tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4071266024372681723..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: அமானுஷ்ய அனுபவங்கள் 02கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-609854971813788622012-04-19T15:58:49.471+05:302012-04-19T15:58:49.471+05:30இங்கே நியூஸியில் வீடு வாங்குன புதிதில் வார்ட்ரோப்...இங்கே நியூஸியில் வீடு வாங்குன புதிதில் வார்ட்ரோப் மேலே இருந்த ஷெல்ஃபில் ஒரு மேரிமாதா சிலை கிடைச்சது. ஹைய்யான்னு எடுத்து ஷோ கேஸில் வச்சுக்கிட்டேன். அப்புறம் இன்னொரு தோழிக்குக்குத் தெரிஞ்ச இன்த ஊர்க்காரப்பாட்டி சொன்னாங்க. இன்த வீட்டில் பேய் இருக்குன்னு பூஜை பண்ணினாங்க. அப்ப வச்சதா இருக்கலாமுன்னு. அது திரும்ப வரலாமுன்னும் சொன்னாங்க.<br /><br />நானே பெரிய பேய். என் முன்னாலே அதாலே நின்னு ஜெயிக்க முடியாதுன்னேன். அந்த வீட்டில் 17 வருசம் இருந்தோம். நோ ஸைன் ஆஃப் பேய் !!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38089882008461378132012-03-25T14:00:55.227+05:302012-03-25T14:00:55.227+05:30ம்ம்ம்ம் என்னமோ போங்க; இந்தக் காலத்திலேயும் இப்பட...ம்ம்ம்ம் என்னமோ போங்க; இந்தக் காலத்திலேயும் இப்படியும் நடக்குதா! நடந்துட்டுப் போகட்டும். இன்னிக்கு ராத்திரி பைரவி சீரியல் பார்த்துட்டு அதிலே வர ஆவியைப் பார்த்தா எல்லாம் சரியாப் போகும். இரண்டு வாரமா ஆவியைப் பார்க்கவே இல்லை. :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48195276876927833142012-03-21T18:53:06.795+05:302012-03-21T18:53:06.795+05:30எத்தனை எத்தனை நம்பிக்கைகள் மனிதர்களுக்கிடையில் !!எத்தனை எத்தனை நம்பிக்கைகள் மனிதர்களுக்கிடையில் !!சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54118084932246701292012-03-17T06:40:38.613+05:302012-03-17T06:40:38.613+05:30கோழித் தலைக்கே இப்படி பயப்படுகிறீர்களே..எங்கள் தெர...கோழித் தலைக்கே இப்படி பயப்படுகிறீர்களே..எங்கள் தெரு முனையில் முழுக் கோழிகளையே வெட்டித் தொங்கவிட்டிருப்பார்கள்... மஞ்சள் குங்குமம் எதுவும் தடவி இருக்காது.. ஆனால் நிறைய கறுப்புப் பைகள் தொங்கிக்கொண்டிருக்கும்... ஆனால் கடந்து போகும் போது பயம் துளியும் வராது...... ஹி ஹி கண்டுபிடித்திருப்பீர்களே... கோழிக்கடைமோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77843301874651732332012-03-16T20:16:48.295+05:302012-03-16T20:16:48.295+05:30@ வல்லிசிம்ஹன்
:))@ வல்லிசிம்ஹன் <br />:))meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50828070968646047942012-03-16T13:31:00.410+05:302012-03-16T13:31:00.410+05:30பயத்தினாலேயே பாதி பேருக்கு காய்ச்சல் வந்திருக்கும்...பயத்தினாலேயே பாதி பேருக்கு காய்ச்சல் வந்திருக்கும்தான்.<br /><br />2 வாரம் முன்னர் பெங்களூர் நண்பர் ஒருவர் சொன்னது. அவர் வீட்டுக்கு மேல் தளத்தில் தன் வீட்டுக்கு எதிரே ஆனால் பொதுவான இடத்தில் ஒரு பெண்மணி ஏதேதோ கோலமிட்டு பூஜைசெய்து வைக்க அதைத் தாண்டிச் சென்றவருக்கெல்லாம் உடல் நிலை மோசமானதாம். மற்றவர் தட்டிக் கேட்கப் போய் கைகலப்பில் முடிந்து போலீஸ் வரை விஷயம் போனதாம்.<br />அவரவர் நம்பிக்கை அவரவருக்கு என்றாலும் பொது இடங்களில் மற்றவருக்கு பீதி ஏற்படும்படி செய்வது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றென்றே தோன்றுகிறது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42081277449444071322012-03-16T09:14:33.997+05:302012-03-16T09:14:33.997+05:30மீனாக்ஷி,துரை சொல்வது பற்றி நானும் கேள்விப்பட்டிரு...மீனாக்ஷி,துரை சொல்வது பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கே குறி சொல்லும் சாமியார்கள் உண்டு.<br />எங்கள் வீட்டில் வேலை செய்த கற்பகம் என்னும் பெண், அங்கே போய் வருவாள். <br />அவளைப் பார்க்கவே பயமாக இருக்கும். என் மாமியார் அவளைக் கொஞ்ச நாள் ஓய்வெடுத்துக்கோன்னு பணம் கொடுத்து அனுப்பிட்டாங்க:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5547778983398004022012-03-16T03:06:25.303+05:302012-03-16T03:06:25.303+05:30எல்லாம் சும்மா.இப்பிடிப் பார்த்தா நம்ம நாட்டில அவல...எல்லாம் சும்மா.இப்பிடிப் பார்த்தா நம்ம நாட்டில அவலமாச் செத்தவங்க எல்லாம் பேயா வந்து அங்க இருக்கிறவங்களைக் கொன்னிருக்கனுமே.எல்லாம் பொய் பொய் பொய் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87043567062530960002012-03-16T00:38:34.555+05:302012-03-16T00:38:34.555+05:30பதிவை படிக்க போது கொஞ்சம் பயமாதான் இருந்துது. என்...பதிவை படிக்க போது கொஞ்சம் பயமாதான் இருந்துது. என்னதான் பூஜைன்னாலும் இதெல்லாம் கொஞ்சம் இல்லை, ரொம்பவே ஓவர்தான். நல்ல வேளை<br />இங்க வேப்பமரம், புளியமரம், முருங்கை மரம் எல்லாம் கிடையாது.<br /><br />என்ன பித்தகாட்டேறி பூஜையா? கேள்விபட்டதே இல்லையே. அதனால என்ன பரவாயில்லை, போகட்டும். ஆனா, எதுக்கு அப்பாதுரை ரத்தகாட்டேறி இறங்கி வரணும்? அதுபாட்டுல அது பாவமா எங்கேயோ இருந்துட்டு போவட்டுமே. எதுக்கு இப்படி பூஜை எல்லாம் பண்ணி அதை தொந்தரவு பண்ணி கூப்டணும். ஏற்கெனவே பதிவை படிச்சுட்டு நான் ஒரு மாதிரி த்த்த்த்த்தை ஐ ஐ ஐ ஐ ஐ ரியமா இருக்கேன். நீங்கவேற இப்படி எல்லாம் பின்னூட்டம் எழுதி என்<br />த்த்த்த்த்த்தைரி ரி ரி ரி ரியத்தை ரொம்பவே சோதிக்கறீங்களே! நானும் இன்னிக்கு தூங்கின மாதிரிதான். :( எது ஞாபகம் வரதோ இல்லையோ, தூங்க போகும்போது மட்டும் கரெக்டா இதெல்லாம் ஞாபகம் வந்துடும். :)meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37177480136581494142012-03-15T22:12:58.087+05:302012-03-15T22:12:58.087+05:30ரத்தக் காட்டேறி இறங்கி வரணும்னா பித்தக்காட்டேறி பூ...ரத்தக் காட்டேறி இறங்கி வரணும்னா பித்தக்காட்டேறி பூசை செய்யணும். ஆண்கள் தான் செய்யணும். பெண்கள் பார்க்கக்கூடாது. அப்படிப் பார்த்துவிட்டால் புனிதவதி கா அ ஆன கேஸ். அதிகாலை மூன்றுமணி வாக்கில் செய்ய வேண்டும். ஈர வேட்டி அணிந்து வேட்டி காயுமுன் செய்ய வேண்டும். பித்தக்காட்டேறி இறங்கி வரும்பொழுது இரண்டு காலும் ஒருங்கே தலையில் பதியாதவாறு பாதங்களை மாற்றித் தத்த வேண்டும். சில சமயம் பித்தக்காட்டேறி பளாரென்று கன்னத்தில் அறையும். கவனமாக இருக்க வேண்டும். பம்மல் அனகாபுத்தூர் பக்கம் போனால் பித்தக்காட்டேறி பூஜை பார்க்கலாம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46029093232504508482012-03-15T21:15:59.464+05:302012-03-15T21:15:59.464+05:30கறுப்பு நாயும், உடல் நலம் சரியில்லாமல் போனதும் தற்...கறுப்பு நாயும், உடல் நலம் சரியில்லாமல் போனதும் தற்செயலாக இருந்திருக்கலாம். ஆனால் படிக்க த்ரில்லிங்கா இருந்தது.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66574810733621328182012-03-15T20:02:13.864+05:302012-03-15T20:02:13.864+05:30படிக்க சுவாரஸ்யமாய் இருந்தது.
நம்புகிறவர்களுக்கு எ...படிக்க சுவாரஸ்யமாய் இருந்தது.<br />நம்புகிறவர்களுக்கு எல்லாமே பெரிது தான்....<br />நம்பாதவர்களுக்கு எதுவுமே இல்லை.<br />ஒரு காலத்தில் கிராமத்து கோவில்கள் எல்லாமே <br />பார்க்க பயமூட்டுவதாய் தான் தெரிந்தது.<br />காடுகளும்,மரங்களும் காணாமல் போனபின் <br />எல்லாமே சாதாரணமாய் ஆகிவிட்டன. selvahttps://www.blogger.com/profile/02758177420478158520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77082217640709730782012-03-15T19:36:07.728+05:302012-03-15T19:36:07.728+05:30ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு!...ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு! <br /><br />http://arulgreen.blogspot.com/2012/03/blog-post_14.htmlஅருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26978723508735904602012-03-15T18:56:57.839+05:302012-03-15T18:56:57.839+05:30Thrilling.Thrilling.middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18296591572978018102012-03-15T18:33:48.606+05:302012-03-15T18:33:48.606+05:30நிச்சயம் பயம், திகில், கலந்த அமானுஷ்ய அனுபவம் தான...நிச்சயம் பயம், திகில், கலந்த அமானுஷ்ய அனுபவம் தான். சின்ன வயதில் உறவுப்பெண்ணின் அதட்டலில் பயந்து கொண்டு வேப்பமரத்துக்கு அம்மன் என்று சொல்லி வேப்பம்பழங்கள் கொண்டு அர்ச்சித்து கும்பிட்டது ஞாபகம் வந்தது!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52030056011840757532012-03-15T18:01:46.375+05:302012-03-15T18:01:46.375+05:30அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42280647528232916722012-03-15T17:56:17.892+05:302012-03-15T17:56:17.892+05:30ஆளைவிடுங்க சாமி. சாயந்திர வேளைல:)
எங்க வீட்டுப் பக...ஆளைவிடுங்க சாமி. சாயந்திர வேளைல:)<br />எங்க வீட்டுப் பக்கத்தில ஸ்ட்ரே டாக்ஸ் நிறைய இருக்கு. இன்னிக்கு நான் தூங்கின மாதிரிதான்!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2803008051430712222012-03-15T17:47:08.249+05:302012-03-15T17:47:08.249+05:30இதுபோன்ற அனுபவங்களில் எல்லாம் வேலை செய்வது நம்பிக்...இதுபோன்ற அனுபவங்களில் எல்லாம் வேலை செய்வது நம்பிக்கைதான். பயப்பட்டால் விபரீத அனுபவம். புறந்தள்ளி விட்டால் சாதாரணம். படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com