tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4309066325880580215..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை :: ஹரிணி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44929874503950049592016-02-16T13:11:36.591+05:302016-02-16T13:11:36.591+05:30விரைவில் உங்கள் பதிவுகளில் காணப்படுவேன். அழைப்புக...விரைவில் உங்கள் பதிவுகளில் காணப்படுவேன். அழைப்புக்கு மனம் கனிந்த நன்றி குமார். வாழ்த்துக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58172965083431248772016-02-13T23:13:16.164+05:302016-02-13T23:13:16.164+05:30கருத்திட்ட சகோதரி ஹேமா அவர்களுக்கும்...
எழுத்துப் ...கருத்திட்ட சகோதரி ஹேமா அவர்களுக்கும்...<br />எழுத்துப் பிழை குறித்த கருத்துக்கு மீண்டும் கருத்திட்ட காமாட்சி அம்மா அவர்களுக்கும் நன்றி.<br />எழுத்துப்பிழை என்னிலும் உண்டு அம்மா...<br />நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41563425856906260242016-02-13T13:41:07.526+05:302016-02-13T13:41:07.526+05:30அடராமா. என்னுடையமறுமொழியில் எழுத்துப்பிழைகள் அதிகம...அடராமா. என்னுடையமறுமொழியில் எழுத்துப்பிழைகள் அதிகம் என்று எழுதியிருந்தேன். வயதானவள்நான். உங்களைப்பற்றிக் குறிப்பிடவில்லை. அரவம் அத்வானம் என்றமாதிரி என் பதில் அமைந்து விட்டதா? நல்ல கதை. பாராட்டுதல்கள். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48473719360998983432016-02-13T09:01:46.030+05:302016-02-13T09:01:46.030+05:30Nice one.Nice one.ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32179176452822948212016-02-12T20:24:17.916+05:302016-02-12T20:24:17.916+05:30வணக்கம்.
எனது கதையை இங்கு பகிர்ந்த ஸ்ரீராம் அண்ணா...வணக்கம்.<br /><br />எனது கதையை இங்கு பகிர்ந்த ஸ்ரீராம் அண்ணாவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கப் பெற்றதால் பிரபலமான பதிவர்களின் கருத்துக்களை அறிய முடிந்தது. இங்கு மிகச் சிறப்பாக கதையை அலசி ஆராய்ந்து கருத்து சொல்லியிருக்கும்....<br /><br />சகோதரி. கீதா சாம்பசிவம்...<br />திரு.ஜீவி ஐயா...<br />சகோதரி. ஏஞ்சலின்...<br />திரு. வலிப்போக்கன் ஐயா...<br />திரு.வை. கோபாலகிருஷ்ணன் ஐயா...<br />சகோதரி. மகேஸ்வரி பாலசந்திரன்...<br />கில்லர்ஜி அண்ணா...<br />திரு. ஜி.எம்.பி. ஐயா...<br />திரு. வல்லிசிம்ஹன்...<br />செந்தில் குமார் சார்...<br />துளசி சார்...<br />சகோதரி. கிரேஸ்...<br />சகோதரர். ரூபன்...<br />திரு. பகவான்ஜி...<br />ராமலெட்சுமி அக்கா...<br />சகோதரி. மீரா செல்வக்குமார்...<br />நிஷா அக்கா...<br />காமாட்சி அம்மா...<br />ஆசியா அக்கா...<br /><br />அனைவருக்கும் எனது மனசு நிறைந்த நன்றி.<br /><br />ஹரிணி வேலை பார்த்திருக்க வேண்டும் என்றும் வேலை பார்க்க வேண்டும் என கட்டாயமா என்ன என்றும் இரு வேறு கருத்துக்கள்.... மேலும் இப்பல்லாம் கூட்டுக் குடும்பங்கள் இல்லை அதெல்லாம் மலையேறிப் போச்சு என்ற கருத்தும் இருந்தது.<br /><br />சில விளக்கங்கள் சொல்லலாம்ன்னு நினைக்கிறேன்...<br /><br />ஹரிணி 2008ன் இறுதியில் எழுதி 2009-ல் வெளிவந்த கதை... அதாவது ஏழு வருடங்களுக்கு முன்னர்.... அப்போது கூட்டுக்குடும்பம் இருந்திருக்கலாம். இப்போதும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை எனக்குத் தெரிந்து இருக்கத்தான் செய்கிறது. எங்கள் வீட்டில் கூட நால்வரும் தனித்தனியே இருந்தாலும் நல்லது கெட்டது என்றால் கிராமத்தில் எங்க அப்பா, அம்மா கூடத்தான் இதுவரை சேர்ந்து செய்து வருகிறோம். சில குடும்பங்களில் இன்னும் எல்லாரும் ஒன்றாகவே இருக்கிறார்கள். இது எங்கள் ஊரிலேயே இருக்கிறது. பல குடும்பங்களில் சொத்துக்கள் கூட பிரிபடாமாலே இருக்கிறது. ஸ்ரீராம் அண்ணா எனது பதிவில் வந்து சொன்னது போல் இன்றைய நிலையில் கூட்டுக் குடும்பங்கள் குறைந்தாலும் முற்றிலுமாக ஒழிந்துவிடவில்லை என்பது என் எண்ணம்.<br /><br />ஹரிணி வேலை பார்த்தாளா... இல்லையா என்பதை கதைக்குள் கொண்டு வர வேண்டும் என்றில்லை. இது மற்ற மருமக்களின் சின்ன பொறாமைத் தீயினைச் சொல்லும் கதைதானே... எனவே ஹரிணியின் வீட்டு வேலை பற்றி பேசவில்லை. அவளும் சின்னச் சின்ன வேலைகள் பார்த்திருப்பாள் என்றே வைத்துக் கொள்வோம்.<br /><br />ஜீவி அய்யா அவர்கள் உரையாடல்களாக இருப்பதைவிட இடையிடையே காட்சிப்படுத்தியிருக்கலாம் என்றும் சொல்லியிருந்தார்கள். உண்மைதான்... என்னோட கதைகளில் பெரும்பாலும் உரையாடல்களைவிட காட்சிப்படுத்துதலே அதிகம் இருக்கும்... சில கதைகள் விதிவிலக்காய் அமைவதுண்டு... அப்படிப்பட்ட கதைதான் இது... பாத்திரங்கள் பேசுவதாய் வைத்து எழுதுவதை அதிகம் விரும்புவதில்லை... தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா... முடிந்தால் என்னோட தளத்தில் இருக்கும் கதைகளை வாசித்து இதற்குச் சொன்னது போல் நல்லதொரு விமர்சனத்தைக் கொடுங்கள் ஐயா...<br /><br />எழுத்துப்பிழை அதிகம் என காமாட்சி அம்மா அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எழுத்துப்பிழை இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை... இப்போது எழுதுவதில் சிரத்தை எடுத்து பிழைகள் பார்ப்பேன்... ஆரம்ப எழுத்தில் அப்படிப் பார்ப்பதில்லைதான்... ஸ்ரீராம் அண்ணாவுக்கு அனுப்பும் போதாவது பார்த்திருக்க வேண்டும். அது என்னோட தவறுதான்... இருந்தாலும் என்னோட கதைகள் பெரும்பாலும் பேச்சு வழக்கிலேயயே அமையும் என்பதால் அம்மாவுக்கு நிறைய எழுத்துப்பிழைகள் போல் தெரிந்திருக்கலாம். எனது குறையைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி அம்மா...<br /><br />எனது முதல் பகிர்வில் இருந்து இன்று வரை என்னைத் தொடர்ந்து வாசித்து வரும் ஆசியா அக்கா, எனக்காக இங்கு வந்து கருத்துச் சொல்லி எங்கள் பிளாக்கின் முதல் வருகையாக... இனி தொடரும் வருகையாக ஆகியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி...<br /><br />வை.கோ அய்யா எப்போதும் நாலைந்து பின்னூட்டம் இட்டு கருத்துக்களால் நிரப்புவார்... இதற்கும் அப்படியே... ரொம்ப நன்றி ஐயா..<br /><br />எல்லாரையும் தனித்தனியாகச் சொல்ல ஆசைதான்... இதுவே ஒரு பதிவாகிவிடும் என்பதால் சொல்லவில்லை... மன்னிக்கவும்.<br /><br />மிக அருமையான கருத்துக்களைச் சொன்ன எனது உறவுகளுக்கும் அனைவரின் கருத்துக்களுக்கும் மிகச் சிறப்பான பதிலைத் தந்த ஸ்ரீராம் அண்ணாவுக்கும் எனது நன்றிகள் மீண்டும்...<br /><br />மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்தால் குறைகள் களைந்து நிறைவான கதையுடன் சந்திப்போம்... :)<br /><br />அதுவரை உங்கள் அன்பான கருத்தை எனது மனசு (http://vayalaan.blogspot.com) தளத்தில் வந்து தாருங்கள்...<br /> <br />நன்றி....<br /><br />என்றும் தங்கள் அன்பில்...<br />சே.குமார்.<br />பரியன் வயல், தேவகோட்டை.<br />(இ) அபுதாபி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17565075081844494252016-02-11T19:51:17.980+05:302016-02-11T19:51:17.980+05:30முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியா ஓமர்.முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியா ஓமர்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16468187619106506902016-02-11T19:51:05.204+05:302016-02-11T19:51:05.204+05:30நன்றி காமாட்சி அம்மா.நன்றி காமாட்சி அம்மா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28010618846134725422016-02-11T19:50:46.100+05:302016-02-11T19:50:46.100+05:30நன்றி நிஷா. நன்றி நிஷா. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78756228628496113742016-02-11T19:50:33.087+05:302016-02-11T19:50:33.087+05:30முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மீரா செல்வக்...முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மீரா செல்வக்குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55222206237219989302016-02-11T19:50:15.197+05:302016-02-11T19:50:15.197+05:30நன்றி பகவான்ஜி.நன்றி பகவான்ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10892106183473418832016-02-11T19:50:03.122+05:302016-02-11T19:50:03.122+05:30நன்றி ரூபன்.நன்றி ரூபன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63658394174272522832016-02-11T19:49:44.038+05:302016-02-11T19:49:44.038+05:30நன்றி பரிவை சே குமார். ஜீவி உங்கள் கதையை அலசி ஆரா...நன்றி பரிவை சே குமார். ஜீவி உங்கள் கதையை அலசி ஆராய்ந்திருக்கிறார் பாருங்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88763358341961488442016-02-11T19:48:54.747+05:302016-02-11T19:48:54.747+05:30நன்றி கிரேஸ்.நன்றி கிரேஸ்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7919130569747984072016-02-10T19:33:10.667+05:302016-02-10T19:33:10.667+05:30எனக்கு இந்த கதையில் நடப்பது நிறைய இடங்களில் நடப்பத...எனக்கு இந்த கதையில் நடப்பது நிறைய இடங்களில் நடப்பதை படம் பிடித்து காட்டியது போலவே இருக்கு.மனசு ஏனோ வலிக்கிறது.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15032689673161560692016-02-10T16:23:01.891+05:302016-02-10T16:23:01.891+05:30நிறைய எழுத்துப் பிழை.மூத்த மருமகள்களின் வேலையைக் க...நிறைய எழுத்துப் பிழை.மூத்த மருமகள்களின் வேலையைக் குறைக்க மாமியார் அதிக பொருப்பேற்பது என்பதெல்லாம் இருந்தது.காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19622275097282136282016-02-10T16:19:31.563+05:302016-02-10T16:19:31.563+05:30கடைசி மருமகள்மட்டும் படித்து வேலைக்குப்போவது,மாமிய...கடைசி மருமகள்மட்டும் படித்து வேலைக்குப்போவது,மாமியாரே அதிக வேலையை இழுத்துப்போட்டு செய்வதும்,புதுமருமகளை கர்்வியாக நினைப்பதும்,அண்ணன் தம்பிக்குள்ளே இந்தப் பிடுங்கல்கள் தாங்காமல், தனியாகப் போய்விடுவதும் ஸகஜமான நிலையில், கொஞ்சகாலத்திற்குமுன் அம்மாவிற்கான மரியாதையில் நிகளழ்ந்து கொண்டிருந்த கதை இது. இப்போது அம்மா அப்பா கூட இருப்பார்களை என்று வரன் பார்க்கும்போதே கேட்டு விடுகிரார்கள் என்ற செய்திதான் பரவலாக வந்து கொண்டு இருக்கிறது. இனியமாமியாரும்,பக்குவமான படித்த பெண்ணும் மனதைக் கவருகிரார்கள். நல்ல கதை. இப்போது இது ஸாத்தியமாகப் படவில்லை. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32490775583358825092016-02-10T16:17:39.714+05:302016-02-10T16:17:39.714+05:30கேட்டு வாங்கி கதையினை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!கு...கேட்டு வாங்கி கதையினை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!குமாரின் எழுத்தாற்றல் கதை சொல்லும் பாங்கு எனக்கும் நிரம்ப பிடிக்கும், <br />அதிலும் இக்கதை சொல்ல வரும் கருத்துக்கள் மிக அருமை,மூன்று மருமக்களில் இருவர் வேலைக்கு போகாமல் வீட்டைக்கவனிக்க ஒருத்தி வேலைக்கு செல்வதோடு சொந்தமில்லாமல் வெளியிலிருந்து வந்த மருமகள் எனும் போது கவனிப்பு சற்றுஅதிதமாய் இருக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கின்றேன். என்மாமியார் வீட்டில் என்னையும் இப்படித்தான் நடத்துவார்கள், இங்கே சொன்ன மூத்த மருமக்கள் போல் அங்கேயும் மற்ற மருமக்கள்முணு முணுத்தார்களோ எனக்கு தெரியாது, ஆனால் கவனிப்பும்,அன்பும் சற்று அதிகமாய் தான் இருந்தது,<br /><br />வேலைக்கு போகும் பெண் வீட்டில் உதவிக்கு யாருமில்லா விட்டால் உதவி செய்வதில் தப்பே இல்லை, ஆனால் வீட்டில் ஆட்கள் இருக்கும் போது வேலைக்கும் போய் வீட்டிலும் வேலை செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது மிகவும் தப்பு, வேலைக்கு போய் சும்மா உட்கார்ந்திருந்து விட்டு வருவதில்லையே! அங்கே இருக்கும் டென்சன், சூழல் அனுபவித்தால் தான் தெரியும்,காலை, மாலையில் உதவுவது கட்டாயம் இல்லை த்தான். <br /><br />சிக்கி சுக்கு நூறாய் பிரச்சனை தரக்கூடிய கதையை அழகாக நகர்த்தி சுபமாய் முடித்தமைக்கு குமாருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். <br />இன்னும் எழுதுங்கள், <br /><br />அதே போல் இன்னும் பகிருங்கள் ஐயா! நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57966225288660859832016-02-10T12:36:21.724+05:302016-02-10T12:36:21.724+05:30நல்ல கதை...நடையும் அருமை....குமாருக்கு வாழ்த்துக்க...நல்ல கதை...நடையும் அருமை....குமாருக்கு வாழ்த்துக்கள்.மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65321664421060320282016-02-10T12:16:46.428+05:302016-02-10T12:16:46.428+05:30புரிதலில் வலுப்படும் உறவு. அந்த உறவு நீடிக்க மேலும...புரிதலில் வலுப்படும் உறவு. அந்த உறவு நீடிக்க மேலும் தான் என்ன செய்ய வேண்டும் என்கிற புரிதல் நாளடைவில் ஹரிணிக்கு வருமென நம்புவோமாக. நல்ல கதை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6326257558026052602016-02-10T11:36:12.307+05:302016-02-10T11:36:12.307+05:30ஹரிணி வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள்...ஹரிணி வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் ,ஆணாதிக்கவாதிகள் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9809987792357516782016-02-09T21:43:46.295+05:302016-02-09T21:43:46.295+05:30'மூன்று மருமகள்களும் ஒரு மாமியாரும்' கதை...'மூன்று மருமகள்களும் ஒரு மாமியாரும்' கதை. மாமியார் விவரம் தெரிந்தவராய் இருக்கிறார். அதனால் மூன்று மருமகள்களும் சேர்ந்து மாமியாரை டபாய்க்கும் வழக்கமான கே.எஸ்.ஜி. கால சினிமா பாணி கதைகளூக்கு மாற்றாக மருமகள்களுக்குள் சின்ன விகற்பகமும் அதற்கான சுபத்தீர்வும் என்று வித்தியாசமாக கதையை உருவாக்கியிருக்கிறார் அன்பர் சே.குமார். சந்திரன் மேகக்கூட்டத்துள் மறைந்து வெளிவருகிற மாதிரி பொறாமையை மன அலைக்கழிப்புக்குக் காரணமாக்கி அதையே பொசுங்கிப் போகவும் வைத்த கதாசிரியர் பாராட்டுக்குரியவர். பெண்கள் மனசைக் கவரும் இயல்பான குடும்பக்கதை.<br /><br />விமரிசன நோக்கில் பார்த்தால் உரையாடலில் குடும்பப்பாங்கான எதார்த்தை மிகச் சுலபமாகக் கொண்டு வந்திருக்கும் ஆசிரியர் தொடர்ச்சியான உரையாடல்களிலேயே கதையை நகர்த்தாமல், சில காட்சிப்படுத்தல்களுக்கு இடையே உரையாடல்களை இடையிட்டு இடையிட்டு நிகழ்த்தியிருக்கலாம் என்று தோன்றியது. நல்ல வேளை வேலைக்குப் போகும் பெண்கள், வீட்டில் அடுப்படியில் வேகும் பெண்கள் என்று ஒரு லாவணிக் கச்சேரிக்கு வழிவகுத்திருக்க வேண்டிய கதையை வெகு சுலபமாக திசை திருப்பி வாசிப்பவரின் மனசை கவரும் விதத்தில் எல்லோரும் நல்லவரே என்று நேர்மறைச் சிந்தனையில் கதையை அழகாக முடித்திருக்கிறார். அதற்காகவே சகோதரர் பரிவை சே. குமார் பாராட்ட வேண்டும். வாழ்த்துக்கள், குமார்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7256038086891795162016-02-09T21:08:21.803+05:302016-02-09T21:08:21.803+05:30வணக்கம் அண்ணா...
எனது கதையை தங்கள் கேட்டு வாங்கிப்...வணக்கம் அண்ணா...<br />எனது கதையை தங்கள் கேட்டு வாங்கிப் பகிரும் கதைகள் பகுதியில் வெளியிட்டமைக்கு நன்றி.<br />ஹரிணி வீட்டு வேலை பார்த்தாளா... பார்க்கலையான்னு பட்டிமன்றமே நடக்கும் போல...:)<br /><br />இப்ப அது குறித்து நான் எதுவும் சொல்லவில்லை... மீண்டும் வருகிறேன்... அப்போது என் கருத்தைச் சொல்றேன்...<br /><br />ஆமா... அதென்ன மனசு தள அதிபர்.... ஆஹா... இது புதுசா இருக்கே....<br /><br />நினைவின் ஆணிவேர் பலரைக் கவர்ந்தது போல் தங்களையும் கவர்ந்திருக்கு என்பதை பலமுறை சொல்லியிருக்கிறீர்கள்... அதற்கு நன்றி அண்ணா.... நானும் அடிக்கடி வாசிக்கும் கதை அது....<br /><br />தங்கள் அன்புக்கு நன்றி.<br /><br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49964134405998641122016-02-09T20:45:40.634+05:302016-02-09T20:45:40.634+05:30வணக்கம் அண்ணா...
எனது கதையை தங்கள் கேட்டு வாங்கிப்...வணக்கம் அண்ணா...<br />எனது கதையை தங்கள் கேட்டு வாங்கிப் பகிரும் கதைகள் பகுதியில் வெளியிட்டமைக்கு நன்றி.<br />ஹரிணி வீட்டு வேலை பார்த்தாளா... பார்க்கலையான்னு பட்டிமன்றமே நடக்கும் போல...:)<br /><br />இப்ப அது குறித்து நான் எதுவும் சொல்லவில்லை... மீண்டும் வருகிறேன்... அப்போது என் கருத்தைச் சொல்றேன்...<br /><br />ஆமா... அதென்ன மனசு தள அதிபர்.... ஆஹா... இது புதுசா இருக்கே....<br /><br />நினைவின் ஆணிவேர் பலரைக் கவர்ந்தது போல் தங்களையும் கவர்ந்திருக்கு என்பதை பலமுறை சொல்லியிருக்கிறீர்கள்... அதற்கு நன்றி அண்ணா.... நானும் அடிக்கடி வாசிக்கும் கதை அது....<br /><br />தங்கள் அன்புக்கு நன்றி.<br /><br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12558582150159472232016-02-09T20:27:34.029+05:302016-02-09T20:27:34.029+05:30வணக்கம்
ஐயா
கதை மிக அருமையாக உள்ளது தொடக்கிய விதமு...வணக்கம்<br />ஐயா<br />கதை மிக அருமையாக உள்ளது தொடக்கிய விதமும் இறுதியில் முடித்த விதமும் சிறப்பு... வாழ்த்துக்கள் ஐயா.<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46395655727976811142016-02-09T20:17:20.492+05:302016-02-09T20:17:20.492+05:30குமார் சகோவுக்கு வாழ்த்துகள். நல்ல கதை, இந்த புரித...குமார் சகோவுக்கு வாழ்த்துகள். நல்ல கதை, இந்த புரிதல் அனைத்துக் குடும்பங்களிலும் இருந்தால் நலமே..<br />ஹரிணி வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியாகத் தோன்றவில்லை...பயணித்து அலுத்து வரும் பெண்..அலுவலகத்தில் சும்மா உட்கார்ந்தா வரப்போகிறாள்?!! வீட்டில் இருப்பவர் பகிர்ந்துகொள்வதில் தவறொன்றுமில்லை என்பதே என் கருத்து. மேலும் வேலை பார்க்கும் பெண்களுக்கெல்லாம் இப்படி அமைவதுமில்லை.<br />தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com