tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4346693173617516948..comments2024-03-29T10:20:55.886+05:30Comments on எங்கள் Blog: படித்ததிலிருந்து...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4670173432237786752012-11-28T06:43:00.914+05:302012-11-28T06:43:00.914+05:30சுவாமிநாத ஆத்ரேயாவின் இந்தக் குறிப்பிட்ட தகவல்களை ...சுவாமிநாத ஆத்ரேயாவின் இந்தக் குறிப்பிட்ட தகவல்களை நானும் படிச்சேன். <br /><br />மணியத்தின் ஓவியங்களிலேயே நான் மிகவும் ரசிப்பது அமரதாரா நாவலுக்காக அவர் இந்துமதியை வரைந்திருக்கும் அழகுதான். முதன்முதல் கன்றுக்குட்டியை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஓட்டமாய் ஓடி வரும் இந்துமதியையும், அவள் முகத்தில் தெரியும் வெகுளித்தன்மையையும் அப்பட்டமாய்க் காட்டி இருப்பார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15677547359506525192012-11-24T13:15:58.350+05:302012-11-24T13:15:58.350+05:30தொடராக பத்திரிகையில் பார்க்கும் வாய்ப்பு இருக்கவில...தொடராக பத்திரிகையில் பார்க்கும் வாய்ப்பு இருக்கவில்லை. தொகுப்புதான் உள்ளது. ம.செ ஓவியங்கள் பிடிக்கும். எனவே ஒரு ஆர்வம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20793198731415684362012-11-22T20:11:39.329+05:302012-11-22T20:11:39.329+05:30
நன்றி லக்ஷ்மிம்மா.
நன்றி ராமலக்ஷ்மி. பொன்னியின் ...<br />நன்றி லக்ஷ்மிம்மா.<br /><br />நன்றி ராமலக்ஷ்மி. பொன்னியின் செல்வன் கதைக்கு அவர் ஓவியங்கள்தானே!<br /><br />நன்றி DD.<br /><br />நன்றி மீனாக்ஷி.<br /><br />நன்றி வல்லிம்மா.<br /><br />நன்றி கோவை2தில்லி.<br /><br />நன்றி ஜீவி சார்.<br /><br />நன்றி ஹேமா.எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76375275157906933652012-11-22T01:47:05.559+05:302012-11-22T01:47:05.559+05:30மீள் நினைவுகளை எங்களுக்கும் தருகிறீர்கள்.மிகவும் ச...மீள் நினைவுகளை எங்களுக்கும் தருகிறீர்கள்.மிகவும் சுவாரஸ்யம்.நன்றி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53438955384882003432012-11-21T17:50:56.316+05:302012-11-21T17:50:56.316+05:30பல அரிய தகவல்கள் பேராசைக்கு அளித்த விளக்கம் சிறப்...பல அரிய தகவல்கள் பேராசைக்கு அளித்த விளக்கம் சிறப்பு.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11498229756846734572012-11-21T13:28:37.896+05:302012-11-21T13:28:37.896+05:30"தி.ஜானகிராமன் ப்ளாட்டிங் பேப்பர்.
அவன் ஒருவர..."தி.ஜானகிராமன் ப்ளாட்டிங் பேப்பர்.<br />அவன் ஒருவரையோ, ஒன்றையோ ஒத்தி எடுக்கும் போது, ஒன்றையும் விடுவதில்லை.. நிறை, குறை, கோணலை,மாணலை எல்லாவற்றை யும் ஒத்தி எடுத்து விடுவான்.<br /><br />பிளாட்டிங் பேப்பரை ஒத்தும் போது, ஒத்தின இடம் உருக்குலையாமல் இருக்கும். ஆனால் பிளாட்டிங் பேப்பரில் பிசுரு தட்டியிருக்கும். இந்த ஜானகிராம பிளாட்டிங் பேப்பரில் பிசுரு<br />தட்டவில்லை. <br /><br />அமிருதமும், யமுனா பாயும், தேக்கு மர மார்புடைய சரக்கு மாஸ்டரும், காமேஸ்வரனும், கோணல் வாய் ஜவுளிக்கடைக்காரரும், சீட்டிப் பாவாடை கட்டிக்கொண்டு கல்கத்தாவு க்கு ஒத்தாசைக்குப் போகும் எட்டு வயது பெண்ணும், வேத பாடசாலை யும், பற்றி எரிந்து போன பழத்தோட்டமும், அவனும் நானும் கண்கூடாகப் பார்த்தவை. அதனால் தான் சொல்கிறேன். அந்த சித்திரங்களில் பிசிறு இல்லை என்று."<br /><br />தி.ஜானகிராமனின் நினைவு நாள்: நவம்பர் 18. அவர் அமரரானது 18-11-1983. 'யாத்ரா' இதழ் தி.ஜா.வின் நினைவாக ஒரு நினைவு மலர் வெளியிட்டது. அந்த நினைவு மலரில் ஸ்வாமிநாத ஆத்ரேயனின் கட்டுரையின் சில வரிகள் இவை.<br /><br />'யாத்ரா' இதழ்களின் தொகுப்பை இரு புத்தகங்களாக சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அருமையான தொகுப்பு. பல அரிய தகவல்கள்.<br /><br />சந்தியா பதிப்பகத்தின் தொலைபேசி எண்: 044-24896979/65855704<br />E.Mail: sandhyanatarajan@yahoo.com<br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53636614100375357292012-11-21T11:27:57.118+05:302012-11-21T11:27:57.118+05:30பேட்டிகள் அருமை. பகிர்வுக்கு நன்றி.பேட்டிகள் அருமை. பகிர்வுக்கு நன்றி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89229279692684221992012-11-21T09:42:25.137+05:302012-11-21T09:42:25.137+05:30தி.ஜாவின் சிநேகிதர் பேட்டி பிரமாதம். எங்கிருந்து...தி.ஜாவின் சிநேகிதர் பேட்டி பிரமாதம். எங்கிருந்துதான் எடுக்கிறீர்களோ இந்த ஸ்னிப்பெட் களை.ம்.செ யின் தந்தை வரைந்த படங்கள் எங்கேயாவது கிடைக்குமா.<br />எல்லாக் கேள்வி பதில்களுமே அருமை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24446390328197532462012-11-21T08:34:40.834+05:302012-11-21T08:34:40.834+05:30சுவாரசியமாக இருந்தது. ம.செ. அவர்கள் தந்தையை பற்றி...சுவாரசியமாக இருந்தது. ம.செ. அவர்கள் தந்தையை பற்றி சொன்னது பிரமிக்க வைத்தது. <br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79188950947535681262012-11-21T07:48:34.059+05:302012-11-21T07:48:34.059+05:30கேள்வி பதில்கள் அருமை...
நன்றி...கேள்வி பதில்கள் அருமை...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84249708763356981822012-11-21T07:22:46.358+05:302012-11-21T07:22:46.358+05:30சுவாரஸ்யமான பேட்டிகள். ம.செ-யின் தந்தை வரைந்த ஓவிய...சுவாரஸ்யமான பேட்டிகள். ம.செ-யின் தந்தை வரைந்த ஓவியங்களைப் பார்க்கும் ஆசை வருகிறது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26846840587416141852012-11-21T07:10:01.101+05:302012-11-21T07:10:01.101+05:30சுஜாதா, ஜேசுதாஸ் ஜெயகாந்தன் பேட்டி சுவாரசியம்சுஜாதா, ஜேசுதாஸ் ஜெயகாந்தன் பேட்டி சுவாரசியம்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com