tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4108057957734201038..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: அக்கா வந்தாள்.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4008379861968842502010-04-14T08:33:57.304+05:302010-04-14T08:33:57.304+05:30விரசம் அல்லது சரசம் தவிர்த்த எதையும் யார் எழுதினால...விரசம் அல்லது சரசம் தவிர்த்த எதையும் யார் எழுதினாலும் எழுதியவர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதில் தயக்கம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதையும் மீறி எழுதுபவர் பின்னணியில் மறைந்திருக்கிறார் என்றால் இரண்டு விஷயம். அவர் தன் கதை குறித்த சரியான விமர்சனத்தை எதிர்பார்க்கிறார் அல்லது தன் படைப்பு குறித்த பெருமிதம் எதுவும் அவருக்கு இல்லை இரண்டில் ஒன்றுதானா? பெயர் சொல்லாமல் எழுதிப் போட்டால் என்ன ஆகிறது என்று பார்க்கலாமே என்ற ஆர்வம் காரணமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82916855078802605472010-04-13T21:58:05.470+05:302010-04-13T21:58:05.470+05:30கடைசியில் அந்த 'எங்கள்', 'அரசு'
கத...கடைசியில் அந்த 'எங்கள்', 'அரசு'<br />கதையானா ஆகிப்போச்சு!<br /><br />ரகசியம் காக்கவும். வெளிப்படும் வரை அதற்கு இருக்கும் சுவை, சொல்லப் போனால் கவர்ச்சி நாளுக்கு நாள் கூடிப் போகும்.<br /><br />இது தான் அமரர் எஸ்.ஏ.பி.யின் ஃபார்முலா!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57557117484819822002010-04-12T12:05:41.508+05:302010-04-12T12:05:41.508+05:30Madhavan said...
ஸ்ரீராம்,kggouthaman.. இருவருமே ...Madhavan said...<br /><br />ஸ்ரீராம்,kggouthaman.. இருவருமே ஒருவர்தானோ ?<br /><br />ஹய்யா! நல்லா வேணும் உங்க ரெண்டு பேருக்கும்!Kasu Sobhanahttps://www.blogger.com/profile/17029829033830968311noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23795021203333986002010-04-12T11:59:24.765+05:302010-04-12T11:59:24.765+05:30Madhavan said...
ஸ்ரீராம்,kggouthaman.. இருவருமே ...Madhavan said...<br /><br />ஸ்ரீராம்,kggouthaman.. இருவருமே ஒருவர்தானோ ?<br /><br />அட ராமா !கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31314302637414692152010-04-12T11:56:10.313+05:302010-04-12T11:56:10.313+05:30Good story.... could not be guessed.
என்னுடைய &#...Good story.... could not be guessed.<br /><br /><br />என்னுடைய 'டாஷ்போர்டு' சொல்லுது,<br /> "அக்கா வந்தாள்,<br />எங்கள் Blog இல் kggouthaman ஆல் இடுகையிடப்பட்டது – 1 நாளுக்கு முன் "<br /><br />அப்பாவி தங்கமணி said..." சூப்பர் ஸ்ரீராம்... எதிர்பாராத திருப்பம்." &<br />வானம்பாடிகள் said..."ஆமாம் ஸ்ரீராம். நல்ல சிறுகதை. விகடன், குமுதத்துக்கு அனுப்பியிருக்கலாமே! "<br /><br />------ made me to think,<br />ஸ்ரீராம்,kggouthaman.. இருவருமே ஒருவர்தானோ ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36705585695414381432010-04-11T22:11:15.174+05:302010-04-11T22:11:15.174+05:30சூப்பர் ஸ்ரீராம்... எதிர்பாராத திருப்பம்.. நல்ல கு...சூப்பர் ஸ்ரீராம்... எதிர்பாராத திருப்பம்.. நல்ல குட்டி கதை. என்னால எல்லாம் இப்படி short & sweet ஆ எழுதவே வராதுஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56601668942785042402010-04-11T18:31:32.981+05:302010-04-11T18:31:32.981+05:30//மூன்று நாள் லீவு விட்டு பள்ளி திறந்ததும் ஷோபா செ...//மூன்று நாள் லீவு விட்டு பள்ளி திறந்ததும் ஷோபா சென்னையில் வசதியான வீட்டுக் குழந்தைக்கு ஆயா உத்தியோகம் பார்க்க மீண்டும் எஜமானியம்மா வீட்டுக்கு பயணமானாள். //<br /><br />arumai arumaiஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66839443340818412512010-04-11T17:28:26.832+05:302010-04-11T17:28:26.832+05:30குடும்பத்திற்கு பண வசதி போதாத போது, வேலைக்கு சென்ற...குடும்பத்திற்கு பண வசதி போதாத போது, வேலைக்கு சென்று சம்பாதித்து, யாருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு ஆசையுடன் வாங்கி கொடுப்பதில் உள்ள திருப்தியே அலாதிதான். Lower middle class இல்லத்தில் நடப்பதை அப்படியே அழகாக சொல்லி இருக்கும் அருமையான சிறு கதை.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83524661508185455882010-04-11T14:07:04.893+05:302010-04-11T14:07:04.893+05:30ஆமாம் ஸ்ரீராம். நல்ல சிறுகதை. விகடன், குமுதத்துக்க...ஆமாம் ஸ்ரீராம். நல்ல சிறுகதை. விகடன், குமுதத்துக்கு அனுப்பியிருக்கலாமே!vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3548810382385135392010-04-11T11:12:30.435+05:302010-04-11T11:12:30.435+05:30குமுதத்துக்கு - ஒரு பக்க கதைக்கு முயற்சி பண்ணி இரு...குமுதத்துக்கு - ஒரு பக்க கதைக்கு முயற்சி பண்ணி இருக்கலாம். <br />நான் ஏற்றத்தாழ்வுக்கு வழி வகைக்கூடிய கதையோன்னு நினைச்சேன். மாறுதலான கதை.<br />பாராட்டுக்கள்!தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51392896427887952352010-04-11T09:52:39.477+05:302010-04-11T09:52:39.477+05:30சில பேருடைய காலத்தின் கோலம்
நல்லாஇருக்கு கஷ்டமாவு...சில பேருடைய காலத்தின் கோலம் <br />நல்லாஇருக்கு கஷ்டமாவும் இருக்குபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59217208261211958602010-04-11T09:48:38.034+05:302010-04-11T09:48:38.034+05:30அக்கா வந்தாள்.
சரி.
திரும்பப் போனாள்.
எங்கே?
...அக்கா வந்தாள்.<br /><br />சரி.<br /><br />திரும்பப் போனாள்.<br /><br />எங்கே? <br /><br />அங்கேதான் வைத்தீர்கள் சித்ரா சொன்னது போல எதிர்பாராமல் ஒரு திருப்பம்:)! <br /><br />நன்று.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59590643007478290992010-04-11T07:34:43.873+05:302010-04-11T07:34:43.873+05:30அருமையான ட்விஸ்ட். பாராட்டுக்கள்!அருமையான ட்விஸ்ட். பாராட்டுக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com