tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4262638530011257716..comments2024-03-29T09:23:05.197+05:30Comments on எங்கள் Blog: K J Y - M S V -M G Rகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27112352387136463622011-07-19T20:38:50.515+05:302011-07-19T20:38:50.515+05:30எங்கள் ப்ளாக்குக்கு ஜே! ஜே! ஹேமா கேட்டது போல் நா...எங்கள் ப்ளாக்குக்கு ஜே! ஜே! ஹேமா கேட்டது போல் நானும் மிகவும் சத்தமாக வைத்து ரசித்து கேட்டேன். <br />பாடல்கள் தேனினும் இனிமை! 'பில்லை தமிழ் பாடுகிறேன், ஒரு பில்லைக்காக பாடுகிறேன்' என்று ஜேசுதாஸ் பாடுவதுதான் கொஞ்சம் இடறல். <br />'அழகெனும் ஓவியம் இங்கே' பாடலையும் எதிர்பார்த்தேன். இது எனக்கு மிகவும் பிடித்த பாடல்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69725382972758352742011-07-18T07:39:38.536+05:302011-07-18T07:39:38.536+05:30//// HVL said...
தைரியமா குடும்பத்தோடு பார்க்கக் க...//// HVL said...<br />தைரியமா குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம்.<br />அதெல்லாம் ஒரு காலம் . . .<br />/////<br /><br /><br />சார் ""என்னை விட்டால் யாருமில்லை "" என்ற பாடலைப் பார்த்த பிறகுமா இப்படி ஒரு வாசகம் உங்களிடமிருந்து ????????A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16114601291736493762011-07-18T07:38:03.070+05:302011-07-18T07:38:03.070+05:30அருமையான
அகம் மகிழ செய்த
சிறப்பான பாடல்கள் நன்றி ...அருமையான<br />அகம் மகிழ செய்த <br />சிறப்பான பாடல்கள் நன்றி நண்பரேA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62704727376737073412011-07-17T19:17:21.347+05:302011-07-17T19:17:21.347+05:30என்னை விட்டால், இரவுப்பாடகன் இரண்டும் அந்த நாளில் ...என்னை விட்டால், இரவுப்பாடகன் இரண்டும் அந்த நாளில் நிறைய முணுமுணுத்தவை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75390050572497417142011-07-17T17:42:43.141+05:302011-07-17T17:42:43.141+05:30எழுபதுகளில் வந்த பாடல்கள்,படங்கள் ஓரளவு நன்றாகவே ...எழுபதுகளில் வந்த பாடல்கள்,படங்கள் ஓரளவு நன்றாகவே இருந்தன.<br /><br />இங்கே செலக்ட் செய்து போட்டிருக்கும் அனைத்தும் முத்துக்கள்.<br /><br />எம்ஜிஆர் குரல் பறி போனது பாவமாக இருக்கும். ஐ சி சிரிக்க வைத்துவிட்டது.அதுவும் கன்னத்தில் விரலை வைத்து யோசித்துச் சொல்லுவார்.:௦)<br /><br />மிக்க நன்றி எங்கள்ப்லாக்.<br /><br />டௌன் மெமரி லேன் சூப்பர். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30347471364013311832011-07-17T07:52:40.481+05:302011-07-17T07:52:40.481+05:30அருமையான பாடல்கள்..அருமையான பாடல்கள்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2225020859729251252011-07-17T07:22:23.190+05:302011-07-17T07:22:23.190+05:30எம் எஸ் வீ alone nobody else in fact.எம் எஸ் வீ alone nobody else in fact.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82373990591204177742011-07-17T07:18:21.217+05:302011-07-17T07:18:21.217+05:30அருமையான பாடல்கள்அருமையான பாடல்கள்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86639861883093671572011-07-16T19:21:00.936+05:302011-07-16T19:21:00.936+05:30அருமையான பகிர்வு. நாளை நமதே, யாதோங்கி பாரத் இரண்டு...அருமையான பகிர்வு. நாளை நமதே, யாதோங்கி பாரத் இரண்டுமே பார்த்திருக்கிறேன். பாடல்களுக்கு நன்றி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16443208827367734752011-07-16T18:39:15.607+05:302011-07-16T18:39:15.607+05:30எல்லாமே நல்ல பாடல்கள்.சத்தமாய்ப் போட்டுக் கேட்டேன்...எல்லாமே நல்ல பாடல்கள்.சத்தமாய்ப் போட்டுக் கேட்டேன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7594796571206641682011-07-16T16:58:14.753+05:302011-07-16T16:58:14.753+05:30அந்தக் கால உதித் நாராயண்-ஆ?!
மறக்காத பாடல்கள்!அந்தக் கால உதித் நாராயண்-ஆ?! <br /><br />மறக்காத பாடல்கள்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-869062075247979422011-07-16T16:18:37.495+05:302011-07-16T16:18:37.495+05:30தைரியமா குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம்.
அதெல்ல...தைரியமா குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம்.<br />அதெல்லாம் ஒரு காலம் . . .HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49285735756573736872011-07-16T13:35:22.995+05:302011-07-16T13:35:22.995+05:30குடும்பத்திற்கென ஒரு பாடல் இருந்தால்.. (எஸ்.வி. ச...குடும்பத்திற்கென ஒரு பாடல் இருந்தால்.. (எஸ்.வி. சேகரின் ஒரு நாடகம் நினைவில் வருகிறது..)<br />பிரிய நேரிடின் குடும்ப உறுப்பினர்கள் பாடல் மூலம் பின்னர் ஒன்று சேரலாமே..<br />நல்லா விஷயம்தான..<br /><br />'யாதோங்கி பராத்' (நினைவுகளின் ஊர்வலம்).. -- 1986 -87 ள் சென்னை தொலைக்காட்சியில் (பாஷை தெரியாமல்) பார்த்த நினைவு..<br /><br />'நாளை நமதே' எங்க <br />ஊரில் மாரியம்மன் திருவிழாக்கால open air road ஷோவில் பார்த்தாகவும் நினைவு..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69654944156040653972011-07-16T10:59:25.423+05:302011-07-16T10:59:25.423+05:30எனக்கும் பிடித்த பாடல்கள்எனக்கும் பிடித்த பாடல்கள்தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com