tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4323310313068968077..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: ஹரியுடன் நான்...NO HURRY!!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3438850018746814002010-09-28T18:20:02.110+05:302010-09-28T18:20:02.110+05:30//அப்பாதுரை said...இந்த நிகழ்ச்சியின் மைய ஈர்ப்பு ...//அப்பாதுரை said...இந்த நிகழ்ச்சியின் மைய ஈர்ப்பு எம்எஸ்வி. கேபியின் வயதுக்கும் வெற்றிக்கும் கொடுக்கும் மதிப்பை விட பன்மடங்கு எம்எஸ்வியின் திறமைக்குக் கொடுப்பவன் நான். இவர்களையெல்லம் 'சகாப்தம்' என்று சொன்னது மிகச்சரி.//<br /><br />மீனாக்ஷி<br /><br />சில பல வருடங்களுக்கு முன் "பூத்தூரிகை" ப்ளாகில் அப்பாதுரை நீங்கள் எம்.எஸ்.வி ஒரு சாகப்தம் என்றதற்கு இல்லை என்று சொன்னதாக நினைவு !!<br /><br />நாராயணா நாராயணா !!<br /><br />- நாரதர் சாய்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48381587688105938572010-09-28T18:12:31.944+05:302010-09-28T18:12:31.944+05:30அநன்யா மஹாதேவன் said...
//முத்துக்குளிக்க வாரிகளா...அநன்யா மஹாதேவன் said...<br /><br />//முத்துக்குளிக்க வாரிகளா பாட்டை அந்தப்பெண் மைக்கை ட்ரம்பெட் போல வைத்துக்கொண்டு பாடுவதாக குற்றம் சாட்டினார்//<br /><br />எனக்கு என்னவோ ஹரிஹரனுக்கு ஏற்கனவே அவ்வளவாக சான்ஸ் இல்லாமல் கார்த்திக், நரேஷ் ஐயர், ப்ளேஸ் என்று பலர் வந்துவிட்டதால் - கடுப்பு போலிருக்கு. எங்கே இவர்களும் வந்துவிடுவார்களோ என்றுசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19654676612268828542010-09-28T18:09:37.089+05:302010-09-28T18:09:37.089+05:30//சாய்ராம், இவரின் பாடல்கள் காலத்தை வென்றவை. வைபவி...//சாய்ராம், இவரின் பாடல்கள் காலத்தை வென்றவை. வைபவிகூட இவரின் பல பாடல்களைத் திரும்ப திரும்ப போடச் சொல்லி ரசிக்கிறாள் என்றால் பாரேன்!!.geetha //<br /><br />உண்மை கீது. என் பெரியவருக்கும் / சிறியவருக்கும் எம்.பி.த்ரீ பிளேயர் வாங்கி கொடுத்தது தவறோ என்று தோன்றுகிறது. போன வாரம் ஏ.ஆர்.ரெஹ்மான் இசை நிகழ்ச்சி இங்கே நெவார்க், நியூ ஜெர்சியில் போனோம். அவர்களுக்கு ரொம்ப சந்தோஷம் எனக்கு அவர்களை சந்தோஷமாக பார்த்ததில் சந்தோஷம் ! <br /><br />நான் லண்டனில் இருந்தபோது துரை வந்திருந்தான். அவன் லேப்டாப்பில் இருந்து பழைய தமிழ் பாடல்கள் சுருடின்னோம் ! அப்போது ஆதித்யாவுக்கு ஆறு / ஏழு வயசு இருக்கும். அவன் கணனியில் தங்களிஷீல் எழுதியிருந்த தமிழ் பாடல்களை ஆதித்யா படித்தது சிரிப்பாக இருக்கும். துரை நினைவிருக்கின்றதா ? <br /><br />இப்போது எல்லா பாடல்களும் அவன் பேசியது போல் தான் பாடுகின்றார்கள் !!<br /><br />தமிழ் பாட்டா அல்லது ஆங்கில மற்றும் ஸ்பானிஷ் பட பாடல்களா என்றும் தோன்றும் அளவு தமிழ்ப்பாடல்கள் மிக்ஸ் வேறு ? கொடுமை.<br /><br />நேற்று ஆதித்யா ஆனால் சொன்னான் - அப்பா நான் அடிக்கடி "தொட்டால் பூ மலரும் பாடல் கேட்ப்பேன்" என்று. சூப்பர் பாட்டு என்று. அது போதும்.<br /><br />வைபவிக்கு புது பாடல்களை அறிமுக படுத்தாதே !!<br /><br />- சாய்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82890773558784281892010-09-28T12:38:41.705+05:302010-09-28T12:38:41.705+05:30//கிட்டத்தட்ட அதையே ஹரிஹரனும் சொன்னார்.// முத்துக்...//கிட்டத்தட்ட அதையே ஹரிஹரனும் சொன்னார்.// முத்துக்குளிக்க வாரிகளா பாட்டை அந்தப்பெண் மைக்கை ட்ரம்பெட் போல வைத்துக்கொண்டு பாடுவதாக குற்றம் சாட்டினார். அதனால் தான் பாட்டை ரசித்து பாடமுடியலையாம்! It is a Fun song, you must enjoy the tune ன்னு ஹரி சொன்னார். எனக்கென்னம்மோ பிடிச்சு தான் இருந்தது. செண்பகராஜும் அக்னி சாட்சி பாட்டை மிக அருமையாக பாடிய பையனையும் குறை கூறியது ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கலை. ரெண்டு இமயங்களையும் அவர்களது கண்கள் பாடல்களை கேட்ட வண்ணம் பின்னோக்கி பயணித்ததையும் துல்லியமாக காண முடிந்தது. இந்த பகுதியை படித்திருந்தாலும், பார்க்கும்போது ஒரு வித நெகிழ்வும் அவர்கள் அடைந்த புகழும் அந்த நினைவுகளும் நம்மை ஆட்கொள்கின்றன என்றே சொல்லவேண்டும். மறுபடியும் நன்றி!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37109854203551428632010-09-28T11:44:44.700+05:302010-09-28T11:44:44.700+05:30இந்த நிகழ்ச்சியைப் பற்றிய உங்கள் சுட்டியினால் இந்த...இந்த நிகழ்ச்சியைப் பற்றிய உங்கள் சுட்டியினால் இந்த நல்ல நிகழ்ச்சியைப் பார்த்து ரசிக்க முடிந்தது. நன்றி. சில பாடல்களைக் கேட்கும்போதும், MSV, KB இருவரின் கருத்துப் பரிமாற்றங்களைக் கேட்கும்போதும் கண் கலங்கிவிட்டேன். குறிப்பாக 'ராகங்கள் பதினாறு' பாடலுக்கு 'நல்ல பாட்டு. இன்னும் நல்லா இசை அமைச்சிருக்கலாம். என்னால் முடிஞ்சது இவ்வளவுதான்' என்ற MSV யின் கருத்தைக் கேட்டு அவரின் தன்னடக்கத்தைக் கண்டு வியந்துபோனேன். இனிமேல் அகராதியில் தன்னடக்கம் என்பதற்கு MSV என்று பொருள் போடலாம் போலும்.<br />சாய்ராம், இவரின் பாடல்கள் காலத்தை வென்றவை. வைபவிகூட இவரின் பல பாடல்களைத் திரும்ப திரும்ப போடச் சொல்லி ரசிக்கிறாள் என்றால் பாரேன்!!.geethageetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21211866717458303992010-09-27T18:45:49.705+05:302010-09-27T18:45:49.705+05:30Durai,
I guess we were gifted that we lived in t...Durai, <br /><br />I guess we were gifted that we lived in the same era as Sivaji Ganesan (Not just Sivaji !! as I do not want future search in Google to pull my writing quoting Rajinikanth), MGR, Nagesh, MSV, TMS, KB and several others who gave us stunning performance from 60's. <br /><br />When KB talked about Thirunelveli slang and the song. I just could not stop thinking about my eternal favorite Nagesh sir. In fact TMS's song Madras Nalla Madras also is a great number in this. <br /><br />What a variation between both the Nagesh starting from lighting the lamp with left hand ! In fact when his mother says change hands, he will but still scratch the match by moving the box on the left hand !! Only he can do that. <br /><br />We did land on a comedy DVD of Nagesh recently. You should see some of his stunners in that. I will send a copy to you if I can cut one<br /><br />We are gifted to have lived around the same time this real Thirai Ulaga Jambhavan's lived. <br /><br />Talking about old songs, I was delighted when Adithya came forward and asked for my entire old tamil song dump for his iPod !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85860142613417513092010-09-27T08:21:14.569+05:302010-09-27T08:21:14.569+05:30அப்பாதுரை சார்,
'மதுரையில் பறந்த மீன் கொடியை&#...அப்பாதுரை சார்,<br />'மதுரையில் பறந்த மீன் கொடியை' - அருமையான கல்யாணி ராகப் பாடல். <br />ஆம் பாடியவர்கள் மறந்துவிட்டார்கள்.<br />'வான் நிலா நிலா அல்ல பாடல்', சனிக்கிழமை நிகழ்ச்சியில் (25-09-10) பாடப்பட்டது. எங்கள் திரை இசை விமரிசகர் விமரிசனத்துடன் அல்லது அதற்கு முன்பாக சுட்டி தருகிறோம்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77646590183177542652010-09-27T07:13:09.534+05:302010-09-27T07:13:09.534+05:30'மதுரையில் பறந்த மீன் கொடியை' யாராவது பாட...'மதுரையில் பறந்த மீன் கொடியை' யாராவது பாடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். எதிர்பார்த்த இன்னொரு பாடல் 'வான் நிலா நிலா அல்ல'. ஒருவேளை புதைந்திருந்து நான் பார்க்காமல் விட்டிருந்தால் சொல்லுங்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81704351117427681222010-09-27T07:05:54.250+05:302010-09-27T07:05:54.250+05:30நாகேஷ் இன்னொரு சகாப்தம்.. இந்த நிகழ்ச்சி பார்த்த ப...நாகேஷ் இன்னொரு சகாப்தம்.. இந்த நிகழ்ச்சி பார்த்த போது அவர் நினைவும் வந்தது. முத்துக்குளிக்க வாரீகளா பாட்டை நாகேஷை விட்டால் வேறு எவராலும் அப்படி நடித்துக் கொடுத்திருக்க முடியாது. கேபி லக்கி. நாடகம் போல் வலது பக்கத்திலிருந்தும் இடது பக்கத்திலிருந்தும் வந்து வசனம் பேசிவிட்டு போவது போல் படமெடுத்தவருக்கு அராஅ பெரிய வெற்றியையும் அந்தஸ்தையும் கொடுத்தது. நாகேஷ், எம்எஸ்வி, மனோரமாவின் உழைப்பை படம் முழுவதும் உணர முடியும். அந்தப் பாடலுக்கு முன்னால் சினிமா கொட்டகையில் வசனமில்லாமல் நாகேஷும் மனோரமாவும் காதலிப்பது கேபி டச்! கேபி வளர ரொம்ப நாளனது என்பது என் அபிப்பிராயம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80066455962017262262010-09-27T07:01:15.702+05:302010-09-27T07:01:15.702+05:30இந்த நிகழ்ச்சியின் மைய ஈர்ப்பு எம்எஸ்வி. கேபியின் ...இந்த நிகழ்ச்சியின் மைய ஈர்ப்பு எம்எஸ்வி. கேபியின் வயதுக்கும் வெற்றிக்கும் கொடுக்கும் மதிப்பை விட பன்மடங்கு எம்எஸ்வியின் திறமைக்குக் கொடுப்பவன் நான். இவர்களையெல்லம் 'சகாப்தம்' என்று சொன்னது மிகச்சரி. சகாப்தங்கள் முடிந்து விடும் என்று நினைக்கும் பொழுது கனக்கிறது. எம்எஸ்வியை பார்த்ததும் சிவாஜி, எம்ஜிஆர், கண்ணதாசனைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. last man standing (?) எனும் ஒரு வித வக்கிர வேதனையோடு பார்த்தேன். கேபி தமிழில் பேசக்கூடாதோ? <br /><br />இந்த நிகழ்ச்சியே நீங்கள் சொல்லித்தான் தெரியும்.. இதைவிட உஷா உதுப் நிகழ்ச்சி நீங்க பிரமாதமென்றாலும் சரி தான். உஷா உதுப் கச்சேரி ஒன்று சில வருடங்களுக்கு முன்... ரொம்ப வேதனைங்க, வேணாம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26435842877284806262010-09-26T03:30:10.207+05:302010-09-26T03:30:10.207+05:30பெரியவர்கள் இருவர் முகங்களும் பழைய நினைவுகளைக் கிள...பெரியவர்கள் இருவர் முகங்களும் பழைய நினைவுகளைக் கிளறியபடி எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறார்கள்.பாடியவர்கள் அத்தனை பேரையுமே பாராட்டலாம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82617055418799911992010-09-25T20:48:25.548+05:302010-09-25T20:48:25.548+05:30//RVS said... சாய் ப்ளாக் என்னாச்சு?//
//எங்கள் s...//RVS said... சாய் ப்ளாக் என்னாச்சு?//<br /><br />//எங்கள் said...சாய் எதனால் இந்த திடீர் மாற்றம்? வலை உலக நட்புகளைப் பற்றி எல்லாம் எழுதிவிட்டு திடீர் என்று எல்லாவற்றையும் டிஸ்மாண்டில் பண்ணியதற்கு என்ன காரணம்? உள்ள(த்)தைச் சொல்லுங்கள்!//<br /><br />Nothingசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36161384435583376112010-09-25T17:55:42.444+05:302010-09-25T17:55:42.444+05:30மிக்க நன்றி எங்கள் ப்ளாக். கே.பீ. படங்களில், எ...மிக்க நன்றி எங்கள் ப்ளாக். கே.பீ. படங்களில், எம்.எஸ்.வீ. இசை ரசிகர்களுக்கு ஒரு மிகப் பெரிய வரப்ரசாதம். தொலைக்காட்சியில் இவர்கள் இருவரும் இணைவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். நடுவரில் சரத் அவர்கள் எம்.எஸ்.வீயை பற்றி மனம் நெகிழ்ந்து பேசியதை கேட்ட போது கண் கலங்கி விட்டது. கே.பீ. அவர்கள் 'ஏழு ஸ்வரங்களுக்கு' பாடலை கண்ணதாசன், எம்.எஸ்.வீ. அவர்கள் கூட்டமைப்பின் உச்சம் என்றபோது, இந்த பாடலை கேட்ட பலமுறை எனக்கும் இதே கருத்து தோணி இருக்கிறது. வாணி ஜெயராம் பாடிய பாடல்களிலேயே மிக சிறந்த, அபூர்வமான பாடல் என்று இதையும் 'மல்லிகை என் மன்னன்' என்ற பாடலையும் கூறலாம். இந்த இரண்டும் தேவகானங்கள். பாடியவர்கள் எல்லோருமே மிக அருமையாக பாடி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி மட்டுமல்ல. இது போல பல தொலைக்காட்சி இசை நிகழ்சிகளில் இளைஞர்களும், சிறுவர்களும் அந்த காலத்து பாடல்களை எல்லாம் மிக அற்புதமாக பாடுகிறார்கள். இவர்களின் திறமைகள் மிகவும் வியக்க வைக்கிறது. <br /> <br />பதிவில் உங்கள் வர்ணனையும் கலக்கல்!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82288210753285916322010-09-25T15:55:52.407+05:302010-09-25T15:55:52.407+05:30//..
எம் எஸ் வி ஏதோ மெட்டு சுமாராப் போட்டேன் அவ்வள...//..<br />எம் எஸ் வி ஏதோ மெட்டு சுமாராப் போட்டேன் அவ்வளவுதான் என்னால் முடிந்தது..என்றார் சிறிய சிரிப்புடன்.<br /><br /><br />.....இவரின் தன்னடக்கம் கண்டு, இவரின் மேல் மதிப்பு மேலும் கூடுகிறது.// ஸேம் பின்ச்!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17480838666796082922010-09-25T15:55:06.583+05:302010-09-25T15:55:06.583+05:30பாடுபவர்களின் குறைகளைப்பற்றி எனக்கு அவசியமில்லை, அ...பாடுபவர்களின் குறைகளைப்பற்றி எனக்கு அவசியமில்லை, அதான் நிகழ்ச்சி பார்ப்பதை விட இந்தக்கட்டுரை படிப்பதை சுவாரஸ்யமாக நினைக்கிறேன். ’பொதுவாக’வில் உள்ள தகவல்கள் சுவையாக இருந்தன. ஆஃப்க்கோர்ஸ், நல்ல ஒரு ஃப்ளாஷ்பாக் காட்சிகள். மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள். நன்றிகள் பல!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1136003515889693642010-09-25T15:46:46.525+05:302010-09-25T15:46:46.525+05:30சாய் எதனால் இந்த திடீர் மாற்றம்? வலை உலக நட்புகளைப...சாய் எதனால் இந்த திடீர் மாற்றம்? வலை உலக நட்புகளைப் பற்றி எல்லாம் எழுதிவிட்டு திடீர் என்று எல்லாவற்றையும் டிஸ்மாண்டில் பண்ணியதற்கு என்ன காரணம்? உள்ள(த்)தைச் சொல்லுங்கள்!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28124514893377898952010-09-25T15:29:10.193+05:302010-09-25T15:29:10.193+05:30சாய் ப்ளாக் என்னாச்சு?
அன்புடன் ஆர்.வி.எஸ்.சாய் ப்ளாக் என்னாச்சு?<br /><br />அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40783770486496100942010-09-25T14:51:53.935+05:302010-09-25T14:51:53.935+05:30I said, I have pulled my blog itself down and not ...I said, I have pulled my blog itself down and not specifically for Engal Blogசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16970326592248417182010-09-25T13:34:02.419+05:302010-09-25T13:34:02.419+05:30விமர்சனத்திற்கு நன்றி.விமர்சனத்திற்கு நன்றி.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4294438469558360542010-09-25T10:57:52.844+05:302010-09-25T10:57:52.844+05:30சிறப்பான வர்ணனை. நன்றி.--கீதாசிறப்பான வர்ணனை. நன்றி.--கீதாgeetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77680246991522882222010-09-25T10:57:11.172+05:302010-09-25T10:57:11.172+05:30எம் எஸ் வி ஏதோ மெட்டு சுமாராப் போட்டேன் அவ்வளவுதான...எம் எஸ் வி ஏதோ மெட்டு சுமாராப் போட்டேன் அவ்வளவுதான் என்னால் முடிந்தது..என்றார் சிறிய சிரிப்புடன்.<br /><br /><br />.....இவரின் தன்னடக்கம் கண்டு, இவரின் மேல் மதிப்பு மேலும் கூடுகிறது.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com