tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4318398759176860026..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை :: ராஜாவும் தொழிலதிபர்தான் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28540102969165307882017-01-04T20:37:17.873+05:302017-01-04T20:37:17.873+05:30கதை நல்லா இருந்தது. பாராட்டுக்கள். எப்போதும் வலது ...கதை நல்லா இருந்தது. பாராட்டுக்கள். எப்போதும் வலது கை கொடுப்பதை இடது கை அறியாது கொடுக்கவேண்டும். அத்தகைய மன'நிலையில் இல்லாமல் கொடுப்பது பலன் தராது. கொடுத்தவற்றைப் பிறரிடம் சொல்வது கூட, கொடுத்ததனால் கிடைக்கும் பலனில் பெரும்பகுதியை அழித்துவிடும். பலன் கருதாது, அன்பினால் கொடுப்பது மிகச் சிறந்தது.<br /><br />துளசி இலையை வைத்ததும் தராசு நிமிர்ந்த கதைதான் நமக்குத் தெரியுமே. கொடுக்கும் பணத்துக்கு மதிப்பில்லை. கொடுக்கும் முறைக்கு, அந்த எண்ணத்துக்குத்தான் மதிப்பு. எளிய ஏழை 1 ரூ உண்டியலில் செலுத்துவதற்கும் விஜய் மால்யா 25 லட்சம் செலுத்துவதற்கும் வித்யாசம் உண்டல்லவா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39617866350595669332016-12-29T17:55:53.719+05:302016-12-29T17:55:53.719+05:30அருமையான கரு. தேர்ந்த எழுத்தாளப் புலமையை வெளிப்பட...அருமையான கரு. தேர்ந்த எழுத்தாளப் புலமையை வெளிப்படுத்தும் நடை. வாழ்த்துக்கள், சகோதரி!<br /><br />கதையின் கடைசி பகுதியில் தான் ஒரு சின்ன மாற்றத்தைச் செய்திருக்கலாம்.<br />ராஜா அந்த அழுக்கடைந்த நூறு ரூபாயை கிருஷ்ணனிடக் கொடுத்து விட்டு தான் வந்த வேலை முடிந்தது என்னும் உணர்வில் போய்விடுவதாகவும் காட்டி விட்டு, ராஜாவைப் பற்றிய உண்மைகளை கிருஷ்ணன் கைலாசத்திடம் சொல்வதாகவும் வெளிப்படுத்தியிருந்தால் ராஜாவின் பாத்திரம் இன்னும் உயரத்திற்குப் போயிருக்கும். ஆக, கைலாசத்தைப் பார்த்து "நான் ஏழை தான் சார்...." என்ற ராஜாவின் நேர்முக விளக்கத்தைத் தவிர்த்திருக்கலாம்.<br /><br />ராஜா போன்ற உயர்ந்த குணமுள்ளவர் யாருக்கும் எதையும் விளக்கிச் சொன்னால் கூட தாங்கள் செய்யும் உன்னத செயல்களுக்கு ஏதாவது தன்னல அர்த்தம் நேர்ந்து விடப்போகுமோ என்று நெகிழ்ந்து ஏதோ இரைவன் தனக்கு இட்ட பணி போல சமூகத்திற்கான தன் தொண்டை இயல்பாகச் செய்கிறார்கள். நமக்குத் தான் அவர்கள் செய்யும் செயல்கள் உன்னதமாகப் படுகிறதே தவிர அவர்களின் இயல்பு அதுவாகவே இருக்கிறது. <br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42607416667255964572016-12-28T16:59:55.095+05:302016-12-28T16:59:55.095+05:30அருமையான கருப்பொருள்
சிறந்த கதை
பாராட்டுகள்அருமையான கருப்பொருள்<br />சிறந்த கதை<br />பாராட்டுகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68618319649455524052016-12-28T15:46:16.548+05:302016-12-28T15:46:16.548+05:30 Good story Good storyK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34474052223810981692016-12-28T14:18:59.604+05:302016-12-28T14:18:59.604+05:30Nice story akka. This story reminds me of the poor...Nice story akka. This story reminds me of the poor widow parable from BIBLE who gave meagre offering of 2 little coins .in this story kailasam gave out of his wealth where as Raja gave out of his poverty .such sacrifices and offerings mean more to God. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84762265836014282672016-12-28T14:17:28.049+05:302016-12-28T14:17:28.049+05:30Aah. .sorry I've typed krishnan instead of Raj...Aah. .sorry I've typed krishnan instead of Raja. .just got carried away after reading about kuselar krishnan comments by Gopu sir...Raja Rajaa thaan Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79665109520873680492016-12-28T14:10:48.467+05:302016-12-28T14:10:48.467+05:30@Bhanumathy vekatesan @Angelin, @ஜனா,
eன் கதையைப்...@Bhanumathy vekatesan @Angelin, @ஜனா,<br /><br />eன் கதையைப் படித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89528169784859506812016-12-28T14:07:22.076+05:302016-12-28T14:07:22.076+05:30Nice story akka. This story reminds me of the poor...Nice story akka. This story reminds me of the poor widow parable from BIBLE who gave meagre offering of 2 little coins .in this story kailasam gave out of his wealth where as krishnan gave out of his poverty .such sacrifices and offerings mean more to God. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41053010819741575482016-12-28T09:36:29.702+05:302016-12-28T09:36:29.702+05:30நல்லதொரு கருத்தை உள்ளடக்கிய அருமையான கதை. பாராட்டு...நல்லதொரு கருத்தை உள்ளடக்கிய அருமையான கதை. பாராட்டுக்கள்.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75975117467898642562016-12-27T22:54:08.977+05:302016-12-27T22:54:08.977+05:30உதவி செய்வதில் குவான்டிட்டி ஐ விட குவாலிட்டி தான் ...உதவி செய்வதில் குவான்டிட்டி ஐ விட குவாலிட்டி தான் முக்கியம் என்னும் கருத்தை வலியுறுத்திய கதாசிரியருக்கு பாராட்டுக்கள்!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60802533763618510982016-12-27T22:43:02.668+05:302016-12-27T22:43:02.668+05:30@Bagawanjee
அட.....இப்படி ஒரு கோணமா ! நீங்கள் படி...@Bagawanjee <br />அட.....இப்படி ஒரு கோணமா ! நீங்கள் படித்து ரசித்ததற்கு மிக்க நன்றி பகவான்ஜி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49311865919864785072016-12-27T20:14:09.064+05:302016-12-27T20:14:09.064+05:30மனிதாபிமானி என்று வேண்டுமானால் ராஜாவை சொல்லுங்கள் ...மனிதாபிமானி என்று வேண்டுமானால் ராஜாவை சொல்லுங்கள் ,தொழில் அதிபர் என்று சிறுமைப் படுத்தணுமா:)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59711367045538023292016-12-27T19:32:18.504+05:302016-12-27T19:32:18.504+05:30@Dr. Jambulingam அவர்களுக்கு,
உங்கள் பாராட்டுக்களு...@Dr. Jambulingam அவர்களுக்கு,<br />உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41510416842627492892016-12-27T19:18:47.208+05:302016-12-27T19:18:47.208+05:30சிறிய நிகழ்வினை கதையின் கருவாக அமைத்து, படைத்துள்ள...சிறிய நிகழ்வினை கதையின் கருவாக அமைத்து, படைத்துள்ள விதம் அருமை. கதாசிரியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76277180949907060902016-12-27T18:09:46.372+05:302016-12-27T18:09:46.372+05:30அருமையான கதை! மனமிருந்தால் மார்கமுண்டு, ஏழைக்கேத்த...அருமையான கதை! மனமிருந்தால் மார்கமுண்டு, ஏழைக்கேத்த எள்ளுருண்டையின் உயர்வைச் சொல்லிய கதை!! எந்தவித நன்மையையோ, சேவையையோ செய்தாலும் மனமுவந்து மகிழ்வுடன் செய்ய வேண்டும் என்பதையும், செய்வதில் சுயநலம் இல்லாது இருக்க வேண்டும் என்பதையும் சொல்லும் கதை! அருமை!!! சகோதரிக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள். எங்கள் ப்ளாகிற்கு நன்றி!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23329886496539547522016-12-27T15:50:14.799+05:302016-12-27T15:50:14.799+05:30@ thiru GM Balasubramanaiam அவர்களுக்கு,
என் கதையை...@ thiru GM Balasubramanaiam அவர்களுக்கு,<br />என் கதையைப் படித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி பாலு சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86421140443659401342016-12-27T15:37:11.080+05:302016-12-27T15:37:11.080+05:30@காமாட்சி அம்மா அவர்களுக்கு,
உங்கள் பாராட்டுக்களு...@காமாட்சி அம்மா அவர்களுக்கு,<br /><br />உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி அம்மா.கதையில் இழையோடும் செய்தியைப் படம் பிடித்துக் காட்டியதற்கு நன்றிகள் பல காமாட்சிம்மா.<br /><br />நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48872334743349430662016-12-27T15:36:39.434+05:302016-12-27T15:36:39.434+05:30மனதைத்தொடும் நிகழ்வுகள் கதையாகப் புனையப்படும்போது ...மனதைத்தொடும் நிகழ்வுகள் கதையாகப் புனையப்படும்போது சிறக்கிறதுபணம் என்ன பணம் மனம் அல்லவா முக்கியம் வாழ்த்துகள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24182622846092649702016-12-27T15:26:26.926+05:302016-12-27T15:26:26.926+05:30கர்வமில்லை. உதவி. பெரிய பணமில்லை,தாய்ப்பாசம், உண்ம...கர்வமில்லை. உதவி. பெரிய பணமில்லை,தாய்ப்பாசம், உண்மை இவனொருவன். உயர்ந்தகார்,செருக்கு மிக்க பணம்,கவர்மென்ட் ரூலினால் தப்பிக்க தருமம்,வருமானவரியில் ஓரளவு கொடுப்பதற்குப் பகட்டு வேறு, இருவித குணசித்திரம். ராஜாவும் ஒரு தொழிலதிபர்தான் என்று உணர்ந்து கொண்டானே போகட்டும்,அதுவரையிலாவது புத்தி வர ஆரம்பித்துள்ளதே. ராஜலக்ஷ்மி பாராட்டுக்களைப் பிடி. கான்ஸர் பீடிக்கப்பட்ட ஏழைகளுக்கு முடிந்த உதவியைச் செய்என்ற செய்தியும் இழையோடுகிறது. கதைகள் வாழ்க அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27081204082981891602016-12-27T15:16:28.585+05:302016-12-27T15:16:28.585+05:30@ கோமதி அரசு அவர்களுக்கு,
உங்கள் பாராட்டுகளுக்கு ம...@ கோமதி அரசு அவர்களுக்கு,<br />உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி கோமதி.என் கதையின் கருத்தை," வறுமையில் செம்மை " என்று அழகாய் வர்ணித்ததற்கு ஸ்பெஷல் நன்றிகள் கோமதி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61691756222197752472016-12-27T15:13:13.707+05:302016-12-27T15:13:13.707+05:30உங்கள் மீள் வருகைகளுக்கு மிக்க நன்றி கோபு சார். உ...உங்கள் மீள் வருகைகளுக்கு மிக்க நன்றி கோபு சார். உங்கள் கருத்துக்கள் என்னை மகிழ்விப்பதொடு அல்லாமல் என்னை மேலும் எழுதத் தூண்டுகின்றன.நன்றிகள் பலப்பல கோபு சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66586845332219992142016-12-27T15:10:55.021+05:302016-12-27T15:10:55.021+05:30@திரு. கோபு சார் அவர்களுக்கு,
உங்கள் பாராட்டுகளுக்...@திரு. கோபு சார் அவர்களுக்கு,<br />உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சார். <br />கதாநாயகன் ராஜா மனதளவில் குபேரன் என்பதை, குசேலர் கதையை சொல்லி நீங்கள் விளக்கி இருப்பது என் கதைக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவமாக உணர்கிறேன். அதற்காக என் நன்றி.<br /><br />//ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கும் மிகவும் கருத்தாழம் கொண்ட சிறுகதையைப் படைத்துள்ள கதாசிரியர் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.//<br />கதைக்கருவும், அதனை எழுதியுள்ள அவரின் பாணியும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.//<br />உங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கோபு சார்.<br /><br />//கதாசிரியர் சாமான்யமானவரா என்ன?//<br />நான் மிக மிக சாதாரனமானவள். உங்களைப் போன்றவர்கள் கொடுக்கிற ஊக்கம் தான் என்னை கொஞ்சம் எழுத வைத்துக் கொண்டிருக்கிறது.அது தான் உண்மை.<br /><br />//சிறந்த சிறுகதை விமர்சகருக்கான “கீதா விருது” பெற்றவர் ஆச்சே :)// <br />நீங்கள் கொடுத்த விருதுக்கு மீண்டும் நன்றி சொல்லிக் கொள்கிறேன் கோபு சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33904309826942624282016-12-27T14:56:56.308+05:302016-12-27T14:56:56.308+05:30@ ரமணி சார் அவர்களுக்கு,
உங்கள் வருகைக்கும், மனம் ...@ ரமணி சார் அவர்களுக்கு,<br />உங்கள் வருகைக்கும், மனம் திறந்த பாராட்டிற்கும், மனம் நிறைந்த நன்றிகள் பல சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65994969896088754222016-12-27T14:55:47.530+05:302016-12-27T14:55:47.530+05:30@middle class madhavi அவர்களுக்கு,
உங்கள் பாராட்டி...@middle class madhavi அவர்களுக்கு,<br />உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி மேடம்.<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48317906701386840232016-12-27T14:54:31.027+05:302016-12-27T14:54:31.027+05:30@ மனோ மேடம் ,
உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் ந...@ மனோ மேடம் ,<br />உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி மேடம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.com