tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4206706188463893578..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: எழுத்துப் புதிர் - எழுத்தாளர்ப் புதிர்!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87398458691861779492011-07-29T18:45:05.847+05:302011-07-29T18:45:05.847+05:30எடுத்துக் காட்டியிருப்பவை யாவும் வகைப்படுத்திருப்ப...எடுத்துக் காட்டியிருப்பவை யாவும் வகைப்படுத்திருப்பது போல வசீகர வரிகளே. வடித்த பேனாக்கள் யாருடையவை என்பதை அறியக் காத்திருக்கிறோம். மீதி விடைகளை நீங்களே தந்து விடுங்களேன்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68711486531073228652011-07-29T17:38:27.796+05:302011-07-29T17:38:27.796+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80556432528339000502011-07-29T14:58:51.338+05:302011-07-29T14:58:51.338+05:30குன்றென நின்று தன்னை நோக்கிய
ரோமியோவை, காதலுடன் ப...குன்றென நின்று தன்னை நோக்கிய <br />ரோமியோவை, காதலுடன் பார்த்து,<br />ம் ம் - சொல்லு என்று <br />பேராவலுடன் கேட்ட அழகி ஜூலிய-- <br />ட்டிடம் ரோமியோ - "எனக்கு <br />டை கட்டக் கூடத் தெரியாது. <br />குறு...கிய கால அவகாசத்தில் எப்படி? <br />ம் ம் ம் - முயற்சிக்கின்றேன், <br />பத்து நாட்களில் ஃபாரி <br />ன் நாகரீகங்கள் கற்க!" என்றான். <br />இது யார் எழுதியது? முதலெழுத்துக்களை மட்டும் வைத்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91158106543656026942011-07-29T09:33:25.990+05:302011-07-29T09:33:25.990+05:30இந்த இரண்டு எழுத்துக்காரர் 'துக்ளக்'கில் அ...இந்த இரண்டு எழுத்துக்காரர் 'துக்ளக்'கில் அல்லவோ?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40576963746087874062011-07-29T09:14:40.860+05:302011-07-29T09:14:40.860+05:304. சமீபத்திய 'கல்கி'யில் வந்த இரண்டு எழுத்...4. சமீபத்திய 'கல்கி'யில் வந்த இரண்டு எழுத்துக்காரரின் கட்டுரையின் ஆரம்ப வரிகள் தானே இவை?.. அதில் படித்ததாகத் தான் நினைவு. <br /><br />அசோகமித்திரன் என்று யூகித்ததிற்கும் காரணம் உண்டு.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86656125790342477272011-07-28T23:39:28.661+05:302011-07-28T23:39:28.661+05:30PICHCHUMANI,
DHEVI BALA?
SYLVIA...sTELLA BRUCEPICHCHUMANI,<br />DHEVI BALA?<br />SYLVIA...sTELLA BRUCE வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64375553970918055262011-07-28T23:14:35.730+05:302011-07-28T23:14:35.730+05:30”இந்த எழுத்துப்புதிர் - எழுத்தாளர் புதிர்!” என்ற த...”இந்த எழுத்துப்புதிர் - எழுத்தாளர் புதிர்!” என்ற தங்களின் இந்தப்புதிய முயற்சிக்கு என் பாராட்டுக்கள். <br /><br />நான் எந்தப்பிரபலங்களின் எழுத்துக்களையும் அதிகமாகப் படித்தது இல்லை. எனவே என்னால் யூகிக்க முடியவில்லை.<br /><br />வலைப்பூவில் எழுதுபவர்களின் படைப்புக்களைப்பற்றி நீங்கள் குறிப்பிட்டிருந்தால், அதிகமான பேர்கள் சுலபமாக விடை கூறி விடுவார்கள் என்று நினைக்கிறேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62650052513915494782011-07-28T21:54:55.461+05:302011-07-28T21:54:55.461+05:30வித்தியாசமான நடையில், மாறுபட்ட பார்வையில் , புதுமை...வித்தியாசமான நடையில், மாறுபட்ட பார்வையில் , புதுமையான வடிவில் , ரசனையை சொல்லும், தூண்டும், அமர்க்களமான பதிவு //<br /><br />எல்லாம் எங்கேயோ படித்த ஞாபகம்.....இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79649399752435797102011-07-28T20:38:00.118+05:302011-07-28T20:38:00.118+05:30அப்பாதுரை நாலு மற்றும் எட்டு கரெக்ட். இரண்டும் ஆறு...அப்பாதுரை நாலு மற்றும் எட்டு கரெக்ட். இரண்டும் ஆறும் மட்டும்தான் இனி சரியான விடை சொல்லப்பட வேண்டியன.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61280508599562117402011-07-28T20:06:50.489+05:302011-07-28T20:06:50.489+05:304: சாரு?4: சாரு?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28809836935304290382011-07-28T20:03:57.683+05:302011-07-28T20:03:57.683+05:306 சுப்ரமண்ய ராஜூ போலிருந்தாலும் பிச்சுமணி உதைக்கிற...6 சுப்ரமண்ய ராஜூ போலிருந்தாலும் பிச்சுமணி உதைக்கிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73220868423091428402011-07-28T20:01:06.322+05:302011-07-28T20:01:06.322+05:308 ஜேகே மொழிபெயர்ப்பு8 ஜேகே மொழிபெயர்ப்புஅப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53846141731427569912011-07-28T19:41:52.391+05:302011-07-28T19:41:52.391+05:30மன்னிக்கவும். 6. ரமணி சந்திரன் என்று எழுதுவதற்கு ...மன்னிக்கவும். 6. ரமணி சந்திரன் என்று எழுதுவதற்கு பதிலாக 7. ரமணி சந்திரன் என்று எழுதி விட்டேன். ஆனாலும் சரியா என்று தெரியாது. <br />இது மிகவும் கடினமான புதிர்தான். இருந்தாலும் பதிவு சுவாரசியமாக இருக்கிறது.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42496850521641825002011-07-28T19:14:35.994+05:302011-07-28T19:14:35.994+05:308: மொழி பெயர்ப்பு என்பது சரி. எட்டாம் கேள்விக்கு எ...8: மொழி பெயர்ப்பு என்பது சரி. எட்டாம் கேள்விக்கு எங்கள் ப்ளாக் வாசகர்கள் சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று நினைத்தோம். ஒன்று, மூன்று, ஐந்து ஏழு ஆகியவை மட்டும்தான் இதுவரை பதியப்பட்ட பதில்களில் சரி. இரட்டைப்படைக் கேள்வி எண்கள் அனைத்துக்கும் இன்னும் சரியான விடைகள் வரவில்லை.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34752038855906169062011-07-28T18:42:28.189+05:302011-07-28T18:42:28.189+05:308 ஏதோ மொழிபெயர்ப்பு போலத் தோன்றுகிறது. எழுத்தாளர்...8 ஏதோ மொழிபெயர்ப்பு போலத் தோன்றுகிறது. எழுத்தாளர் நடை என்று சொல்ல முடியாமல் இருக்கிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68010948296482163902011-07-28T18:38:57.789+05:302011-07-28T18:38:57.789+05:30//இதில் யார் யார் எதை எதை யூகிப்பார்கள் என்று எனக்...//இதில் யார் யார் எதை எதை யூகிப்பார்கள் என்று எனக்கு ஒரு கற்பனை இருக்கிறது!<br /><br />இதைப் எழுதிப் போடுங்க முதலில். சுவாரசியமா இருக்கும் போலத் தோணுது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44549121624204170182011-07-28T18:37:56.526+05:302011-07-28T18:37:56.526+05:304: ஞாநி?4: ஞாநி?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56335752286945440662011-07-28T18:36:20.099+05:302011-07-28T18:36:20.099+05:301: எஸ்.ராமகிருஷ்ணன். தற்செயலா நேற்றிரவு படித்து பய...1: எஸ்.ராமகிருஷ்ணன். தற்செயலா நேற்றிரவு படித்து பயந்தது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7004591775690285212011-07-28T18:35:15.043+05:302011-07-28T18:35:15.043+05:306: சுஜாதா அல்லது ரா.கி.ரங்கராஜன்?6: சுஜாதா அல்லது ரா.கி.ரங்கராஜன்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84446385486804579472011-07-28T18:29:58.447+05:302011-07-28T18:29:58.447+05:302:புதுமைப்பித்தனா?2:புதுமைப்பித்தனா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59417671872901918372011-07-28T17:54:22.633+05:302011-07-28T17:54:22.633+05:30seekkiram pathikal podungal:)
Thanks Jeevi.
5....seekkiram pathikal podungal:)<br />Thanks Jeevi.<br />5.Asokamithranaa!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42005560260088945182011-07-28T17:28:27.273+05:302011-07-28T17:28:27.273+05:307. ரமணி சந்திரன்?
பாலகுமாரன், சுஜாதா ஏற்கெனவே சொல...7. ரமணி சந்திரன்?<br />பாலகுமாரன், சுஜாதா ஏற்கெனவே சொல்லிவிட்டார்கள்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66219377643251812792011-07-28T12:33:13.822+05:302011-07-28T12:33:13.822+05:30ஹெச் வி எல் கூறியுள்ள ஐந்தாவது விடை சரி.ஹெச் வி எல் கூறியுள்ள ஐந்தாவது விடை சரி.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63252911803009650562011-07-28T10:33:29.660+05:302011-07-28T10:33:29.660+05:305. அசோகமித்ரன்?5. அசோகமித்ரன்?HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51463311476127288172011-07-28T10:04:36.626+05:302011-07-28T10:04:36.626+05:30வல்லிசிம்ஹன்!
(4) அசோகமித்திரன்வல்லிசிம்ஹன்! <br /><br />(4) அசோகமித்திரன்ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com