tag:blogger.com,1999:blog-1788649157671288584.post407810563388531990..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ 180126 : நான் பாடும் ராகங்கள்... கார் கால மேகங்கள் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33393280141297679892018-01-28T14:20:47.321+05:302018-01-28T14:20:47.321+05:30ஸ்ரீராம்... உங்களின் இந்த வரிகள் என் மனதிலேயே வார ...ஸ்ரீராம்... உங்களின் இந்த வரிகள் என் மனதிலேயே வார இறுதியில் ஓடிக்கொண்டிருந்தது.<br /><br />"சிலசமயங்களில் கண்ணதாசனை விட வாலி இன்னும் திறமையானவரோ என்று கூடத் தோன்றி இருக்கிறது. "<br /><br />கண்ணதாசன் வரிகள், அனேகமாக எல்லாப் பாடல்களிலும் மிக அருமையாக அமைந்திருக்கும். வாலியின் ஆரம்பப் பாடல்களும், இறைவன்/பக்தி சம்பந்தமான பாடல்களும் கண்ணதாசன் வரிகளுக்கு இணையாக அமைந்திருக்கும். <br /><br />கண்ணதாசனின் கடைசி திரைப்படப்பாடலான 'தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம்' (கண்ணே கலைமானே அல்ல கடைசிப் பாடல்). இருவரையும் கம்பேர் செய்தால், வாலி நிறைய பாடல்கள் கொஞ்சம் 'மலின ரசனை' உடையதாக இருக்கும். அது மக்களின் தரம் குறைந்ததாலா அல்லது ரசனை மாறியதாலா என்று தெரியவில்லை.<br /><br />வாலி, எழுதும்போது, பாடல் கருத்துடையதாக வந்தாலும், யாருக்கு எழுதறாரோ அவருக்கு கொஞ்சம் ஜால்ரா சத்தம்போல் எழுதுவார். (ஆழ்வார்பேட்டை ஆண்டவா, ராஜா, கல்லை மட்டும் கண்டால்-ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான் போன்று). ஆனாலும் பாடல் பொருத்தமாகத்தான் இருக்கும். கண்ணதாசன், 'சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி', 'விஸ்வனாதன் வேலை வேண்டும்' என்ற பாடலைத் தவிர மற்றபடி வேறு எதுவும் அப்படி எழுதினமாதிரித் தெரியவில்லை.<br /><br />வாலியும் கண்ணதாசனும் தமிழகத்தின் கொடை. ஆனால் கண்ணதாசன் பல படிகள் உயர்ந்த இடத்தில் இருக்கிறார், வாலியைவிட.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63117399614899658272018-01-27T03:10:27.585+05:302018-01-27T03:10:27.585+05:30///சிலசமயங்களில் கண்ணதாசனை விட வாலி இன்னும் திறமைய...///சிலசமயங்களில் கண்ணதாசனை விட வாலி இன்னும் திறமையானவரோ என்று கூடத் தோன்றி இருக்கிறது.////<br />Grrrrrrrrrrrrrr 🦅grrrrrrrrrrrrrrrrrrமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10454750913800306482018-01-26T21:44:03.586+05:302018-01-26T21:44:03.586+05:30நெல்லை... வாலி பற்றிய புத்தகம் படித்து நான் இன்ன...நெல்லை... வாலி பற்றிய புத்தகம் படித்து நான் இன்னும் .அதிகமாக அவர் ரசிகனாகிப் போனேன். அந்தப் புத்தகம் படித்ததும் அதுபற்றி ஒரு பகிர்வு எங்கள் பிளாக்கில் எழுதினேனா என்று நினைவில்லை. சிலசமயங்களில் கண்ணதாசனை விட வாலி இன்னும் திறமையானவரோ என்று கூடத் தோன்றி இருக்கிறது. யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74775891744742538902018-01-26T21:34:22.644+05:302018-01-26T21:34:22.644+05:30ஶ்ரீராம்.... சிவாஜி... வாலியைப் பார்க்கும்போதெல்லா...ஶ்ரீராம்.... சிவாஜி... வாலியைப் பார்க்கும்போதெல்லாம், "அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்ததோ" அத்துடன் நீங்கள் எழுதியிருக்கும் வரிகளைப் பாடி வரவேற்பாராம். வாலியின் கற்பனை அழகு. அவர் இசையமைப்பாளர்களால் விரும்பப்பட்டதற்குக் காரணம், இசை வடிவம் மாறும்போது சட் சட் என்று மாற்று வார்த்தைகள் அவரிடமிருந்து விழும்... உங்களுக்கு நல்ல ரசனைநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80596600901289137332018-01-26T21:33:45.412+05:302018-01-26T21:33:45.412+05:30ஶ்ரீராம்.... சிவாஜி... வாலியைப் பார்க்கும்போதெல்லா...ஶ்ரீராம்.... சிவாஜி... வாலியைப் பார்க்கும்போதெல்லாம், "அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்ததோ" அத்துடன் நீங்கள் எழுதியிருக்கும் வரிகளைப் பாடி வரவேற்பாராம். வாலியின் கற்பனை அழகு. அவர் இசையமைப்பாளர்களால் விரும்பப்பட்டதற்குக் காரணம், இசை வடிவம் மாறும்போது சட் சட் என்று மாற்று வார்த்தைகள் அவரிடமிருந்து விழும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68933042039139226092018-01-26T21:19:54.117+05:302018-01-26T21:19:54.117+05:30நன்றி வல்லிம்மா.. சுபா நடிகையை நினைவு வைத்திருக்...நன்றி வல்லிம்மா.. சுபா நடிகையை நினைவு வைத்திருக்கிறீர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80729100679908287302018-01-26T21:19:36.521+05:302018-01-26T21:19:36.521+05:30நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4162991918737884092018-01-26T21:19:17.825+05:302018-01-26T21:19:17.825+05:30நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71181911114957111122018-01-26T21:19:00.751+05:302018-01-26T21:19:00.751+05:30வாங்க அதிரா... படிகளில் ஆடும் நங்கையை நீங்கள் ரச...வாங்க அதிரா... படிகளில் ஆடும் நங்கையை நீங்கள் ரசித்ததை ரசித்தேன். அது நடிகை சுபா. காட்சிகளுடன் இல்லாமல் பாடல் மட்டும் கேட்பது எப்போதுமே இனிமை, சுகம்தான். என்ன செய்வது? வெள்ளி வீடியோ ஆச்சே!<br /><br />// இசைப் பண்ண்ண்ண்ணோடு//<br /><br />எஸ் பி பி பாடும் வகையிலேயே ஏகப்பட்ட "ண்" களைச் சேர்ந்திருப்பதை ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18831510633093444402018-01-26T21:18:42.214+05:302018-01-26T21:18:42.214+05:30வாங்க ஜீவி ஸார்..
வீட்டு வசதி வாரியம் மாற்றி விட்...வாங்க ஜீவி ஸார்..<br /><br />வீட்டு வசதி வாரியம் மாற்றி விட்டேன்! நன்றி. நீங்கள் சொல்வது சரி. இந்தப் பாடலில் டியூனுக்குத்தான் முதலிடம். இரண்டாவது குரலுக்கு. வரிகள் வெகு சாதாரணம்தான். எனினும் விழவேண்டிய இடத்தில் அழகாக வந்திருக்கின்றன. கண்ணதாசன் மட்டுமல்ல, சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் வைரமுத்து பாடல்களில் நிறைய நல்ல வரிகளை என்னால் சொல்ல முடியும். வாலி இந்தப் பாடலில் சாதாரணமாக இருக்கலாம். அவரிடம் நிறைய நிறைய நல்ல பாடல் வரிகள் இருக்கின்றன.<br /><br />இளநீரைச் சுமந்துவரும் தென்னை மரம் அல்ல <br />மழைமேகம் குடைபிடிக்கும் குளிர்நிலவும் அல்ல <br />இங்குமங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல <br />இதற்கு மேலே இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல..<br /><br />உடனடியாக எனக்கு நினைவுக்கு வந்த வரிகள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46029719672704224402018-01-26T21:18:21.818+05:302018-01-26T21:18:21.818+05:30நன்றி துரை செல்வராஜூ ஸார்.. லாங் டியூ!நன்றி துரை செல்வராஜூ ஸார்.. லாங் டியூ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2439969532256750322018-01-26T21:18:01.066+05:302018-01-26T21:18:01.066+05:30வாங்க ஏகாந்தன் ஸார்... குடியரசு தின விழா இருக்கட...வாங்க ஏகாந்தன் ஸார்... குடியரசு தின விழா இருக்கட்டும்... இன்றைய பரபரப்பான மேட்ச் பார்த்தீர்களா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75388481681490792642018-01-26T21:17:41.484+05:302018-01-26T21:17:41.484+05:30நன்றி நண்பர் கில்லர்ஜி. குறைந்த சம்பளம்? எதை வைத...நன்றி நண்பர் கில்லர்ஜி. குறைந்த சம்பளம்? எதை வைத்துச் சொல்கிறீர்கள்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67819851953719597952018-01-26T21:17:22.019+05:302018-01-26T21:17:22.019+05:30நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48525848361854202512018-01-26T21:17:02.664+05:302018-01-26T21:17:02.664+05:30நன்றி புலவர் ஐயா.நன்றி புலவர் ஐயா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9261748769117104702018-01-26T21:16:21.332+05:302018-01-26T21:16:21.332+05:30நன்றி நெல்லைத்தமிழன்.நன்றி நெல்லைத்தமிழன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66814730677423291122018-01-26T18:58:31.924+05:302018-01-26T18:58:31.924+05:30எங்களுக்கு இனிதான் குடியரசு தினம். மனதில்
ர்ழும் ...எங்களுக்கு இனிதான் குடியரசு தினம். மனதில் <br />ர்ழும் நினைவுகளோடு உங்கள் அனைவருக்கும் <br />வாழ்த்துகள்.<br />ஜீவி சார் சொல்லி இருப்பது போல்<br />இசைக்கு தான் நன்றி.<br />சினிமாப் பாடல்களை நான்கு <br />ஐந்து வரிகள் எடுத்துக் கோர்த்தால் இன்னோன்று உருவாவதைப் போல<br />இந்தப் பாடலும் அமைந்திருக்கிறது.<br />குமார் அவர்கள் இசை என்றும் மறவாமல்<br />நெஞ்சில் குடி இருக்கும். எடுத்து இங்கே பதிந்த உங்களுக்கு மிக நன்றி ஸ்ரீராம்.<br /><br />அந்தப் படிகள் நங்கை நடிகை பெயர் சுபா. ஸ்ரீகாந்த் படங்களில்<br />கதா நாயகியாக வந்திருக்கிறார்.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26345126631337722732018-01-26T18:39:46.717+05:302018-01-26T18:39:46.717+05:30பாடலை ரசித்தேன்.பாடலை ரசித்தேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1263536499510570132018-01-26T16:07:04.637+05:302018-01-26T16:07:04.637+05:30இனிய குடியரசுத் திருநாள் வாழ்த்துக்கள் இனிய குடியரசுத் திருநாள் வாழ்த்துக்கள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41765246592326846792018-01-26T13:44:19.365+05:302018-01-26T13:44:19.365+05:30ஒருகோடி இன்பங்கள் ஒன்றாக வந்தாலும்...
உறவாடும் உள்...ஒருகோடி இன்பங்கள் ஒன்றாக வந்தாலும்...<br />உறவாடும் உள்ளம்.. இசைப் பண்ண்ண்ண்ணோடு:).. <br /><br />இதைத்தான் எச்சந்தோசம் வந்தாலும், இதுவும் கடந்து போகும் என அமைதியாக இருக்கோணும் ஓவரா துள்ளப்படாது எனச் சொல்கிறார்கள்:))..<br />--------------------------------------------------------<br />///இதே படத்தில் கே ஜெ யேசுதாஸ் குரலில் மோகம் என்னும் ராகம் பாடும் என்னும் ஒரு சுமாரான பாடலும் உண்டு.///<br /><br />ஆவ்வ்வ்வ்வ்வ் எனக்கும் மிக பிடிச்ச பாடல்.. பலதடவை காதில் கேட்டிருக்கிறேன்.. ஜேசுதாஸ் அங்கிளை ரொம்பப் பிடிக்கும் எனக்கு.. கண்ணதாசன் அங்கிளைப்போல:)...<br /><br />அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69781987932523560052018-01-26T13:37:33.564+05:302018-01-26T13:37:33.564+05:30பாட்டு முடியும்வரை அந்தக்கா:) படியில படுற பாடு இரு...பாட்டு முடியும்வரை அந்தக்கா:) படியில படுற பாடு இருக்கே அப்பப்ப்பாஆஆஆ:)) ஹா ஹா ஹா ஏதோ தனக்காகத்தான் பாடுறார் என தானே முடிவெடுத்துத் துள்ளுறது :) என் செக்:) ஐப்போல:))... ஹையோ ஒரு ஃபுளோல வந்திட்டுது:) படிச்சிட்டு மறந்திடுங்கோ:).. ஸ்ரீராம் படிக்கும்போதே மறந்திடுவார் என்பதால கவலை இல்லை:))..<br /><br />அருமையான பாட்டு.. முன்பு கேட்டதா நினைவு இல்லை... ஆனா பாட்டுக்குக் குரலுக்கும், நடிப்பவருக்கும் பொருந்தாதமாதிரி இருக்குது... தனியே கண்களை மூடி ரசிக்கும்போது சூப்பரோ சூப்பர்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49358250037404423482018-01-26T12:05:06.723+05:302018-01-26T12:05:06.723+05:30// வீட்டு வசதி வாரியாக /
வீட்டு வசதி வாரிய
//தென...// வீட்டு வசதி வாரியாக /<br /><br />வீட்டு வசதி வாரிய<br /><br />//தென்றலின் ஓசை பாட்டாக <br />தென்னையில் ஆடும் கீற்றாக <br />என் மனம் ஆடும் தானாக <br />கீதமே நாதமே ஓடிவா .. //<br /><br />இந்த நாலு வரிகளில் கூட பாருங்கள்.. ஒன்றுமேயில்லை. கத்துக்குட்டி கூட இப்படி நாலு வரிகளைக் கோர்த்து விடுவான். இதற்கு வாலியா?..<br /><br />ஆனால் இசை தான் உங்களை மயக்குகிறது. அதனால் பாடல் வரிகள் உங்கள் மனதில் தங்கி விடுகிறது.<br /><br />எதுக்குச் சொல்ல வர்றேன்னா....<br /><br />//பிடித்தது போலப் பாடுவார் என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.//<br /><br />எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று சொல்லாதீர்கள். எனக்கு பிடித்த இசையமைப்பு என்றானும் தனித்துக் குறிப்பிடலாம். <br /><br />தமிழ் சினிமாவில் இசையமைப்பால் தான் பாடல்கள் பெரும்பாலும் நிற்கின்றன.<br /><br />திரைப்பாடலாசிரியர்களில் பாடல் வரிகளை எடுத்துக் கொண்டு வரிக்கு வரி மேயமுடியாது. கண்ணதாசனைத் தவிர.<br /><br />பாரதியார், பாரதிதாசன் பாடல்களுக்கு இவர்கள் இசை அமைக்கவில்லையா?<br /><br />அவை மெட்டுக்காக எழுதிய பாடல்கள் அல்லவே?.. (இவர்கள் கொடுத்த மெட்டுக்கு பாரதியார் பாடல் எழுதவில்லை என்ற அர்த்தத்தில்)<br /><br />பாடல்களுக்கு ஏற்ற இசையமைப்பு தானே?<br /><br />பாரதியாரின் ஒற்றைப் பாட்டைக் கூட வெவ்வேறு ராகங்களில் இசையமைத்த உதாரணங்களும் உண்டு தானே?<br /><br />ஆக, பாடலுக்கு ஏற்ற இசையமைப்பு என்றால் திரைக்கவிஞனும் சுதந்திரமாக தன் பாடலை எழுதுவான்.<br /><br />அப்படி ஆனால் தான் நீங்கள் இந்தப் படத்தில் இந்தப் பாடலை ரசித்தேன் என்று சொல்ல முடியும். <br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36192381819750166112018-01-26T11:55:29.784+05:302018-01-26T11:55:29.784+05:30அன்பின் ஸ்ரீராம்..
தஞ்சையம்பதியையும் தங்கள் பக்கத்...அன்பின் ஸ்ரீராம்..<br />தஞ்சையம்பதியையும் தங்கள் பக்கத்தில் வைத்துக் கொண்டமைக்கு மகிழ்ச்சி..<br />மனமார்ந்த நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19573859173948144152018-01-26T11:07:39.571+05:302018-01-26T11:07:39.571+05:30*பளபளக்கும் எனப் படிக்கவும்*பளபளக்கும் எனப் படிக்கவும்ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32376594372132533932018-01-26T11:05:57.492+05:302018-01-26T11:05:57.492+05:30முதலில் அனைவருக்கும் இனிய குடியரசுதின நல்வாழ்த்துக...முதலில் அனைவருக்கும் இனிய குடியரசுதின நல்வாழ்த்துக்கள். <br /><br />ப்ரமாதமாகச் சென்றுகொண்டிருக்கும் குடியரசு தின நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்தவருட ஸ்பெஷலாக ஆசியான் (ASEAN Group) குழுமத்தின் 10 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்கள் நமது குடியரசு தினத்தன்று. பிரதமர் மோதியின் வெளியுறவுக்கொள்கை வெற்றிகளில் மிகவும் சிறப்பானது என்பதில் சந்தேகமில்லை. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் முதல் குடியரசு அணிவகுப்பு மரியாதை. ராணுவத்தின் பேராயுதங்கள், ப்ரம்மோஸ், ஆகாஷ், T-90 என பளபளப்பும் வாகனங்களில் கம்பீரமாய் சல்யூட் செய்யும் இந்தியாவின் பெருமைக்குரிய ராணுவ வீரர்கள். புல்லரிக்கவைத்த காலைப்பொழுது. தொடர்கிறது.<br /><br />கொஞ்சம் ப்ரேக் கொடுக்க, எபி-பக்கம் எட்டிப்பார்த்தேன். காசுகொஞ்சமாக வாங்கிக்கொண்டு அபாரமாகப் பாடியுள்ள எஸ்.பி.பி.-அதாவது அந்தக்காலக் குரல். முன்பே கேட்டுள்ளேன். இப்போதும் கேட்க நேர்ந்தது நன்றாக இருக்கிறது. <br /><br />படிகளிலேயே ஆடிக்கொண்டிருந்துவிட்டு, பாடகன் மயங்கிச்சரிந்தபின் பாலோடு போய் நின்ற பத்தினி யாரோ ?ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.com