tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3790785341671799498..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வருத்தப்படுகிற வயோதிகர் சங்கம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89580435068139742712014-07-22T16:58:32.192+05:302014-07-22T16:58:32.192+05:30வருந்ததக்கது இத்தகைய குற்றங்களுக்கு வாதாடும் மற்று...வருந்ததக்கது இத்தகைய குற்றங்களுக்கு வாதாடும் மற்றும் தண்டனையை தள்ளிவைத்தே காலத்தை கடத்தும் நீதி துறை தான். <br /><br />உத்தர பிரதேசத்தில் ஒரு பெண் நிதிபதியை மானபங்க நினைத்த கயவன் செய்தி கண்டு தங்கள் துணிகளை தளர்த்தி போராட்டம் நடத்தும் பெண் வக்கீல்கள் - பெண்களையும், சிறு குழந்தைகளையும் கற்பழிப்பு செய்யும் கேடுகெட்ட கயவர்களுக்கு வாதாடாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவன் நான். <br /><br />இந்தியாவில் - டைரக்டர் ஷங்கர் இந்தியன் படத்தில் வருவது போல் சின்ன தவறு சின்ன தவறு என்று பூதாகரமாக உருவாகிக்கொண்டு இருக்கின்றது - எல்லாமே. எதற்கும் காசு கொடுத்தோ அடுத்த யுகத்துக்கும் நீளும் நீதித்துறையை நாடி நாட்டில் நடமாடுபவர்கள் தான் அதிகம். <br /><br />கணவன் பெண்களை கொடுமை படுத்தினால் harassment என்று அவர்களே செல்லமுடியும்....பெங்களூரில் ஆறு வயது குழந்தையை கெடுக்கும் இவர்களை சௌதியை போல் நாடு ரோட்டில் சாட்டையால் அடித்தே கொன்றால் என்ன ?<br /><br />சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72487467118130405012014-07-18T20:00:46.618+05:302014-07-18T20:00:46.618+05:30நான்கு நாட்களாக இணையம் படுத்தும் படுத்தலில் எந்த ச...<br />நான்கு நாட்களாக இணையம் படுத்தும் படுத்தலில் எந்த செயலுமே வேகமாகச் செய்ய முடியவில்லை.<br /><br />ராஜராஜேஸ்வரி மேடம்... நீங்கள் சொல்வது உண்மைதான்.<br /><br />உலகளந்த நம்பி - தன்னடக்கம் இல்லை. நிஜமாக நான் எழுதவில்லை!<br /><br />நன்றி ரூபன்.<br /><br />நன்றி வெங்கட்.<br /><br />நன்றி DD.<br /><br />நன்றி சே. குமார்.<br /><br />வல்லிம்மா..... நிசம்மா நானில்லை! எழுதினது பாஹே!<br /><br />அருணா செல்வம் - அவ்வளவா ஆகலை!<br /><br />நன்றி யார்ல்பாவாணன் காசிராஜலிங்கம்.<br /><br />நன்றி முரளி.<br /><br />கீதா மேடம்... இப்போ நான் என்ன சொல்லணும்? ஆ...ங்... "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!"<br /><br /><br />பகவான்ஜி கருத்தும், கீதா மேடம் கருத்தும் எழுதியவரிடம் சொல்லப் பட்டது. ஒரு வெறித்த பார்வையும், நீண்ட மௌனமும் மட்டுமே பதில்!<br /><br />ஜி எம் பி ஸார்.... உடன்பாடுதான்...ஆனாலும் எழுதியது நானில்லை!<br /><br />நன்றி மா. மாது. கஷ்டம் தெரிஞ்சவரா இருக்கீங்க....<br /><br />மாதவன் ... அதுதான் எனக்குத் தெரியுமே.....<br /><br />செல்லப்பா ஸார்.... நீங்களும் எழுதுங்களேன்.<br /><br />துளசிதரன் ஜி... நான் 'யூத்'துதான்! அதான் சொன்னேனே... இதை எழுதியது நானில்லைன்னு!<br /><br />நன்றி 'தளிர்' சுரேஷ்.<br /><br />வருண்ஜி... நானும் இப்படி யோசித்திருக்கிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63485777940153179142014-07-15T22:42:12.496+05:302014-07-15T22:42:12.496+05:30Just a thought..
இன்றுள்ள பதிண்ம வயதோர், எல்லாம்...Just a thought..<br /><br />இன்றுள்ள பதிண்ம வயதோர், எல்லாம் 50 வருடம் சென்று பிறகு "இன்றைய இழி நிலையை" (உங்க கவிதையை)ப் பார்த்து பொற்காலம்னு என்று சொல்லி அவர்கள் வாழும் "அந்நாளை" இன்னும் கடுமையாக விமர்சிப்பார்களா?<br /><br />இல்லைனா நம் மக்கள் பண்பட்டுவிடுவார்களா? <br /><br />அதாவது இன்றைய வாழ்க்கையை மேற்கோள் காட்டி, "இங்க பாரு எப்படிப்பட்ட காட்டிமிராண்டிகளுடன் நம்ம ஸ்ரீராம் வாழ்ந்து இருக்காரு பாவம், இப்போலாம் மனிதர்கள் பண்பட்டுவிட்டார்கள், காந்தியுடைய பகல்கனவும் நனாவயிடுச்சு" பாருனு சொல்லுவாங்களா?<br /><br />Is there any optimist around here? :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8055684487952624152014-07-15T20:30:50.025+05:302014-07-15T20:30:50.025+05:30நீங்க எழுதாவிட்டாலும் பதிவிட்டமைக்கு நன்றி! இன்றைய...நீங்க எழுதாவிட்டாலும் பதிவிட்டமைக்கு நன்றி! இன்றைய நிலையைக் கூறும் கவிதை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42252065561018370802014-07-15T14:27:08.636+05:302014-07-15T14:27:08.636+05:30நடக்கும் நிகழ்வுகள் பளிச்! சார்! வயசாயிடுச்சா சார...நடக்கும் நிகழ்வுகள் பளிச்! சார்! வயசாயிடுச்சா சார்? ஆனா உங்க எழுத்து அப்படிச் சொல்லலியே! அப்படியே இருந்தாலும் வயதெல்லாம் இப்படி உரக்கச் சொல்லக் கூடாது சார்! வயோதிகச் சிங்கங்கள் னு சொல்லுங்க சார்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19192998155585804342014-07-15T14:00:34.715+05:302014-07-15T14:00:34.715+05:30நண்பரே! சென்னையில் இருக்கிற இன்னல்கள் எல்லாவற்றையு...நண்பரே! சென்னையில் இருக்கிற இன்னல்கள் எல்லாவற்றையும் ஒரே கவிதையில் நீங்களே எழுதிவிட்டால், மற்ற கவிஞர்களுக்கு எழுத விஷயம் இல்லாமல் போய்விடுமே, கவனம் வேண்டாமா?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85571034732883132982014-07-15T11:43:01.693+05:302014-07-15T11:43:01.693+05:30இதை எழுதியது நானுமல்ல !இதை எழுதியது <b>நானுமல்ல</b> !Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54504821516939349862014-07-15T10:50:20.182+05:302014-07-15T10:50:20.182+05:30//பட்டப் பகலில் நகையணிந்து
பயமின்றி தெருவில்
இளம்ப...//பட்டப் பகலில் நகையணிந்து<br />பயமின்றி தெருவில்<br />இளம்பெண்கள் நடந்து செல்லும்<br />காந்தி கண்ட ராமராஜ்யக் கனவு//<br /><br />காந்தி இரவு பனிரண்டு மணிக்குத் தன்னந்தனியாக நகைகள் அணிந்து பெண்கள் செல்லும் நாள் வரணும்னு தானே கனவு கண்டார்? பகலிலா?? ம்ஹூம், இல்லை. :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79162730721862789872014-07-15T10:20:19.685+05:302014-07-15T10:20:19.685+05:30கவிதையில் சொல்லிய கொடுமைகளுக்கு உள்ளாவது பெரும்பா...கவிதையில் சொல்லிய கொடுமைகளுக்கு உள்ளாவது பெரும்பாலும் இளைய வயதினர். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை கண்டு பொறாமை கொள்ளாமல் அவர்களுக்கு நேரும் கொடுமைகளுக்காக கண்ணீர் சிந்தும் இந்த வருத்தப்படும் வயோதிகர் சங்கம் பல்லாண்டு வாழட்டும்Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69733896796877547962014-07-15T07:56:57.264+05:302014-07-15T07:56:57.264+05:30
இந்தச் செய்திகளில் உங்களுக்கு உடன் பாடு இல்லையா....<br /> இந்தச் செய்திகளில் உங்களுக்கு உடன் பாடு இல்லையா.? எதற்கு அந்த டிஸ்கி.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64908294416273789002014-07-15T07:54:07.597+05:302014-07-15T07:54:07.597+05:30#பட்டப் பகலில் நகையணிந்து
பயமின்றி தெருவில்
இளம்பெ...#பட்டப் பகலில் நகையணிந்து<br />பயமின்றி தெருவில்<br />இளம்பெண்கள் நடந்து செல்லும்<br />காந்தி கண்ட ராமராஜ்யக் கனவு <br /> <br />இதுவுமா கொடுஞ்செய்தி?Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72517170183926108132014-07-15T06:48:12.751+05:302014-07-15T06:48:12.751+05:30வய்சானவங்க புலம்பல் வேறே மாதிரியும் இருக்குமே! நேத...வய்சானவங்க புலம்பல் வேறே மாதிரியும் இருக்குமே! நேத்து இதை எப்போப் போட்டீங்க? "திங்க" ஏதானும் கிடைக்குமானு வந்து பார்த்தேன். ஒண்ணும் தேறலை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57931706100258415052014-07-15T06:47:15.850+05:302014-07-15T06:47:15.850+05:30விஷயம் எல்லாம் சரிதான், ஆனால் இதைக் கவிதைனு சொல்ற...விஷயம் எல்லாம் சரிதான், ஆனால் இதைக் கவிதைனு சொல்றீங்க????????????????????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24232931653728432662014-07-15T05:35:29.224+05:302014-07-15T05:35:29.224+05:30அருணா மேடம்!
நீங்க இப்படி கேப்பீங்கன்னுதான் இதை எ...அருணா மேடம்!<br /> நீங்க இப்படி கேப்பீங்கன்னுதான் இதை எழுதியது நான் இல்லைன்னு சொல்லி இருக்கார். <br />நீங்க எப்பவாவது வயதானவர் பற்றி கவிதை எழுதுவீங்க இல்ல அப்ப பாத்துக்குவார்.<br />ஆமாம் <br />உங்க ஈமெயில் முகவரி<br />avvaipaatti@live.fr தானே!<br />நீங்க பாட்டியான்னு கேக்கப் போறார். ஹிஹிஹ் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73200443246719073162014-07-15T05:24:40.000+05:302014-07-15T05:24:40.000+05:30"இயலாமையை எண்ணி எண்ணி
வருத்தப் படுகிறது வயோதி..."இயலாமையை எண்ணி எண்ணி<br />வருத்தப் படுகிறது வயோதிகர் சங்கம்." என்பது<br />உண்மையே!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28385557784618472712014-07-15T04:19:54.617+05:302014-07-15T04:19:54.617+05:30அவ்வளவு வயதாகி விட்டதா உங்களுக்கு?அவ்வளவு வயதாகி விட்டதா உங்களுக்கு?அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51973117355143994982014-07-15T04:01:07.436+05:302014-07-15T04:01:07.436+05:30நான் இல்ல நான் இல்லன்னு சொன்னால் இல்லாமப் போகிடுமா...நான் இல்ல நான் இல்லன்னு சொன்னால் இல்லாமப் போகிடுமா.நல்லத்தான் இருக்கு கவிதை. எங்களுக்கு ரொம்பப் பொருத்தம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57067424356178630332014-07-14T23:43:20.846+05:302014-07-14T23:43:20.846+05:30யார் எழுதினாலும் உண்மையை உரக்கச் சொல்லுகிறதே அண்ணா...யார் எழுதினாலும் உண்மையை உரக்கச் சொல்லுகிறதே அண்ணா...<br />அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32527989295347392792014-07-14T22:14:14.731+05:302014-07-14T22:14:14.731+05:30நம்புவதாக இல்லை...!நம்புவதாக இல்லை...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60486386748191541692014-07-14T21:51:45.812+05:302014-07-14T21:51:45.812+05:30தற்போதைய நிலையை அப்படியே சொன்ன கவிதை.....
தற்போதைய நிலையை அப்படியே சொன்ன கவிதை.....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62947160298105091602014-07-14T21:29:04.928+05:302014-07-14T21:29:04.928+05:30வணக்கம்
ஐயா
உண்மைதான்...உண்மைதான் யார்எழுதினாலும...வணக்கம்<br />ஐயா<br /><br /> உண்மைதான்...உண்மைதான் யார்எழுதினாலும் என்ன தங்களின் வலைப்பூவில்தான் உள்ளது. பகிர்வுக்கு நன்றி ஐயா<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22734713868420765212014-07-14T20:59:42.464+05:302014-07-14T20:59:42.464+05:30( இதை எழுதியது நானல்ல.. ! )
தன்னடக்கம்?( இதை எழுதியது நானல்ல.. ! )<br /><br />தன்னடக்கம்?'பசி’பரமசிவம்https://www.blogger.com/profile/01709158474070601864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26592950996203894322014-07-14T20:45:04.029+05:302014-07-14T20:45:04.029+05:30யார் எழுதினாலும் உண்மைதானே..யார் எழுதினாலும் உண்மைதானே..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48944220388213956802014-07-14T20:45:03.621+05:302014-07-14T20:45:03.621+05:30யார் எழுதினாலும் உண்மைதானே..யார் எழுதினாலும் உண்மைதானே..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com