tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3771576692851259646..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ஒரு மரணம் பதிவு செய்யப்பட்டபோது..கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger237125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27741024987374531022018-07-01T13:41:43.618+05:302018-07-01T13:41:43.618+05:30உயிரின் சாவி பிரஸ் சாவிதானோஉயிரின் சாவி பிரஸ் சாவிதானோK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82356705276520447772018-06-29T19:24:48.696+05:302018-06-29T19:24:48.696+05:30நன்றி ராமலக்ஷ்மி.நன்றி ராமலக்ஷ்மி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25351362231555629362018-06-29T19:14:44.286+05:302018-06-29T19:14:44.286+05:30கருப்பு வெள்ளைப் படம் மனதைக் கலங்க வைத்தது.
/இப்ப...கருப்பு வெள்ளைப் படம் மனதைக் கலங்க வைத்தது.<br /><br />/இப்போது <br />நமக்குத் தெரியும் <br />அவரின் பல நல்ல குணங்கள் <br />முன்னாலேயே <br />அவரிடம் இருந்ததுதான்./ <br />உண்மை. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52283448300646758002018-06-29T13:13:00.082+05:302018-06-29T13:13:00.082+05:30இருவரும் மிக மிகத் தங்கமானவர்களாக இருப்பார்கள் ஆனா...இருவரும் மிக மிகத் தங்கமானவர்களாக இருப்பார்கள் ஆனா அவர்களுக்குள் ஒற்றுமை இருக்காது அப்போ அவர்களை என்ன சொல்வீங்க?..//<br /><br />ஹையோ அதிரா இதைத்தான் நான் நேற்றெல்லாம் சொல்ல நினைத்து என்னால் வர இயலாமல் போய்விட்டது...இந்த லைன் உள்ள அந்த முழு கருத்தும் டிட்டோ செய்யறென் அதிரா...<br /><br />நாம் எப்போதுமே நம் நிலையிலிருந்து பார்க்கிறோம் அதனால் தான் கமென்ட் அடிக்கிறோம். அவரவர் ஷூவிலிருந்து பார்க்கும் போது எல்லாமே மாறுபடும் நீதி உட்பட. <br /><br />நான் ஏஞ்சலின் கருத்தையும் வழி மொழிவேன். அவரவர் விருப்பம். இதைத் தவறு என்றோ சரி என்றோ சொல்ல முடியாது. <br /><br />//மனங்கள் கடவுள் அருளால் தானாக பொருந்தி விட்டால் சொர்க்கம் ..வற்புறுத்தலில் பொருத்தி விட்டால் அது நரகமாகிடும்..//<br /><br />வெகு வெகு உண்மை அதிரா. நான் சொல்ல நினைத்து விட்ட கருத்துகள் பலவும் நீங்கள் சொல்லிட்டீங்க!! ஏஞ்சலும் சொல்லிருக்காங்க..<br /><br />// அதனால்தான் நிறைய அனுபவங்கள் கொண்டவர்களும், அறிவு முதிர்ந்தவர்களும் யாரையும், எதையும் கீழ்த்தரமாக விமரிசிக்க மாட்டார்கள். //<br /><br />இதைத்தான் நான் டிட்டோ செய்வேன்....இது பானுக்கா அல்லது ஸ்ரீராம் சொல்லிருக்காங்களோ?!!...சரி சரி அதிரா நீங்க ஞானிதான் ஞானியேதான் ஹா ஹா ஹா ஹா...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91991561152508546512018-06-29T13:03:49.515+05:302018-06-29T13:03:49.515+05:30அப்படியே இருந்தாலும் அது ஒரு குரங்கு. அதை நல்ல பழக...அப்படியே இருந்தாலும் அது ஒரு குரங்கு. அதை நல்ல பழக்கங்கள் என்னும் கோலெடுத்து அடக்க வேண்டாமா?//<br /><br />சரியே பானுக்கா நான் சொன்னது நார்மல் கல்யாணங்களுக்கான ஹைஃபைவ். அதற்கு அது பொருத்தம் தானே. அப்புறம் மனதை அடக்குவது என்பது மிக மிக மிக ப்ரம்மப்பிரயத்தனம். எல்லோராலும் முடியாது. அது ஒரு சிலருக்கே முடியும் ஒரு விஷயம். அப்படி எல்லோருக்கும் முடிந்தால் எல்லோரும் அதிராவைப் போல் ஞானி ஆகிட்டால் இந்த உலகத்தில் எந்த நிகழ்வுமே இருக்காதே அக்கா ஹா ஹா ஹா அப்புறம் பத்திரைகள் ஊடகங்கள் எல்லாம் கதவை இழுத்து முடிவிட வேண்டியதுதான்....<br /><br />மனம் என்பது நீங்கள் சொன்ன பாயின்ட் மிகவும் சரியே எண்ணங்கள் சிந்தனைகளின் தொகுப்பு. அதை பேஸ் செய்துதான் ப்ரெய்ன் கெமிஸ்ற்றி எல்லோருக்கும் அவரவர் எண்ணங்களினால் எற்படும் அந்த கெமிஸ்ற்றியில் வேறுபாடுகள் இருப்பதால் தான் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகையாக இருக்கிறான் வேறுபட்ட செயல்களால். (கோபம், பொறாமை எட்ஸ்ற்றா எட்ஸற்றா..) மனதை அடக்க முயல பல பயிற்சிகள் எடுப்பவரும் கூட மனம் பிறழுகின்றனர். <br /><br />அப்படிப் பயிற்சிகள் எடுப்பவர் கூட ஷணப் பொழுதில் ஏற்படும் மனத்தடுமாற்றத்தில் தற்கொலையே செய்தும்கொள்கின்றனர். மனம் ஒரு பிசாசு....அதைக் கன்ட்ரோல் செய்வதற்கும் கொடுப்பினை வேண்டும். நாம் சொல்வது எளிது. செய்வது கடினம்.<br /><br />அதைத்தாவ விட்டால், தப்பி ஓடவிட்டால் நம்மைப் பாவத்தில் தள்ளி விடும்...!//<br /><br />சரிதான் ஆனால் அதுதானே ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது...<br /><br />// அதனால்தான் நிறைய அனுபவங்கள் கொண்டவர்களும், அறிவு முதிர்ந்தவர்களும் யாரையும், எதையும் கீழ்த்தரமாக விமரிசிக்க மாட்டார்கள். //<br /><br />யெஸ் யெஸ் யெஸ் யெஸ்....இது மிக மிக மிக மிக உயர்ந்த குணம்!!!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92106841119044473202018-06-29T12:51:45.362+05:302018-06-29T12:51:45.362+05:30@ sriram:..முன்னரும் அதாவது முருகன் இட்லிக்கடை சென...@ sriram:..முன்னரும் அதாவது முருகன் இட்லிக்கடை சென்று வந்த பின்னர் உடனேயும் கூட பதிவு போட்டிருக்கிறேனே...!//<br /><br />ஓ! முன்பே வந்திருக்கிறதா இட்லி? அப்ப சரி.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-911863483912608362018-06-29T12:44:24.066+05:302018-06-29T12:44:24.066+05:30பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்கும் நன்றி துளஸிஜி.பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்கும் நன்றி துளஸிஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35935431725234296992018-06-29T12:23:48.068+05:302018-06-29T12:23:48.068+05:30ஸ்ரீராம்ஜி எபி பிறந்தாளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...ஸ்ரீராம்ஜி எபி பிறந்தாளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் நிறைய ஆக்கங்கள் படைத்திட வாழ்த்துகள்.<br /><br />வழக்கம் போல் உங்கள் கவிதைகளை அனைத்தையும் ரசித்தேன். நன்றாக இருக்கின்றன.<br /><br />மரணம் என்பது யதார்த்தம் என்றாலும் நம் நெருங்கிய நபர் மரணிக்கும் போது வருத்தம் தான். தலைப்பு கொஞ்சம் அச்சப்படுத்தியது முதலில்...<br /><br />அந்தத் தாத்தா பாட்டி நிகழ்வு மனதை நெகிழ்த்திவிட்டது. இப்படி எத்தனைபேருக்கு வாய்க்கும்?! <br /><br />கண்ணதாசன் அவர்களின் வரிகள் அனைத்தும் யதார்த்தம். <br /><br />அனைத்தும் ரசித்தேன்.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80180088016957730132018-06-29T12:15:36.005+05:302018-06-29T12:15:36.005+05:30அதிரா அனுக்கா மழையில நனைஞ்சா பொட்டு அழியாமல் இருக்...அதிரா அனுக்கா மழையில நனைஞ்சா பொட்டு அழியாமல் இருக்குமா? பொட்டில்லாமல் ஒன்னும் வரலை தமனா போல! ஹா ஹா ஹா ஹா அதனால ஸ்ரீராம் காட்டில்தான் மழை...இந்த ரீசன் சொல்லிப்புடலாமே...ஹிஹிஹிஹிஹிஹி...அரம சார்பிலும் ஹிஹிஹிஹி....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86266883617379172002018-06-29T12:13:30.857+05:302018-06-29T12:13:30.857+05:30ஹையோ இத்தனையும் விட்டுப் போட்டேனே....இந்த ஜல்பு, இ...ஹையோ இத்தனையும் விட்டுப் போட்டேனே....இந்த ஜல்பு, இருமல், தொண்டை என்னை ரொம்பவே படுத்திவிட்டது.நேற்று...ஹூம்<br /><br />அதிரா நான் பூஸாரைத் தூக்கிக் கொண்டு ஓடிப் போயிருப்பேன்....ஆனா நீங்க என்னோடு சண்டை போடுவீங்களேனுதான்....நான் வரும் போது பூஸாரைக் காணலையேனு!!! நீங்க பார்த்தாச்சல்லோ இனி எனக்குத்தான் அந்த ரெண்டும் ஹா அஹா ஹா ஹா<br /><br />என்ன ஒரே ஒரு கஷ்டம் இங்கு கொண்டு வந்தால் இந்த கண்ணழகி அவர்களைத் துரத்துவாளே...<br /><br />அதான்...<br /><br />ஸ்ரீராமுக்கு இன்னொரு பாஸ்!! இல்லையா அதிரா இந்தப் பூனை துரத்தி துரத்தி அவர் மௌஸைத் துரத்தி என்று..என்னோடு விளையாடு கம்ப்யூட்டரில் என்ன உக்காந்துருக்கேனு...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83529899805183630172018-06-29T08:46:10.978+05:302018-06-29T08:46:10.978+05:30// கதம்பப் பதிவுகள் மெருகேறுகின்றன //
நன்றி ஜி எம...// கதம்பப் பதிவுகள் மெருகேறுகின்றன //<br /><br />நன்றி ஜி எம் பி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11925166458872273772018-06-29T08:45:54.370+05:302018-06-29T08:45:54.370+05:30// உண்மையான காரணம் முருகன் தான் என ஏன் புரியவில்லை...// உண்மையான காரணம் முருகன் தான் என ஏன் புரியவில்லை? அதாவது மதுரை இட்லி, முருகன் இட்லி, இட்லிமுருகன்..//<br /><br />அப்படி எல்லாம் இல்லை ஏகாந்தன் ஸார்.. முன்னரும் அதாவது முருகன் இட்லிக்கடை சென்று வந்த பின்னர் உடனேயும் கூட பதிவு போட்டிருக்கிறேனே...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10854987014604543562018-06-29T08:16:21.068+05:302018-06-29T08:16:21.068+05:30கதம்பப் பதிவுகள் மெருகேறுகின்றன கதம்பப் பதிவுகள் மெருகேறுகின்றன G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91536300591409725102018-06-29T08:13:57.651+05:302018-06-29T08:13:57.651+05:30கதம்பப் பதிவுகள் மெருகேறுகின்றன கதம்பப் பதிவுகள் மெருகேறுகின்றன G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4979142251634322018-06-29T07:46:46.726+05:302018-06-29T07:46:46.726+05:30@ Sriram: எங்கள் தளத்தின் பத்தாவது பிறந்த நாளன்று ...@ Sriram: எங்கள் தளத்தின் பத்தாவது பிறந்த நாளன்று ரெகார்ட் பின்னூட்ட எண்ணிக்கை... அதிரா, ஏஞ்சல், கீதா ரெங்கன், கீதாக்கா... உங்களால் இது சாத்தியமாயிற்று... நன்றி உடன்பிறப்புகளே...//<br /><br />Diplomatic -ஆக இருப்பதெல்லாம் சரி. உண்மையான காரணம் முருகன் தான் என ஏன் புரியவில்லை? அதாவது மதுரை இட்லி, முருகன் இட்லி, இட்லிமுருகன்..<br /><br />ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63745634879507300152018-06-29T05:58:25.447+05:302018-06-29T05:58:25.447+05:30// மோகமுள் படத்திற்கு எந்த நடிகரும் பொருந்தி இருப்...// மோகமுள் படத்திற்கு எந்த நடிகரும் பொருந்தி இருப்பாங்கனு தோணலை//<br /><br />கீதாக்கா... இது மோகமுள் என்று இல்லை, நாவலிலிருந்து திரைபபடமாக மாறும் எந்தத் திரைப்படத்துக்கு பொருந்தும்.<br /><br />// மத்தியானம் தூர்தர்ஷனில் போடும் எல்லா மொழிப் படங்களையும் விடாமல் பார்ப்போம். அப்படித் தான் சம்ஸ்கிருதத்தில் மகாபாரதம் ஜி.வி. ஐயர் இயக்கத்தில் பார்க்க நேர்ந்தது. மரங்கள் பற்றிய ஒரு படம் கிரிஷ் கர்நாட் எடுத்தது பார்த்தோம்// <br /><br />நானும் பார்த்திருக்கேனோ (அதே பிறமொழித் திரைப்படங்கள் வரிசையில், தூர்தர்ஷனில்) என்கிற சம்சயம் எழுகிறது!<br /><br />// எல்லாவற்றையும் எளிதாகக் கடந்து செல்லும் அதிராவின் மனம் அனைவருக்கும் வாய்க்க வேண்டும் என்றே பிரார்த்திக்கிறேன். //<br /><br />நானும்... அதுவும் எனக்கு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12617438934359034132018-06-29T05:47:58.779+05:302018-06-29T05:47:58.779+05:30அதிரடி எழுதி இருக்கும் பாட்டி கதை யதார்த்தம். போகி...அதிரடி எழுதி இருக்கும் பாட்டி கதை யதார்த்தம். போகிற போக்கில் உண்மையைச் சொல்லிப் போவது அதிராவுக்குக் கை வந்த கலை! மனதை அதுவும் கலக்கியது! :( எல்லாவற்றையும் எளிதாகக் கடந்து செல்லும் அதிராவின் மனம் அனைவருக்கும் வாய்க்க வேண்டும் என்றே பிரார்த்திக்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84911908014090560132018-06-29T05:45:15.595+05:302018-06-29T05:45:15.595+05:30மனதை அடக்குவது பற்றி பானுமதி சொல்லி இருப்பதை ஓரளவு...மனதை அடக்குவது பற்றி பானுமதி சொல்லி இருப்பதை ஓரளவு ஒத்துக் கொள்கிறேன். இம்மாதிரியான மிகவும் நுணுக்கமான பிரச்னைகளில் மனதை அடக்கித் தான் ஆகணும். தறி கெட்டு ஓடாமல் பார்த்துக்க வேண்டியது தான். ஆனாலும் சில விஷயங்களில் மனம் சொல்வதை ஏற்றே ஆக வேண்டி இருக்கு! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9431425588646341822018-06-29T05:43:18.342+05:302018-06-29T05:43:18.342+05:30நானும்/நாங்கள் எல்லோருமே அப்போதெல்லாம் ஞாயிற்றுக்க...நானும்/நாங்கள் எல்லோருமே அப்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் தூர்தர்ஷனில் போடும் எல்லா மொழிப் படங்களையும் விடாமல் பார்ப்போம். அப்படித் தான் சம்ஸ்கிருதத்தில் மகாபாரதம் ஜி.வி. ஐயர் இயக்கத்தில் பார்க்க நேர்ந்தது. மரங்கள் பற்றிய ஒரு படம் கிரிஷ் கர்நாட் எடுத்தது பார்த்தோம்.வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர் ஓய்வூதியத்துக்காக அலைந்த கதையைச் சாருஹாசன் நடிச்சுப் பார்த்திருக்கேன். இதுவும் கன்னடம் தான். இப்படி இன்னும் பல படங்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59414446178868754742018-06-29T05:39:42.688+05:302018-06-29T05:39:42.688+05:30மோகமுள் படத்திற்கு எந்த நடிகரும் பொருந்தி இருப்பாங...மோகமுள் படத்திற்கு எந்த நடிகரும் பொருந்தி இருப்பாங்கனு தோணலை. அர்ச்சனா ஒரிஜினலாகவே மராட்டிக்காரர் என்பதாலும் நாட்டியம் ஆடத் தெரிந்தவ்ர் என்பதாலும் அவரால் பாவங்களை எளிதில் காட்ட முடியும் என்பதால் தேர்ந்தெடுத்திருக்கலாம். அந்தப் பாத்திரம் ஓர் கடினமான கதாநாயகி பாத்திரம். உள்ளுணர்வைப் புரிந்து கொண்டு நடிக்க வேண்டும். அதில் அர்ச்சனா வெற்றி பெற்றாரா என்றால் இல்லைனே சொல்லணும். கதையின் ஜீவன் வெளியே வரலை. ராஜமாக விவேக்கைப் போட்டது காமெடியாகி விட்டது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42551820120522169522018-06-29T05:24:12.857+05:302018-06-29T05:24:12.857+05:30அதிரா..
// இனி இதை வச்சே ஆளை ஒரு வழிப்பண்ணிடுறேன...அதிரா..<br /><br />// இனி இதை வச்சே ஆளை ஒரு வழிப்பண்ணிடுறேன்ன்:)).. //<br /><br />ஹா.. ஹா... ஹா... பாவம் அஞ்சு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35818072753331310762018-06-29T05:23:47.456+05:302018-06-29T05:23:47.456+05:30ஏஞ்சல்..
// அந்த ரெண்டு பெரியோர் நெல்லைத்தமிழனும...ஏஞ்சல்..<br /><br /> // அந்த ரெண்டு பெரியோர் நெல்லைத்தமிழனும் அதிரடி மியாவும்தான் :) //<br /><br />ஹா... ஹா... ஹா..<br /><br />// எனக்கு இந்த முறை பிக் பாஸ் சுத்தமா பிடிக்கலை :) //<br /><br />நான் பார்க்கவில்லை. வீட்டில் இரண்டு மகன்களும், போதாதற்கு அண்ணன் மகனும் கண்கொட்டாமல் பார்க்கின்றனர். அவ்வப்போது கண்ணில் படும். எ ரா எ ப போனாலும் பெரும்பாலும் நான் ஒன்பதிலிருந்து ஒன்பதரைக்குள் தூங்கச் சென்று விடுவேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27538876982591829582018-06-29T01:23:28.255+05:302018-06-29T01:23:28.255+05:30//Angel said...
அஆவ் !!கண்டுபிடிச்சிட்டேன் ஸ்ரீராம...//Angel said...<br />அஆவ் !!கண்டுபிடிச்சிட்டேன் ஸ்ரீராம் பிக் பாஸ் பார்க்கிறார் :)<br />ஸ்ரீராம் எனக்கு இந்த முறை பிக் பாஸ் சுத்தமா பிடிக்கலை :)//<br /><br />கு.கு.. பிக்பொஸ் எப்பவும் லேட்டாத்தான் சூடு பிடிக்கும்.. போன தடவையும் ஒரு மாதம் போனபின்புதானே நாங்க பார்க்கத் தொடங்கினோம்.. வெயிட் அண்ட் சீ யா:).. பெரியவங்க சொன்னாக் கேட்கோணும் ஓகே?:).. இனி இதை வச்சே ஆளை ஒரு வழிப்பண்ணிடுறேன்ன்:)).. பெரியவர்களுகு மரியாதை குடுக்கோணும் அஞ்சு:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85341073109818242972018-06-28T23:36:35.436+05:302018-06-28T23:36:35.436+05:30அஆவ் !!கண்டுபிடிச்சிட்டேன் ஸ்ரீராம் பிக் பாஸ் பார்...அஆவ் !!கண்டுபிடிச்சிட்டேன் ஸ்ரீராம் பிக் பாஸ் பார்க்கிறார் :)<br />ஸ்ரீராம் எனக்கு இந்த முறை பிக் பாஸ் சுத்தமா பிடிக்கலை :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89440867567977149052018-06-28T23:33:18.641+05:302018-06-28T23:33:18.641+05:30நம்மளால ரெண்டு பெரியோர் சந்தாஷப்படறாங்கன்னா :) எவ்...நம்மளால ரெண்டு பெரியோர் சந்தாஷப்படறாங்கன்னா :) எவ்ளோ தடவை வேணும்னாலும் என்னை ஆன்ட்டி னு கூப்டுக்கலாம் :) ஹாஹ்ஹா <br />அந்த ரெண்டு பெரியோர் நெல்லைத்தமிழனும் அதிரடி மியாவும்தான் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com