tag:blogger.com,1999:blog-1788649157671288584.post398796880051599897..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை : சீதாபதி - மாலா மாதவன் -கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70946368059962156112017-05-14T23:44:32.562+05:302017-05-14T23:44:32.562+05:30ராமனின் தவறு என்னவென்று புரியவில்லையே? இந்த சீதை க...ராமனின் தவறு என்னவென்று புரியவில்லையே? இந்த சீதை கொஞ்சம் மந்தமோ/அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85352272459782342552017-05-11T20:22:10.822+05:302017-05-11T20:22:10.822+05:30தமா விசுவை மன்னித்திருக்கலாம் - ஏனோ என்னால் தமாவின...தமா விசுவை மன்னித்திருக்கலாம் - ஏனோ என்னால் தமாவினை மன்னிக்க முடியவில்லை. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40848831293831633522017-05-10T22:36:03.114+05:302017-05-10T22:36:03.114+05:30ஸ்ரீராம் 'சீதை ராமனை மன்னித்தாள்' என்று மு...ஸ்ரீராம் 'சீதை ராமனை மன்னித்தாள்' என்று முடியும் வரிகளுடன் கதை வேண்டும் என்று கேட்டவுடன் எனக்கு மனதில் எழுந்த எண்ணம் இது: மோசமான கணவனை மையமாக வைத்து 'கள்-ஆனாலும் கணவன்; ஃபுல் ஆனாலும் புருஷன்' என்பது போல நிறைய கதைகள் வரக்கூடும்' என்று. இதோ அப்படி ஒருகதை. என்னால் ஒரு சதவிகிதம் கூட ஒத்துக் கொள்ள முடியவில்லை. ஸாரி மாலா மாதவன் கதை என்றாலும் கூட இப்படி ஒரு பாத்திரத்தைப் படைக்க எப்படி மனம் வந்தது? வருத்தம், வருத்தம், வருத்தம். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59249962248824072222017-05-10T14:15:55.621+05:302017-05-10T14:15:55.621+05:30கதைமட்டுமில்லை.சிறிய வயதில் அடங்கிப்போகும்படியான ஒ...கதைமட்டுமில்லை.சிறிய வயதில் அடங்கிப்போகும்படியான ஒரு நல்ல குணம் வேண்டும் என்று மனதில் பதிய வைத்திருப்பார்கள்.அதன் தாக்<br />கமாகக் கூட இருக்கலாம். எந்த சூழ் நிலையில் அவள் அப்படி இருந்தாளோ? படித்த அசடுகளும்,படிக்காத ஸாமர்த்தியசாலிகளும் .பெண் வர்கத்தில் உண்டு. நான் இப்படித்தான் என்று இருக்கும் பெண்களும் இருப்பார்கள் அதிசயமாக என்று நினைத்தேன். புனைவுதானே. அன்புடன் காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90179548178558056822017-05-10T07:13:27.739+05:302017-05-10T07:13:27.739+05:30கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றி. அக்காலத்துப் பெ...கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றி. அக்காலத்துப் பெண்ணின் மனோபாவத்தை எதற்கெடுத்தாலும் வாய் மூடி மௌனமாக நகர்வதை இக்காலத்தில் கை நிறைய சம்பளம் வாங்கும் பெண்ணில் புகுந்த நினைத்து எழுதிய கதை. கதை கதை மட்டுமே. வாய்ப்பளித்த ஸ்ரீராம் சார் அவர்களுக்கு நன்றி. maaluhttps://www.blogger.com/profile/09619279606321385339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88613683742513318482017-05-10T00:18:27.753+05:302017-05-10T00:18:27.753+05:30இக்காலத்தில் இது நம்ப முடியாத கதை
ஒருவேளைஅக்காலம் ...இக்காலத்தில் இது நம்ப முடியாத கதை<br />ஒருவேளைஅக்காலம் எனக் கொள்ளலாம்<br />என நினைத்தால் சம்பளம் உதைக்கிறது<br /><br />ஆனாலும் சொல்லிச்சென்ற விதமும்<br />முடித்த விதமும் அருமை<br /><br />கதை எழுதி விட்டு தலைப்பை<br />யோசித்தால் அது சரியாகப் பொருந்தும்<br /><br />தலைப்பை வைத்து கதை என்றால்<br />இப்படி ஆகவே அதிகச் சாத்தியம்<br />என நினைக்கிறேன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30686813552073518442017-05-09T23:30:52.730+05:302017-05-09T23:30:52.730+05:30இன்று என்னால் முடியவே முடியல்ல.. மிகவும் லேட்டாகிட...இன்று என்னால் முடியவே முடியல்ல.. மிகவும் லேட்டாகிட்டேன் இங்கு வர... இப்போதான் கதையைப் படிச்சு முடிச்சேன்.. நன்றாக நகர்த்தி.. அழகாக முடிச்சிட்டா கதாசிரியர்.. ஒவ்வொரு மனிசர் ஒவ்வொரு விதம்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82751476135051389922017-05-09T22:36:06.922+05:302017-05-09T22:36:06.922+05:30உண்மையில் இதை எல்லாம் எழுதுவதற்கு முன்னர் ரொம்பவே ...உண்மையில் இதை எல்லாம் எழுதுவதற்கு முன்னர் ரொம்பவே யோசித்தேன். ஆனால் இங்கே ஓரிருவர் மறைமுகமாக "தமா"வின் முடிவை அல்லது அவள் நடத்தையை ஏற்கவில்லை என்பது புரிந்ததும், மாலா மாதவன் அவர்கள் தவறாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்னும் நம்பிக்கையில் சொல்லி இருக்கேன். தவறாகச் சொல்லி இருந்தால் மன்னிக்கவும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71931167280356488252017-05-09T22:34:38.205+05:302017-05-09T22:34:38.205+05:30அலுவலகத்தில் சிறப்புரையாற்றும்போது பலர் முன்னிலையி...அலுவலகத்தில் சிறப்புரையாற்றும்போது பலர் முன்னிலையில் இல்லறத்தில் தோற்றதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும்போது கட்டிய கணவனிடம் கொஞ்சம் பேசிப் பார்த்திருக்கலாமோ! மனதில் ஏதோ நெருடுகிறது! உண்மையில் கிட்டத்தட்ட இந்தக் கருவை வைத்து அதாவது மகன் சம்பாத்தியம் மருமகளுக்கும் அவள் பெற்ற குழந்தைகளுக்கும் போகக் கூடாது என்னும் கருவை வைத்து ஒரு மாமியாரைப் பற்றிய கதை நானும் எழுதினேன். ஆனால் அதில் இல்லற வாழ்வில் மாமியார் குறுக்கிடவில்லை. சில இடங்களில் உண்டு தான்! ஆனால் வெளியே சென்று வேலை செய்யும் பெண் ஒரு மாசம், ஒரே ஒரு மாசம் தன் சம்பளத்தை மாமியாரிடம் கொடுக்காமல் இருந்திருக்கலாமோ! எல்லாவற்றையும் மாமியாரிடம் கொடுக்க வேண்டிய தேவை என்ன? கொஞ்சமானும் தனக்கென ஒதுக்கிக் கொள்ளவில்லையா? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54652900908592791372017-05-09T20:17:35.803+05:302017-05-09T20:17:35.803+05:30இனிமே அவள் மன்னிக்க என்ன இருக்கு? எழுத்தாளர்களே, ...இனிமே அவள் மன்னிக்க என்ன இருக்கு? எழுத்தாளர்களே, இம்மாதிரி காதில் பூ சுற்றாதீர்கள்! மாசம் ஒரு லட்சம் வாங்குகிறவள், கணவனை வீட்டில் உட்கார வைத்து சோறு போடுவாளா? ஆந்திராவில் கூட இப்படி நடக்காது...முதலாவது அவ்வளவு பெரிய வீட்டில் வாழ்க்கைப்பட அவள் சம்மதித்தே இருக்கமாட்டாள்! (ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டியதை சொன்னேன்...கோபிப்பார்களோ?)<br /><br />-இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை) இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57888406319579666702017-05-09T18:57:39.380+05:302017-05-09T18:57:39.380+05:30பெண் எப்படி இருக்கக் கூடாதுன்னு என்பதற்கு 'தமா...பெண் எப்படி இருக்கக் கூடாதுன்னு என்பதற்கு 'தமா'வை உதாரணமாய் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதால் ,என் 'த ம' ஏழாவது வாக்கு மூலமாய் வாசகர்களுக்கு பரிந்துரைக்கிறேன் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47563013938524519862017-05-09T18:30:04.521+05:302017-05-09T18:30:04.521+05:30@ Geetha akkaa ..okay :) @ Geetha akkaa ..okay :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6784088990392125032017-05-09T18:26:58.571+05:302017-05-09T18:26:58.571+05:30மாலா மாதவன் கதையும் எழுத்து நடையும் மிகவும் அருமை ...மாலா மாதவன் கதையும் எழுத்து நடையும் மிகவும் அருமை ஆனால் இந்தவிசு போன்றவர்களை கூட மன்னிக்கலாம் ஆனால் அதி முட்டாள் சென்டிமென்டல் fool தமா போன்றோரை மன்னிக்கவே கூடாது இவர் போன்றோர் பெண்களுக்கு தவறான முன்னுதாரணம் ..கல்வி என்பது ஒரு பெண்ணுக்கு சுயமாய் முடிவெடுக்கும் போராடி வாழும் குணத்தை தராதா இதற்க்கு படிக்காத கூலி மெஷின் ஓட்டும் அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் பெண்களே மேல் என தோன்றுகிறது ..இவரின் அன்பையும் அனுசரணையையும் பெற அந்த விசுவுக்கு எள்ளளவும் தகுதியில்லையே :( ..லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் பெண்ணுக்கு சுயமாய் சிந்திக்கும் அறிவு இல்லாமற்போனதே ..<br />ஆனால் நிச்சயமாக இன்னும் தமா போன்றோர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது இந்த முட்டாள்கள் மன்னிப்பு என்ற போர்வையில் மீண்டும் சகதியில் விழுந்து கொண்டிருக்கிறார்கள் நாளை கனகம் நோயில் விழுந்தாலும் ஓடி சென்று கவனிக்கும் இந்த தமா ..நான் இப்படிப்பட்ட சில தமாக்களை பார்த்திருக்கிறேன் ..<br /><br />இத்தனைநாளும் கயிற்றால் கட்டப்பட்டு இருந்த தமா இனி வெள்ளி சங்கிலியில் கட்டுண்டு இருக்கப்போகிறார் <br />சங்கிலி என்பது இங்கே ஆர் .கே நாராயணன் எழுதிய பிளைன்ட் dog கதையில் வரும் சங்கிலியை சொன்னேன் <br /><br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78470836030360573792017-05-09T18:11:11.703+05:302017-05-09T18:11:11.703+05:30இன்னும் நிறையத் தோன்றுகிறது. :) இன்னும் நிறையத் தோன்றுகிறது. :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39447220139100710262017-05-09T18:10:38.285+05:302017-05-09T18:10:38.285+05:30@ஏஞ்சலின், கதை வந்தப்போ எனக்குத் திங்கட்கிழமை சாயந...@ஏஞ்சலின், கதை வந்தப்போ எனக்குத் திங்கட்கிழமை சாயந்திரம் தானே. தெரிந்தவர்கள் வீட்டுக்குப் பொண்ணு கூட்டிப் போயிருந்தா. அங்கேருந்து வந்து சாப்பிட்டுப் படுத்துட்டேன். இப்போக் காலை தான் இதைப் படித்தேன். :) அதான் தாமதம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49693613106645198502017-05-09T18:09:09.247+05:302017-05-09T18:09:09.247+05:30@Geetha Sambasivam akkaa ..காலைலேருந்து உங்க பின்ன...@Geetha Sambasivam akkaa ..காலைலேருந்து உங்க பின்னூட்டத்துக்காகவே நான் காத்திட்டிருந்தேன் என் மனதில் தோன்றியதை சொல்லிட்டிங்க Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66813387828396103872017-05-09T17:47:45.581+05:302017-05-09T17:47:45.581+05:30ஹிஹிஹி, கதைக்கே இப்படிக் கோபம் வருது எனக்கு! நேரில...ஹிஹிஹி, கதைக்கே இப்படிக் கோபம் வருது எனக்கு! நேரிலே பார்த்திருந்தேன் என்றால் நானே போய்ப் புகார் கொடுத்திருப்பேனோ என்னமோ! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58116352372588920632017-05-09T17:47:11.898+05:302017-05-09T17:47:11.898+05:30பக்கத்து வீட்டு விஜிக்கு வீட்டிலே சண்டை என்பது தெர...பக்கத்து வீட்டு விஜிக்கு வீட்டிலே சண்டை என்பது தெரிந்திருக்கையில் விபரங்கள் தெரிந்திருக்கணுமே! அவளாவது எடுத்துச் சொல்லி இருக்க மாட்டாளோ! <br /><br />மோதி மிதித்திருக்க வேண்டாமோ? உண்மையில் இப்படி யாரிடமும் மனம் விட்டுப் பேசாமல் உள்ளேயே அடக்கி வைத்திருந்தால் தமாவுக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்திருக்கணும். இந்தக் கதையைப் படித்ததிலிருந்து மனம் பல கோணங்களில் அலசுகிறது! :) மனைவி என்னும் உரிமையை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது. கோர்ட் வரை போயிருக்கணும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79049578872342302632017-05-09T17:42:33.802+05:302017-05-09T17:42:33.802+05:30எனக்கெல்லாம் இவ்வளவு பொறுமை கிடையாது! :)))) இது கொ...எனக்கெல்லாம் இவ்வளவு பொறுமை கிடையாது! :)))) இது கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறது. படித்து நல்ல வேலையில் நல்ல பதவியில் இருக்கும் பெண் இவ்வளவு பொறுமை காத்திருப்பது அதிசயம் தான். பெற்றோருக்கோ அக்கம்பக்கமுமோ கூடத் தெரிஞ்சுக்காமல் இருந்திருக்காங்களே! என்னால் தமாவை மன்னிக்க முடியும்னு தோணலை! கோழை என்றே தோன்றுகிறது! அதோடு மாமனார், மாமியார் மட்டும் எப்படி இவ்வளவு வருஷங்கள் உயிருடனும், தெம்பாகவும் இருக்கிறார்கள்? அவங்களுக்கும் வயசாகி நம்ம குடும்பம், நம்ம பிள்ளை, நம் குடும்ப வாரிசு என்று தோன்றாதோ! என்னவோ போங்க! பணம் தேவை தான். ஒரே பிள்ளையின் வாழ்க்கையை அழிச்சுப் பெண்களுக்குச் செய்யும் அம்மாக்கள், அப்பாக்களும் இருக்காங்க என்று நினைக்கையில்! :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23642399729090015932017-05-09T15:33:57.093+05:302017-05-09T15:33:57.093+05:30தமா மாதிரி பெண்களை சென்ற தலைமுறையில் கண்டதுண்டு. ந...தமா மாதிரி பெண்களை சென்ற தலைமுறையில் கண்டதுண்டு. நெகிழ்ச்சி யான கதை.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76566516133385471442017-05-09T15:18:36.898+05:302017-05-09T15:18:36.898+05:30என்னால் தமாவை மன்னிக்க முடியவில்லை
என்னால் தமாவை மன்னிக்க முடியவில்லை<br />சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22437409439638782752017-05-09T13:32:03.925+05:302017-05-09T13:32:03.925+05:30அருமையான நடையில் அற்புத கதை பாராட்டுகள்அருமையான நடையில் அற்புத கதை பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91253263150145260502017-05-09T12:42:00.057+05:302017-05-09T12:42:00.057+05:30அருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
Tami...அருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி<br /><a href="http://www.dinamani.com" rel="nofollow">Tamil News</a>விஜய்https://www.blogger.com/profile/11894985672255942514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11980755602987283812017-05-09T11:51:43.084+05:302017-05-09T11:51:43.084+05:30பின்பு வந்து ஆறுதலா கதை படிச்சு கொமெண்ட்ஸ் போடுறேன...பின்பு வந்து ஆறுதலா கதை படிச்சு கொமெண்ட்ஸ் போடுறேன்.. அதுக்கு முன் இவ எங்கட, அறுசுவை மாலா அக்காவோ? முழுப்பெயர் மறந்திட்டேன்ன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23748074059375668142017-05-09T11:44:56.943+05:302017-05-09T11:44:56.943+05:30அருமையான கதை. வாய்ப்பு தந்த எங்கள் ப்ளாக்கிற்கு மன...அருமையான கதை. வாய்ப்பு தந்த எங்கள் ப்ளாக்கிற்கு மனம் நிறைந்த நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com