tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3981344570661459454..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 185:: நாங்க ஒண்ணும் சொல்றத்துக்கில்ல!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91104105573727186772013-01-23T01:24:43.746+05:302013-01-23T01:24:43.746+05:30காலியாகத்தானே இருக்கு. அதனால என்ன இப்போ. பாவம் வ...காலியாகத்தானே இருக்கு. அதனால என்ன இப்போ. பாவம் வயதானவர். <br /><br />//அவர் மனைவிக்காக இடம் போட்டிருக்கார். மனைவி வந்ததும் எழுந்திருப்பார். :)))//<br />ஹாஹாஹா! கலக்கல் கீதா மேடம். :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88246650334116257192013-01-22T09:59:31.158+05:302013-01-22T09:59:31.158+05:30காலியாக இருக்கும் போது உட்காருவதில் தப்பு இல்லை.காலியாக இருக்கும் போது உட்காருவதில் தப்பு இல்லை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52567445689108722692013-01-22T09:35:13.049+05:302013-01-22T09:35:13.049+05:30பாவம் வயதானவர்,தூங்கிட்டு போகட்டும் விடுங்க...பாவம் வயதானவர்,தூங்கிட்டு போகட்டும் விடுங்க...RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26886574631855609132013-01-21T20:51:03.807+05:302013-01-21T20:51:03.807+05:30ஆளே இல்லாத பொது யார் உட்கார்ந்தா என்ன....வயதான ஆண்...ஆளே இல்லாத பொது யார் உட்கார்ந்தா என்ன....வயதான ஆண்கள் நிற்கையில் பெண்களின் வரிசையில் ஒவ்வொருவர் மட்டுமே உட்கார்ந்து கொண்டு மனிதாபமின்றி இருக்கும் பெண்களைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்.......Anonymoushttps://www.blogger.com/profile/08284214453957304938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5260790307847897532013-01-21T20:22:33.706+05:302013-01-21T20:22:33.706+05:30எங்கள் பிளாக்கால் பரிசாக அனுப்பப்பட்ட எழுத்தாளர் ...எங்கள் பிளாக்கால் பரிசாக அனுப்பப்பட்ட எழுத்தாளர் சுஜாதா அவர்களால் எழுதப்பட்ட ஊஞ்சல் என்கிற நாடகம் புத்தகமாகக் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியடைந்தேன் ..<br /><br />பூர்ணம் விஸ்வநாதன் அவர்களால் நாடகமாக பலமுறை மேடை ஏற்றப்பட்ட அருமையான கதை ..<br /><br />கையில் கிடைத்ததும் படித்து முடித்தேன் ..<br /><br />எங்கள் பிளக்கிற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87120632994502289342013-01-21T06:42:32.621+05:302013-01-21T06:42:32.621+05:30இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9621804149315704882013-01-21T04:21:41.780+05:302013-01-21T04:21:41.780+05:30தூங்குறவரை எழுப்புறது ரொம்பப் பாவம் !தூங்குறவரை எழுப்புறது ரொம்பப் பாவம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62519249085758197442013-01-21T03:10:45.999+05:302013-01-21T03:10:45.999+05:30இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41313925778370232632013-01-20T17:51:21.991+05:302013-01-20T17:51:21.991+05:30ஹாஹா, நம்ம ரங்க்ஸ் அப்படித்தான் செய்வார். அதான் ப...ஹாஹா, நம்ம ரங்க்ஸ் அப்படித்தான் செய்வார். அதான் பாவம், அந்த மனுஷனும், பிழைச்சுப் போகட்டுமே. என்ன சொல்றீங்க? :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36899274004612524642013-01-20T17:43:53.227+05:302013-01-20T17:43:53.227+05:30அவர் மனைவிக்காக இடம் போட்டிருக்கார். மனைவி வந்தது...அவர் மனைவிக்காக இடம் போட்டிருக்கார். மனைவி வந்ததும் எழுந்திருப்பார். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52613072370995781522013-01-20T17:25:17.447+05:302013-01-20T17:25:17.447+05:30 வயதானவர்! காலியான இருக்கையில் அமர்ந்ததில் தவறில்ல... வயதானவர்! காலியான இருக்கையில் அமர்ந்ததில் தவறில்லை என்று நினைக்கிறேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21551546480975209502013-01-20T16:03:54.292+05:302013-01-20T16:03:54.292+05:30கூட்டமில்லை என்பதால் உட்கார்ந்திருப்பார். இதை போய்...கூட்டமில்லை என்பதால் உட்கார்ந்திருப்பார். இதை போய் பெரிசாக்கிக்கிட்டு விடுங்க...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68180478384633001172013-01-20T15:45:18.955+05:302013-01-20T15:45:18.955+05:30அநேகமா டிக்கட் கலெக்டராக் கூட இருக்கலாம். வேலை மு...அநேகமா டிக்கட் கலெக்டராக் கூட இருக்கலாம். வேலை முடிஞ்சு தூங்க வந்திருப்பார்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33311492188368225402013-01-20T13:40:00.619+05:302013-01-20T13:40:00.619+05:30ஆமா காலியா இருக்கேன்னு அமர்ந்திருப்பார் போல விடுங்...ஆமா காலியா இருக்கேன்னு அமர்ந்திருப்பார் போல விடுங்க பாவம்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71349443412886047572013-01-20T13:20:35.981+05:302013-01-20T13:20:35.981+05:30இடம் காலியா இருக்கேன்னு உட்கார்ந்துட்டாரு பாவம்......இடம் காலியா இருக்கேன்னு உட்கார்ந்துட்டாரு பாவம்.... <br /><br />[அண்ணே பெண்கள் வந்தால் எழுந்து இடம் விடணும் சொல்லிட்டேன்!]<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33187776251632226262013-01-20T12:50:38.606+05:302013-01-20T12:50:38.606+05:30நாசூக்கு இல்லாமல் பெண்கள் பகுதியில் அமர்ந்திருப்பவ...நாசூக்கு இல்லாமல் பெண்கள் பகுதியில் அமர்ந்திருப்பவரை நாசூக்காக அவர் முகத்தை மறைத்து படம் பிடித்து பகிர்ந்திருப்பது அருமை!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1172398896596848062013-01-20T12:03:16.338+05:302013-01-20T12:03:16.338+05:30யாரது! சொகுசா பெண்கள் இருக்கையில் உட்கார்ந்து தூங்...யாரது! சொகுசா பெண்கள் இருக்கையில் உட்கார்ந்து தூங்கறதுன்னு கேட்கலாம்னு எட்டி பார்த்தேன்.....:)) ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9322868357867232512013-01-20T11:41:25.555+05:302013-01-20T11:41:25.555+05:30வாகனம் முழுக்க காலியாத்தானே கிடக்கு. எங்கே உக்காந்...வாகனம் முழுக்க காலியாத்தானே கிடக்கு. எங்கே உக்காந்தா என்னன்னு நினைச்சுட்டாரோ என்னவோ :-))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1157927308842817812013-01-20T10:20:31.506+05:302013-01-20T10:20:31.506+05:30நானும் ஒண்ணும் சொல்றதுக்கில்ல... சில நேரங்களில் ச...நானும் ஒண்ணும் சொல்றதுக்கில்ல... சில நேரங்களில் சில (விசித்திர) மனிதர்கள்(!)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60426489433079866262013-01-20T09:10:11.774+05:302013-01-20T09:10:11.774+05:30செளகரியமாய் இடம் பிடித்துத் தூங்கவும் ஆரம்பித்து வ...செளகரியமாய் இடம் பிடித்துத் தூங்கவும் ஆரம்பித்து விட்டார்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com