tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4103472926589868692..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை :: தன் குற்றம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69197297511097560782016-11-09T20:06:37.506+05:302016-11-09T20:06:37.506+05:30 November 3, 2016 at 6:56 PM
Nat Chander said...
a... November 3, 2016 at 6:56 PM<br />Nat Chander said...<br />a...nna gurukkal ungatthu manushalo...nekku appaditthan thondrathu...<br /><br />November 3, 2016 at 9:01 PM // குருக்கள் எனக்கு தெரிந்தவர் பக்கத்து ஊர்! அந்த மாமிதான் எனக்கு சொந்தம்! ஓரளவுக்கு நல்லாவே கணிக்கறீங்க! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78996881441425437732016-11-05T12:51:44.414+05:302016-11-05T12:51:44.414+05:30நல்ல கதை... சகோதரர் சுரேஷ்க்கும் தங்களுக்கும் வாழ்...நல்ல கதை... சகோதரர் சுரேஷ்க்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78946550948235336182016-11-03T21:01:21.367+05:302016-11-03T21:01:21.367+05:30a...nna gurukkal ungatthu manushalo...nekku app...a...nna gurukkal ungatthu manushalo...nekku appaditthan thondrathu...Anonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50706169637277198152016-11-03T18:56:30.576+05:302016-11-03T18:56:30.576+05:30உறவுகள் இரண்டு பக்கங்களிலிருந்தும் பேணிக் காக்கப்ப...உறவுகள் இரண்டு பக்கங்களிலிருந்தும் பேணிக் காக்கப்பட வேண்டிய ஒன்று. நாம் வாங்கும் நிலையிலேயே இருந்தால் எப்படி? இப்போதெல்லாம் இது ஒரு கட்டாயத்தேவை என்றாகிவிட்டது. யார் வீட்டிற்குப் போனாலும் ஏதாவது வாங்கிக் கொண்டு தான் போகவேண்டும். இப்போதெல்லாம் பெரியவர்கள் மட்டும்தான் தனியாக இருக்கிறார்கள். இருவருக்கும் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் இருக்கிறது. என்ன வாங்கிக் கொண்டு போவது என்பதே பெரிய யோசனை ஆகிவிடுகிறது. பழங்கள் வேண்டாம் என்பார்கள். நான் சிலர் அகங்களுக்கு ஓட்ஸ் பாக்கெட் வாங்கிக் கொண்டு போய்க் கொடுப்பேன். திருவல்லிக்கேணியில் இருப்பவர்களுக்கு முந்திரி, திராட்சை - தினமும் பெருமாள் வீதியில் எழுந்தருளுவார் - அவருக்கு அம்சி (அமுது செய்ய) பண்ண வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவேன். <br /><br />எல்லோரையும் சிந்திக்க வைத்த தளிர் சுரேஷிற்கு நல்வாழ்த்துகள்! பேரும் புகழும் பெற நீங்கள் தினமும் பூஜிக்கும் நத்தம் ஸ்ரீ காரிய சித்தி கணபதி ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ வாலீஸ்வரர் அருளட்டும். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39288616372134142042016-11-03T06:23:18.896+05:302016-11-03T06:23:18.896+05:30நல்ல கதை. பாராட்டுகள் தளிர் சுரேஷ்......
நன்றி எங...நல்ல கதை. பாராட்டுகள் தளிர் சுரேஷ்......<br /><br />நன்றி எங்கள் பிளாக்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31104105932286941442016-11-02T20:49:48.020+05:302016-11-02T20:49:48.020+05:30வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் எனத...வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14848276840088357912016-11-02T17:41:20.306+05:302016-11-02T17:41:20.306+05:30யதார்த்த வாழ்வில் பல வீடுகளில் நடக்கும் சம்பவத்தைக...யதார்த்த வாழ்வில் பல வீடுகளில் நடக்கும் சம்பவத்தைக் கதையாக்கியிருக்கிறார். ஒன்றைப் பெற நாம் ஒன்றை இழக்க வேண்டும்; அடுத்தவரைக் குறை கூறுவதற்கு முன் நம் குறைகளையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்ற நீதியைக் கதையாக்கிய விதத்துக்குப் பாராட்டுக்கள் தளிர் சுரேஷ்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49091289380178891282016-11-02T08:21:37.096+05:302016-11-02T08:21:37.096+05:30யதார்த்தமான வாழ்வியல் கதை....
வாழ்த்துகள் சுரேஷ்.....யதார்த்தமான வாழ்வியல் கதை....<br />வாழ்த்துகள் சுரேஷ்....<br />நன்றி சகோ<br />தம 7UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38087065306374400962016-11-02T04:37:15.737+05:302016-11-02T04:37:15.737+05:30ஒரு பக்கம் மட்டுமே கேட்டும் பார்த்துமிருந்தால் இன்...ஒரு பக்கம் மட்டுமே கேட்டும் பார்த்துமிருந்தால் இன்னொரு பக்கம் என்னவென்று விளங்காமலேயே போய்விடும். இருபக்கமும் சமமாக எடுத்தாளும் கதை. பாராட்டுகள் சுரேஷ். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49526617003479052862016-11-01T20:36:10.434+05:302016-11-01T20:36:10.434+05:30அருமையான கதையொன்றைப்படைத்ததற்கு இனிய வாழ்த்துக்கள்...அருமையான கதையொன்றைப்படைத்ததற்கு இனிய வாழ்த்துக்கள் சுரேஷ்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63070635335409640552016-11-01T20:31:25.320+05:302016-11-01T20:31:25.320+05:30nalla karuthu azhana nadai simple but very strong ...nalla karuthu azhana nadai simple but very strong plot in the story .very nicemera balajihttps://www.blogger.com/profile/07155659741512761711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27522764376412307442016-11-01T19:24:46.568+05:302016-11-01T19:24:46.568+05:30காலத்திற்கு ஏற்ற கருத்தைை சொல்லி இருக்கும் கதை.காலத்திற்கு ஏற்ற கருத்தைை சொல்லி இருக்கும் கதை.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89030984661533897752016-11-01T19:24:23.513+05:302016-11-01T19:24:23.513+05:30காலத்திற்கு ஏற்ற கருத்தைை சொல்லி இருக்கும் கதை.காலத்திற்கு ஏற்ற கருத்தைை சொல்லி இருக்கும் கதை.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65110427684089684702016-11-01T17:41:15.255+05:302016-11-01T17:41:15.255+05:30அருமையாக எழுதி இருக்கிறார் தளிர் சுரேஷ் . வாழ்த்து...அருமையாக எழுதி இருக்கிறார் தளிர் சுரேஷ் . வாழ்த்துக்கள்.<br /><br />மாமிக்கு நடைமுறை உண்மையை விளங்க வைத்தமை அருமை.<br /><br />மேலும், மேலும் நிறைய எழுத வேண்டும். வாழ்த்துக்கள்.<br />நல்ல கதை பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.<br /><br /> <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81255920210789477642016-11-01T17:40:45.916+05:302016-11-01T17:40:45.916+05:30அருமையாக எழுதி இருக்கிறார் தளிர் சுரேஷ் . வாழ்த்து...அருமையாக எழுதி இருக்கிறார் தளிர் சுரேஷ் . வாழ்த்துக்கள்.<br /><br />மாமிக்கு நடைமுறை உண்மையை விளங்க வைத்தமை அருமை.<br /><br />மேலும், மேலும் நிறைய எழுத வேண்டும். வாழ்த்துக்கள்.<br />நல்ல கதை பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.<br /><br /> <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24744897139603292562016-11-01T17:29:47.731+05:302016-11-01T17:29:47.731+05:30தளிர் சுரேஷுக்கு நன்றாகவே எழுத வருகிறது இதுவே நான்...தளிர் சுரேஷுக்கு நன்றாகவே எழுத வருகிறது இதுவே நான் படிக்கும் அவரது முதல் சிறு கதைசிறப்பாக எழுதும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு இன்னும் வரவில்லை. வாழ்த்துகள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2208308400343906582016-11-01T17:25:56.194+05:302016-11-01T17:25:56.194+05:30மிகவும் சிம்பிளான சிறப்பான கதை. அர்த்தமுள்ள கதை. உ...மிகவும் சிம்பிளான சிறப்பான கதை. அர்த்தமுள்ள கதை. உலக யதார்த்தத்தையும், தலைமுறை இடைவெளிகளையும் உணர்த்தியுள்ள கதை. <br /><br />பத்திரிக்கைகளில் படைப்புக்கள் வர வேண்டும் என்ற அவரின் கனவு நனவாகிக்கொண்டு வருவது கேட்க மகிழ்ச்சியே. மேலும் மேலும் அது வளரவும் தொடரவும் என் வாழ்த்துகள்.<br /><br />கதாசிரியருக்குப் பாராட்டுகள். பகிர்ந்து படிக்கக்கொடுத்துள்ள ‘எங்கள் ப்ளாக்’க்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79805994559965693692016-11-01T17:23:53.163+05:302016-11-01T17:23:53.163+05:30நண்பர் சுரேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள் இந்தக் கதையை...நண்பர் சுரேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள் இந்தக் கதையை அவரது தளத்தில் ஏற்கனவே படித்து இருக்கிறேன் மீண்டும் படித்தேன் நல்லதொரு வாழ்வியல் தத்துவத்தை தரும் கதை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10893953153043234592016-11-01T17:16:31.068+05:302016-11-01T17:16:31.068+05:30அருமையான பதிவு
தொடருங்கள்அருமையான பதிவு <br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85829999802313915652016-11-01T17:03:13.380+05:302016-11-01T17:03:13.380+05:30ji i do not understand why your story wa...ji i do not understand why your story was not accepted in magazines...keep going...Anonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64136338298276802682016-11-01T16:37:45.013+05:302016-11-01T16:37:45.013+05:30ஸ்ரீராம் சார் மிக்க நன்றி! கதையை படித்து கருத்துரை...ஸ்ரீராம் சார் மிக்க நன்றி! கதையை படித்து கருத்துரை தந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி! உங்களின் ஊக்கமிகு வார்த்தைகள் என் எழுத்தார்வத்தை நீரூற்றி வளர்க்கிறது. ஸ்ரீராம் சார் முன்னுரையில் என்னை ரொம்பவே புகழ்ந்து கூச்சப்பட வைத்துவிட்டீர்கள்! என்னைவிட திறமைசாலிகள் எத்தனையோ பேர் வலையுலகில் இன்னும் அடையாளம் காணப்படாமல் இருக்கின்றார்கள்! உங்களைப் போன்றவர்களின் வெளிச்சம் என் மேல் விழுந்தது என் பாக்கியம். மிக்க நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25780226029428063672016-11-01T16:10:49.076+05:302016-11-01T16:10:49.076+05:30இச்சிறுகதை, இயல்பான ஓட்டம்... நன்று.இச்சிறுகதை, இயல்பான ஓட்டம்... நன்று.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29160890175786103482016-11-01T16:04:59.934+05:302016-11-01T16:04:59.934+05:30எழுதியவருக்கு பாராட்டு. பகிர்ந்தவருக்கு நன்றி. எழுதியவருக்கு பாராட்டு. பகிர்ந்தவருக்கு நன்றி. சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26074891621507911592016-11-01T14:34:43.282+05:302016-11-01T14:34:43.282+05:30விழுந்துவிழுந்து உபசாரம் செய்யும் குணம் எல்லோருக்க...விழுந்துவிழுந்து உபசாரம் செய்யும் குணம் எல்லோருக்கும் வராது. பிறருக்குச் சாப்பாடுபோட்டால் மஹா புண்யம் என்று ஒருகாலம் இருந்தது. நன்றியைக் காட்டுமுகமாக ஏதாவது செய்தால்தான் நல்லெண்ணம் நீடிக்கும்.<br />கிஃப்ட் வாங்காமல் யாரும் எங்கும் போதில்லை என்பது தற்போதைய ஸம்பிரதாயம். தெளிவு பிறப்பதற்கும் ஏதோ ஒரு குரு அவசியமாகிறது. நல்ல கதை. எழுதினவர்,பதித்தவர் இருவருக்கும் பாராட்டுகள். அன்புடன் காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28351617100789248572016-11-01T14:17:18.261+05:302016-11-01T14:17:18.261+05:30மாமிக்கு சொன்னது ,எல்லா ஆசாமிகளுக்கும் பொருந்தும் ...மாமிக்கு சொன்னது ,எல்லா ஆசாமிகளுக்கும் பொருந்தும் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com