tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3621070539212637696..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: திங்கக் கிழமை 150119 :: அரிசிமா உப்புமா. கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39134333119392360352015-02-10T16:37:17.206+05:302015-02-10T16:37:17.206+05:30ஆமாம்..யாருமே சொல்லலையே எப்படி உப்புமா மஞ்சள் '...ஆமாம்..யாருமே சொல்லலையே எப்படி உப்புமா மஞ்சள் 'நிறத்துல ரவா கிச்சடி மாதிரி வந்ததுன்னு...நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90947102970692531912015-01-24T22:10:14.016+05:302015-01-24T22:10:14.016+05:30வாவ் ஜொள்ஸ் :) ஆனா இது இப்பிடி மொறு மொறுன்னு ஆக நே...வாவ் ஜொள்ஸ் :) ஆனா இது இப்பிடி மொறு மொறுன்னு ஆக நேரம் ஆகாது.. ?Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32794386093891670282015-01-22T17:05:11.864+05:302015-01-22T17:05:11.864+05:30எத்தனை ரசனையுடன் குறிப்பு!
நான் செய்தது இல்லை. செ...எத்தனை ரசனையுடன் குறிப்பு!<br /> நான் செய்தது இல்லை. செய்துப் பார்க்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78621260802732309982015-01-22T07:05:56.120+05:302015-01-22T07:05:56.120+05:30சகோதரி கீதா சாம்பசிவம்....கண்டிப்பாகப் பார்க்கின்ற...சகோதரி கீதா சாம்பசிவம்....கண்டிப்பாகப் பார்க்கின்றேன்.....கீதா.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19221662306862900292015-01-21T15:35:29.713+05:302015-01-21T15:35:29.713+05:30// சிறிது நேரம் கழித்து, ஒரு தோசைத் திருப்பியை வைத...// சிறிது நேரம் கழித்து, ஒரு தோசைத் திருப்பியை வைத்துக்கொண்டு, மாவுக் கலவையை வெட்டி வெட்டி <b>ஓசை</b>ப் படுத்தவும். //<br /><br />வீட்ல சம்சாரத்தோட சண்டை வந்து, வீராப்பா நைட் டின்னர தியாகம் செய்யற நெலமை வந்தா... எல்லாரும் தூங்கனதுக்கப்புறம் கிச்சன் பக்கம் போயி (செஞ்சு சாப்புடுறதுக்கு) இந்த 'உப்மா' கிண்டினா (ஓசையினால்) மாட்டிப்பேனே! அடாடா என்ன பயன் இதுனால ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1113304559018464432015-01-21T15:25:18.333+05:302015-01-21T15:25:18.333+05:30துளசிதரன், இந்தச் சுட்டியில் பார்க்கவும். சும்மா ...துளசிதரன், இந்தச் சுட்டியில் பார்க்கவும். சும்மா ஒரு விளம்பரந்தேன்! :)<br /><br />http://geetha-sambasivam.blogspot.in/2010/04/blog-post.html வெங்காயம் சேர்த்த புளி உப்புமா<br /><br />http://geetha-sambasivam.blogspot.in/2010/04/blog-post_21.html அரைச்சுச் செய்த புளி உப்புமா<br /><br />இதையே பச்சரிசி மாவில் மோர் விட்டுக் கரைத்துக் கொண்டு மோர் மிளகாய், பமிளகாய், இஞ்சி, கருகப்பிலை, கடுகு, உபருப்பு தாளித்து நல்லெண்ணெயில் அல்வா பதத்துக்குக் கிண்டினால் மோர்க்கூழ்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60778108739608630272015-01-20T22:50:24.715+05:302015-01-20T22:50:24.715+05:30சுலபமான செய்முறை...
அருமை அண்ணா....சுலபமான செய்முறை...<br />அருமை அண்ணா....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20836006094149864192015-01-20T20:40:00.137+05:302015-01-20T20:40:00.137+05:30அட! மோர்களிக்கு அரிசி மாவு உப்புமா என்று பெயரா? நா...அட! மோர்களிக்கு அரிசி மாவு உப்புமா என்று பெயரா? நான் கொஞ்சம் அடி காந்தட்டும் என்று விட்டுவிடுவேன். சுடச்சுட சாப்பிடுவதைவிட அடுத்தநாள் ரொம்ப நன்றாக இருக்கும். அரிசிமாவிற்கு பதில் ராகி மாவு போட்டுக் கூட கிளறுவேன். அதுவும் நன்றாக இருக்கும். <br /><br />புளி உப்புமாவும் எங்கள் அம்மா செய்வாள். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65648260176222649912015-01-20T20:26:54.177+05:302015-01-20T20:26:54.177+05:30இது மோர்க்களியும் இல்லாத,புளிமாவும் இல்லாத ஒரு பதா...இது மோர்க்களியும் இல்லாத,புளிமாவும் இல்லாத ஒரு பதார்த்தமாக இருக்கிறதே! சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34984855320305952672015-01-20T19:18:09.260+05:302015-01-20T19:18:09.260+05:30இதை எங்க வீட்டில் மோர்க்களி என்பார்கள்! கொஞ்சம் மோ...இதை எங்க வீட்டில் மோர்க்களி என்பார்கள்! கொஞ்சம் மோரோ தண்ணீரோ அதிகம் ஆகிவிட்டால் வாயில் ஒட்டிக்கொள்ளும். சிலசமயம் கொஞ்சம் கறுகலுடன் சுவையாக இருக்கும்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41467173593765540962015-01-20T18:21:34.346+05:302015-01-20T18:21:34.346+05:30இதையே புளி உப்புமா என்று திருனெல்வேலி பக்கங்களில் ...இதையே புளி உப்புமா என்று திருனெல்வேலி பக்கங்களில் செய்வதுண்டு எப்படி என்றால் புளித் தண்ணீரில் கலந்து வைத்து (ரொம்பத் தண்ணியா இருக்கக் கூடாது கலவை) மோர் மிளகாய்...மற்றது எல்லாம் அப்படியே எண்ணையில் போட்டு கிட்டத்தட்ட பருப்பு உசிலி செய்வது போல உதிர்க்க வேண்டும். சிறு சிறு உருண்டைகளாக சற்று மொறு மொறு என்று உள்ளே சாஃப்டாக, மோர்மிளகாய் டேஸ்டுடன், புளிப்பும் காரமும் அருமையாக இருக்கும்...சாப்பிட்டுருக்கின்றீர்களா?Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3660849695565749532015-01-20T18:18:04.433+05:302015-01-20T18:18:04.433+05:30இது மோர்களி/கூழ் இல்லையோ? மிகவும் பிடித்த டிபன்,....இது மோர்களி/கூழ் இல்லையோ? மிகவும் பிடித்த டிபன்,....அடிக்கடிச் செய்து சாப்பிடுவதுண்டு....<br /><br />அரிசி உப்புமா என்றவுடன் உடைத்த அரிசியில் செய்வார்களே அது என்று நினைத்துவிட்டோம்....கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56325609280477910542015-01-20T13:34:58.579+05:302015-01-20T13:34:58.579+05:30குறிப்பு அருமை. நீங்கள் அதைத் தருகிற விதம் அதனினும...குறிப்பு அருமை. நீங்கள் அதைத் தருகிற விதம் அதனினும் அருமை:).<br /><br />நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91880429919529459742015-01-20T13:23:56.972+05:302015-01-20T13:23:56.972+05:30அநியாயமா இருக்கே! கேட்டது நான். ஆனால் எனக்கே தெர...அநியாயமா இருக்கே! கேட்டது நான். ஆனால் எனக்கே தெரியாமல் போஸ்டா? இந்த உப்புமாவோட ஒரு கதையே இருக்கு. ஆனால் சொல்ல மாட்டேனே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73123601611242715522015-01-20T12:18:14.435+05:302015-01-20T12:18:14.435+05:30 இது என்னோட பேவரிட் டிபன். அடிக்கடி எங்கம்மாவை செஞ... இது என்னோட பேவரிட் டிபன். அடிக்கடி எங்கம்மாவை செஞ்சு தரச் சொல்லி சாப்பிடறதுண்டு. எளிமையான செய்முறை அட்டாசம்ங்கோ...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22787236880801319842015-01-20T08:17:15.199+05:302015-01-20T08:17:15.199+05:30நன்றி...நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85479335145173654472015-01-20T07:45:00.373+05:302015-01-20T07:45:00.373+05:30உப்புமாவே பிடிக்காது. இந்த அரிசி உப்புமாவும்,கோதும...உப்புமாவே பிடிக்காது. இந்த அரிசி உப்புமாவும்,கோதுமை ரவை உப்புமாவும் சற்று விதிவிலக்கு. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49677738872696565592015-01-20T06:33:31.656+05:302015-01-20T06:33:31.656+05:30வணக்கம்
இலகுவான செய்முறை விளக்கம். பகிர்வுக்கு நன்...வணக்கம்<br />இலகுவான செய்முறை விளக்கம். பகிர்வுக்கு நன்றி<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்- கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17924005235158412362015-01-20T01:21:07.938+05:302015-01-20T01:21:07.938+05:30looks yummy :Plooks yummy :P Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24825581338411906272015-01-19T21:38:46.190+05:302015-01-19T21:38:46.190+05:30ஆஹா...சூப்பர் சகோ
நன்றிஆஹா...சூப்பர் சகோ<br />நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.com