302017-11-27T12:49:51.898+05:30என் பாட்டி திருகையில் உடைத்து செய்வார்.. எனக்கு மி...என் பாட்டி திருகையில் உடைத்து செய்வார்.. எனக்கு மிகவும் பிடிக்கும்.. என் மாமியாரும் செய்வார். இரண்டு வீட்டிலயுமே இதை புளிப்பொங்கல் என்று தான் சொல்வோம்.<br /><br />பிறந்த வீட்டில் அரிசிமாவில் புளிஜலம் சேர்த்தும், புகுந்த வீட்டில் மோர் சேர்த்தும் செய்வார்கள். நாங்கள் அதை புளி உப்புமா என்றும், மோர் சேர்த்திருப்பதால் கொழமா உப்புமா என்றும் இங்கு சொல்வார்கள்..<br /><br />மாமி இன்று நான் புளிப்பொங்கல் தான் செய்யப் போறேன்.. பார்த்தவுடனே ஆசை வந்துவிட்டது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32646900688605706942017-11-27T12:45:23.298+05:302017-11-27T12:45:23.298+05:30பொங்கல் !சரி! பளிப் பொங்கல் கேள்விப்பட்தே இல்லை!பொங்கல் !சரி! பளிப் பொங்கல் கேள்விப்பட்தே இல்லை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55409135592849545572017-11-27T11:55:07.842+05:302017-11-27T11:55:07.842+05:30ரசித்தோம் ருசித்து பார்க்கிறோம் ரசித்தோம் ருசித்து பார்க்கிறோம் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62277716391888067572017-11-27T10:28:01.421+05:302017-11-27T10:28:01.421+05:30கத்திரிக்கா பச்சடி புதுசா இருக்கு..
புளிப்பொங்கல்...கத்திரிக்கா பச்சடி புதுசா இருக்கு..<br /><br />புளிப்பொங்கல் செய்முறை வித்தியாசமா இருக்குராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47915266537221586182017-11-27T10:14:18.367+05:302017-11-27T10:14:18.367+05:30இரண்டுமே புதுசு எனக்கு....
ஆன கத்திரிக்காய் தயிர்...இரண்டுமே புதுசு எனக்கு....<br /><br />ஆன கத்திரிக்காய் தயிர்ப் பச்சடி தான் ரொம்ப பிடிச்சு இருக்கு...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76182976940107078472017-11-27T09:46:14.559+05:302017-11-27T09:46:14.559+05:30அரிசி உப்புமா புளி உப்புமாவை நீங்கள் புளிப் பொங்கல...அரிசி உப்புமா புளி உப்புமாவை நீங்கள் புளிப் பொங்கல்னு சொல்றீங்களா? அரிசி மாவுல பண்சுணறதை நீங்க புளிஉப்மானு சொல்வீங்களோ? கத்தரி தயிர்பச்சிடி இதுவரை பண்ணியதில்லை. பண்ணிப்பார்க்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18889496502309780302017-11-27T07:17:22.972+05:302017-11-27T07:17:22.972+05:30Traditional yummy recipeTraditional yummy recipemiddleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2611204570307635022017-11-27T06:52:42.996+05:302017-11-27T06:52:42.996+05:30சுவையோ சுவை. புளி உப்புமாவோ புளிப் பொங்கலோ உதிராக ...சுவையோ சுவை. புளி உப்புமாவோ புளிப் பொங்கலோ உதிராக இருக்கும் போது சூடாகச் சாப்பிட வேண்டும். கத்திரிக்காய் தயிர்ப் பச்சடி இன்னும் சூப்பர்.<br />குறித்து வைத்துக் கொள்கிறேன் .மிக நன்றி கீதா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1915035053384189412017-11-27T06:29:55.412+05:302017-11-27T06:29:55.412+05:30ஓ இதை புளிப்பொங்கல் நு சொல்லுவாங்களா...எங்க மாமியா...ஓ இதை புளிப்பொங்கல் நு சொல்லுவாங்களா...எங்க மாமியாரிடம் கற்றுக் கொண்டது. சுட்டக் கத்தரிக்காய்த் தயிர் பச்சடி நான் பெரிய கத்தரிக்காய் கிடைக்கும் போதெல்லாம் செய்வதுண்டு. இதை புளி உப்புமானு சொல்லுவாங்க. எங்க மாமியார் இதே உப்புமாவுல கத்தரிக்காய் வதக்கிப் போட்டும் செய்வாங்க. அப்படிச் செய்யும் போது தனியா, க.பருப்பு, பெருங்காயம் மி வ வறுத்துப் போட்டுப் பொடி செய்து போட்டு தேங்காய் பூவும் சேர்ப்பாங்க. இல்லைனா ப்ளெய்ன் தான்..நீங்க சொல்லிருக்காப்ல<br /><br />எங்க பிறந்த வீட்டுல புளி உப்புமானா அரிசி மாவை புளித்தண்ணீர்ல போட்டு கலந்து ரொம்ப நீர்க்க இல்லாம கொஞ்சம் கெட்டியா, எண்ணெய்ல மோர் மிளகாய் கடுகு, உ ப. க வே தாளித்து உசிலிக்கு உதிர்ப்பது போல் உதிர்த்துச் செய்வாங்க..நானும் செய்வேன்...அதற்கும் இப்படியான பச்சடிகள் நல்லாருக்கும்....<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23047055509239171022017-11-27T06:26:49.837+05:302017-11-27T06:26:49.837+05:30காலை வணக்கம் கீதா ரெங்கன்.காலை வணக்கம் கீதா ரெங்கன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9553101670932499572017-11-27T06:24:44.461+05:302017-11-27T06:24:44.461+05:30ரசித்தோம், ருசித்தோம்.ரசித்தோம், ருசித்தோம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29250058503546270932017-11-27T06:12:43.741+05:302017-11-27T06:12:43.741+05:30நம்முடைய தளத்தில் கார்த்திகை தரிசனம்..
எல்லாரும் வ...நம்முடைய தளத்தில் கார்த்திகை தரிசனம்..<br />எல்லாரும் வந்துடுங்கோ!....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55046896598739927902017-11-27T06:11:32.700+05:302017-11-27T06:11:32.700+05:30அன்பின் ஸ்ரீராம்.. வணக்கம்..அன்பின் ஸ்ரீராம்.. வணக்கம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54887458366983020102017-11-27T06:10:32.119+05:302017-11-27T06:10:32.119+05:30இனிய காலை வணக்கம் துரை செல்வராஜு சகோ அண்ட் ஸ்ரீராம...இனிய காலை வணக்கம் துரை செல்வராஜு சகோ அண்ட் ஸ்ரீராம்!! அப்புறம் எல்லாருக்கும் தான்..இது அட்டெண்டன்ஸ்!!<br /><br />அப்பால வரேன்!!!<br /><br />கீதானு போட விட்டுப் போச்சு அதான் டெலிட் பண்ணிட்டு போடறென்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13004719101065782712017-11-27T06:10:29.010+05:302017-11-27T06:10:29.010+05:30வணக்கம் துரை செல்வராஜூ ஸார்....வணக்கம் துரை செல்வராஜூ ஸார்....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89174527487624051992017-11-27T06:09:19.747+05:302017-11-27T06:09:19.747+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com