tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3711485955801193894..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: திங்கக்கிழமை 160125 :: கீரை மசியல் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77787569869804260152016-01-30T22:36:37.108+05:302016-01-30T22:36:37.108+05:30வித்தியாசமான கீரை மசியல்...வித்தியாசமான கீரை மசியல்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30510959716533412072016-01-27T10:58:18.039+05:302016-01-27T10:58:18.039+05:30I tried this recipe..liked it! Thanks for sharing!...I tried this recipe..liked it! Thanks for sharing! Photos uploaded in FB! :) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22334103053440733462016-01-26T17:19:02.851+05:302016-01-26T17:19:02.851+05:30அருமை! பகிர்வுக்கு நன்றி!அருமை! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33738982069610237602016-01-26T14:06:05.733+05:302016-01-26T14:06:05.733+05:30வெங்காயம் தக்காளி, பூண்டு வதக்கி அரைத்துவிட்டு இதே...வெங்காயம் தக்காளி, பூண்டு வதக்கி அரைத்துவிட்டு இதே கீரை அல்லது அரைக்கீரை செய்தால் சப்பாத்திக்கு, சாதத்திலும் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். பட்டாணி போட்டும் செய்வதுண்டு,(பாலக் மட்டர் என்பது போல்) பனீர் சேர்த்தும் செய்வதுண்டு (பாலக் அல்ல. இந்தக் கீரை வகைகளிலேயே..) உருளைக்கிழங்கு சேர்த்தும் (ஆலு பாலக் போல) இப்படி மனசு தோன்றும் வகையில்....<br /><br />நாம் மசிப்பதால் எல்லா வகையையும் மசியல் என்று சொல்லுகின்றோம்...நானும் அரைக்க மாட்டேன். நார்த் இண்டியன் வகை செய்யும் போது மட்டுமே. நீங்கள் பொடிப் பொடியாக நறுக்கியது போல்தான் நானும் பொடிப்பொடியாக நறுக்குவேன். அப்போதுதான் மசிப்பது எளிதாக இருக்கும். கீரையின் பச்சைக் கலர் அப்படியே இருக்க சிறிது சர்க்கரை சேர்த்துக் கொண்டால் அப்படியே நிறம் மாறாமல் இருக்கும். அதிக நேரம் வேகவைக்கவும் கூடாது. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6443550773303894032016-01-26T14:00:48.029+05:302016-01-26T14:00:48.029+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7177264536310582912016-01-26T13:59:18.275+05:302016-01-26T13:59:18.275+05:30நன்றி கீதா. இன்னும் நீங்கள் பின்னூட்டங்கள் படிக்க...நன்றி கீதா. இன்னும் நீங்கள் பின்னூட்டங்கள் படிக்கவில்லை என்று தெரிகிறது!! சிவப்புக்குக் காரணம் பின்னூட்டத்தில் சொல்லி இருக்கிறேன்!<br /><br />அவியல் என்றால் நாங்கள் மோர் / தயிர் சேர்ப்போம்!<br /><br />தாளிப்பது தேங்காய் எண்ணெயில்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56365466528992665492016-01-26T13:56:40.019+05:302016-01-26T13:56:40.019+05:30இதை நாங்கள் கீரை அவியல் என்போம். பச்சை மிளகாய் ஜீர...இதை நாங்கள் கீரை அவியல் என்போம். பச்சை மிளகாய் ஜீரகம், தேங்காய் எண்ணெய்..சரி நீங்கள் பச்சைமிளகாய் என்று சொல்லியிருக்கின்றீர்கள் ஆனால் அரைத்தது சிவப்பாக உள்ளதே. <br /><br />பருப்பு போட்டுக் கடைவது மசியல். பொரிச்ச கீரை என்று அரைத்துவிட்டுச் செய்வது (சிவப்பு மிளகாய் போட்டு..) அப்புறம் மொளகூட்டல் என்று ..செய்வதுண்டு. <br /><br />இன்று கூட எங்கள் வீட்டில் இதுதான்...<br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றி <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12821067778909959342016-01-26T13:30:43.737+05:302016-01-26T13:30:43.737+05:30சிறந்த கருத்துப் பகிர்வு
இந்தியாவின் 67வது குடியர...சிறந்த கருத்துப் பகிர்வு<br /><br />இந்தியாவின் 67வது குடியரசு நாள் வாழ்த்துகள்! <br /><br /><br />மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும் பற்றி அறிந்திட......<br />http://www.ypvnpubs.com/2016/01/blog- post_26.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69923912003010136462016-01-26T12:51:39.441+05:302016-01-26T12:51:39.441+05:30நன்றி நிஷா.நன்றி நிஷா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89485786838259625032016-01-26T12:51:08.765+05:302016-01-26T12:51:08.765+05:30நன்றி ரூபன்.நன்றி ரூபன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36601517928554160442016-01-26T12:50:39.164+05:302016-01-26T12:50:39.164+05:30நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46868376734923480922016-01-26T12:50:08.792+05:302016-01-26T12:50:08.792+05:30மீள் வருகைக்கு நன்றி ஏஞ்சலின். சென்னையில் கிடைக்க...மீள் வருகைக்கு நன்றி ஏஞ்சலின். சென்னையில் கிடைக்கிறதா என்று கேட்டுப் பார்க்கிறேன். இவ்வளவு பொடியாகக் கீரையை நறுக்கினாலும், இப்படி நப பொடியாக நறுக்கக் கூடாது என்று சொல்பவர்களும் உண்டு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48029958054057932902016-01-26T12:47:27.121+05:302016-01-26T12:47:27.121+05:30மீள் மீள் வருகைக்கு நன்றி கீதா மேடம். கீரையின் பி...மீள் மீள் வருகைக்கு நன்றி கீதா மேடம். கீரையின் பின் உபயோகம் எனக்கும் புதுசு. ஆனால் நாங்கள் கீரை செய்யும் அளவுக்கு சாயங்காலம் வரை எல்லாம் மிச்சம் இருக்காது! உடனே காலியாகி விடும். மேலும் சப்பாத்திக்கு தால்,குருமா தவிர மற்ற துணைப் பொருட்களை சமீப காலமாகத்தான் முயற்சிக்கிறேன். கீரை இதுவரை சப்பாத்திக்குத் தொட்டுக் கொண்டதே இல்லை! முயற்சித்துப் பார்க்கிறேன்! காலை முதல் முறை செய்யும்போதே கூட இவற்றைச் சேர்த்துச் செய்து விடலாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83713049881465215062016-01-26T12:46:17.955+05:302016-01-26T12:46:17.955+05:30நன்றி கீதமஞ்சரி. உங்களுக்கு இது புதுசாக இருப்பதில...நன்றி கீதமஞ்சரி. உங்களுக்கு இது புதுசாக இருப்பதில் மகிழ்ச்சி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46706319401633796542016-01-26T12:35:37.050+05:302016-01-26T12:35:37.050+05:30இதற்கு வெங்காயத்தை வதக்கிச் சேர்க்காமல் அரைத்தும் ...இதற்கு வெங்காயத்தை வதக்கிச் சேர்க்காமல் அரைத்தும் விட்டுச் சேர்க்கலாம். தக்காளி, வெங்காயம் இரண்டையும் அரைத்துச் சேர்க்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13016137405774765752016-01-26T12:35:06.099+05:302016-01-26T12:35:06.099+05:30சப்பாத்திக்குனு தனியாக் கீரை செய்கையில் அநேகமாய்ப்...சப்பாத்திக்குனு தனியாக் கீரை செய்கையில் அநேகமாய்ப் பாலக்கில் தான் பெரும்பாலானவர்கள் செய்வார்கள். எனினும் இந்த அரைக்கீரை , முளைக்கீரையையும் பொடியாக நறுக்கிப் பச்சை மிளகாய், இஞ்சியோடு சேர்த்து வதக்கிக் கொண்டு மிக்சியில் போட்டு அடித்துக் கொண்டு, தக்காளி ப்யூரி அல்லது தக்காளியை blanching முறையில் தோல் நீக்கிக் கொண்டு சாறை எடுத்துச் சேர்த்துக் கொண்டு வெங்காயத்தையும் வதக்கிப் போட்டுப் பட்டாணி, மி.பொடி, தனியாப் பொடி, கரம் மசாலா சேர்த்துக் கொண்டு கடைசியில் தேவையானால் பனீரும் நெய்யில் அல்லது எண்ணெயில் வறுத்துச் சேர்க்கலாம். பூண்டு பிடிப்பவர்கள் வெங்காயத்தோடு அல்லது பச்சை மிளகாய், இஞ்சியோடு பூண்டையும் வைத்து அரைத்துச் சேர்ப்பார்கள். பாலக்கும், பட்டாணியும் மட்டும் இருந்தால் பாலக் மடர், பனீர் போட்டால் பாலக் பனீர்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62523625532639657792016-01-26T12:31:55.866+05:302016-01-26T12:31:55.866+05:30வெங்காயம், தக்காளி, பட்டாணி போட்டுக் கீரையைச் சப்ப...வெங்காயம், தக்காளி, பட்டாணி போட்டுக் கீரையைச் சப்பாத்திக்குப் பண்ணுவது பத்தி யாரானும் சொல்லுவாங்களானு பார்த்தேன். நான் பெரும்பாலும் காலையில் மசிச்ச கீரை மிச்சம் இருக்கையில் மாலைக்குச் சப்பாத்திக்கு அதிலேயே தக்காளி, வெங்காயம் வதக்கிப் போட்டுக் காலை தேங்காய், சீரகம் அரைச்சு விடலைனா சாயந்திரமா அரைச்சு விடுவேன். அல்லது சாம்பார்ப்பொடி/ரசப்பொடி மட்டும் போட்டுச் சேர்த்து (ஞாபகமாக உப்புப் போடக் கூடாது. கீரைக்கு ஏற்கெனவே உப்புப்போட்டுச் சமைச்சிருக்கோம்)க் கொதிக்கவைத்துத் தொட்டுக்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55680527885065562352016-01-26T08:18:49.623+05:302016-01-26T08:18:49.623+05:30கீரை மசியல் இத்தனைவிதமாகச் செய்யலாமா? செய்துவிடுகி...கீரை மசியல் இத்தனைவிதமாகச் செய்யலாமா? செய்துவிடுகிறேன். நாங்கள் முளைக்கீரையை ஆய்ந்து நறுக்காமல் பூண்டுப்பற்கள், சீரகம் உப்பு, ப.மி சேர்த்து லேசாக வேகவைத்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி சாதத்தில் ந.எண்ணெய் சேர்த்து சாப்பிடுவோம். அம்மா மத்தால் கடைந்து செய்வார்கள். அரைக்கீரை எனில் புளி சேர்த்து செய்வோம். இரண்டுக்குமே தேங்காய் சேர்ப்பதில்லை. தேங்காயும் பருப்பும் சேர்த்தால் அதைக் கீரைக்கூட்டு என்று சொல்லிவிடுவோம். :)) கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31125090974705812722016-01-26T06:14:45.604+05:302016-01-26T06:14:45.604+05:30மசியலை ருசித்தேன்.மசியலை ருசித்தேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25296761887443228762016-01-25T22:53:51.758+05:302016-01-25T22:53:51.758+05:30வணக்கம்
ஐயா
அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்க...வணக்கம்<br />ஐயா<br />அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 10<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37507384746788017482016-01-25T22:17:56.211+05:302016-01-25T22:17:56.211+05:30எங்க வீட்டிலும் இன்றைக்கு பசளிக்கீரை மசியல் தான்.
...எங்க வீட்டிலும் இன்றைக்கு பசளிக்கீரை மசியல் தான்.<br />கீரை மசியல் நானும் தேங்காய் பூண்டு அரைத்து வைப்பேன்,கீரை என்றாலே எங்கள் வீட்டில் மிகவும் பிடித்தமான உணவு. <br />நல்ல சுவையாக இருக்கும்,கீரையுடன் மைசூர்ப்பருப்பும் சேர்ப்பதுண்டு, நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41237227526324536402016-01-25T21:32:14.319+05:302016-01-25T21:32:14.319+05:30தேங்காய் எல்லாத்திலையும் சேர்ப்பேன் ..எங்க வீட்ல த...தேங்காய் எல்லாத்திலையும் சேர்ப்பேன் ..எங்க வீட்ல தேங்காயில்லா சமையலே இல்லை :)<br />பருப்புதான் சிலநேரம் கீரையுடன் சேர்க்காமல் விடுவேன் ..எனக்கு கீரையின் ருசி பருப்பு சேரும்போது <br />அவ்வளவு இஷ்டமில்லை :)சமீபத்தில் சதுரபயிர்//சிறகு அவரை // வாங்கி சமைச்சேன் கொஞ்சமா வேகவைச்ச பாசிபருப்பு மட்டும் ..மற்றபடி இந்த கீரை மெத்தட் தான் .மெட்ராசில் கிடைக்கும் வாங்கி சமைங்க ..<br />எங்க வீட்லயும் இதே மாதிரி நுணுக்கி பொடியா வெட்டி தருவார் :) கீரை மட்டுமில்லை சாலட் எல்லா காய்கறியும் பொடியா வெட்ட அவர்தான் :) அதான் கண்டுபிடிச்சேன் .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70033677290171584852016-01-25T20:57:14.944+05:302016-01-25T20:57:14.944+05:30நன்றி சகோதரி அருணா செல்வம். நாங்கள் பெரும்பாளும்ப...நன்றி சகோதரி அருணா செல்வம். நாங்கள் பெரும்பாளும்பருப்புப் போட்டுதான் செய்வது வழக்கம்! எப்போதாவதுதான் இப்படிச் செய்வோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41580573039363691802016-01-25T20:54:20.363+05:302016-01-25T20:54:20.363+05:30நான் எப்போதுமே பருப்பு போடாமல் தான் கீரை செய்வேன்....நான் எப்போதுமே பருப்பு போடாமல் தான் கீரை செய்வேன்.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62967390376018643242016-01-25T20:26:14.306+05:302016-01-25T20:26:14.306+05:30நல்ல குறிப்புகள் காமாட்சி அம்மா. நம்ம தோட்டத்திலி...நல்ல குறிப்புகள் காமாட்சி அம்மா. நம்ம தோட்டத்திலிருந்து கீரை பறித்தால் தனிச் சுவைதான். நம்பிச் சாப்பிடலாம். வைகோ ஸார் சொல்லி இருப்பது போல கீரையில் இப்போ எல்லாம் டேஸ்ட் குறைகிறது! கச்சட்டி சமையல் சாப்பிட மனம் ஏங்குகிறது. எங்கள் வீட்டுக் கற்சட்டி உடைந்து பத்து வருடங்கள் ஆகின்றன!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com