tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4411962849442632745..comments2024-03-29T05:44:26.083+05:30Comments on எங்கள் Blog: வைகையில் ஒரு பயணம்.. அதில் 3 கேரக்டர்கள்..கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8214684684836704322016-04-28T12:29:10.502+05:302016-04-28T12:29:10.502+05:30நன்றி அனன்யா.
//I still cant believe you took a...நன்றி அனன்யா. <br /><br />//I still cant believe you took a selfie with a stranger!//<br /><br />நன்றாகப் படிக்கவும். சில இளஞர்கள்தான் அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் அவரையும் சேர்த்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5317491111876419812016-04-28T09:32:42.912+05:302016-04-28T09:32:42.912+05:30I still cant believe you took a selfie with a stra...I still cant believe you took a selfie with a stranger! Really? Good that you did not miss anything from the Pantry Car excepting the "Ommmmliiiiiiightey". Why no mention about the heat in the Train? Horrible travel two years ago in such a train from Kovai-Chennai. Unbearable heat!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48295540134431969012016-04-28T09:31:01.789+05:302016-04-28T09:31:01.789+05:30:) Nice read anna. Enjoyed this after a really lon...:) Nice read anna. Enjoyed this after a really long time!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78972049618265093862016-04-21T15:59:42.659+05:302016-04-21T15:59:42.659+05:30ஒரு காலத்தில் எனக்கு வாழ்க்கையில் பயணம் என்பது, பெ...ஒரு காலத்தில் எனக்கு வாழ்க்கையில் பயணம் என்பது, பெரும்பகுதி ரெயிலில்தான். இப்போது எல்லாமே பஸ்தான். இந்த பதிவினைப் படித்தவுடன், மீண்டும் ரெயிலில் பயணம் செய்தால் என்ன என்று தோன்றுகிறது.<br /> <br />பாண்ட்ரி கார் சமையல் வாசனையை நினைவு படுத்தி விட்டீர்கள். இன்றும் நாசியில் நிற்கிறது. . அப்போது பல்லவன், வைகை வந்த புதிது. சுத்தம் இருந்தது. விலையும் குறைவு. பாண்ட்ரி காரிலிருந்து விதம் விதமாக கொண்டு வந்தாலும் , எதிரில் இருப்பவர்களை நினைத்துக் கொண்டு, கூச்சம் காரணமாக வாங்கி சாப்பிட்டது குறைவு. எனவே அங்கேயே போய் சாப்பிடுவேன். இப்போது அனுமதி உண்டா?<br /><br />தொடர்கின்றேன்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65058758810818465772016-04-14T15:44:22.687+05:302016-04-14T15:44:22.687+05:30வணக்கம் சகோதரரே.
நலமா? பேருந்தோ, ரயிலோ பயணம் என்ப...வணக்கம் சகோதரரே.<br /><br />நலமா? பேருந்தோ, ரயிலோ பயணம் என்பது சற்று செளகரியமாக இருக்குமாறு அமைந்து விட்டால், நன்றாகவிருக்கும். அதிலும் பகல் நேரத்தில் ஜன்னலோரத்தில் அமரும் வாய்ப்பு கிடைத்தால், பேச்சுத்துணை, புத்தகத்துணையையும் எதிர்பாராது நேரத்தை நகர்த்தி விடலாம். தங்களின் எத்தனையோ பதிவுகளை தவற விட்டமைக்கு வருந்துகிறேன். நேரம் கிடைக்கும் சமயங்களில் அவசியம் படிக்கிறேன். சுவாரஸ்யமாக சொல்லிச்செல்லும் தங்களின் இந்த ரயில் பயணத்தில் இன்றிலிருந்து நானும் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன். மூவகையான மனிதர்களின் தன்மையை தாங்கள் தொடர அறிய ஆவலாயுள்ளேன். நன்றி.<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76493145534064072852016-04-09T21:18:29.463+05:302016-04-09T21:18:29.463+05:30திண்டுக்கல் என்றதும் நான் படித்த செயிண்ட் மேரீஸ் ஹ...திண்டுக்கல் என்றதும் நான் படித்த செயிண்ட் மேரீஸ் ஹைஸ்கூல் நினைவுக்கு வந்தது. எவ்வளவு நேர்த்தியான கல்வி கிடைத்தது என்று நினைத்துப் பார்க்கிறேன். தமிழாசிர்யர் பூவராகன் அவர்களையும் பள்ளியின் தேர்ந்த நூலகத்தையும் அந்த மணிக்கூண்டையும் மறக்கவே முடியாது! இப்பொழுது அது மேல் நிலைப் பள்ளி ஆகியிருக்கும்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50973661378713225262016-04-09T14:17:28.167+05:302016-04-09T14:17:28.167+05:30ரயிலில் காலார நடக்க முடியும், நாலு பேரைப் பார்க்க ...ரயிலில் காலார நடக்க முடியும், நாலு பேரைப் பார்க்க முடியும் என்பதால் என் சாய்ஸ் ரயில். இந்த பதிவில் உணவு கடை. Waiting for next...ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9200638659613628612016-04-08T13:35:49.904+05:302016-04-08T13:35:49.904+05:30அந்த 3 கதாபாத்திரங்களுக்காக வெயிட்டிங்...அந்த 3 கதாபாத்திரங்களுக்காக வெயிட்டிங்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76441507874351673172016-04-08T11:36:50.584+05:302016-04-08T11:36:50.584+05:30உங்களை நம்பியே பான்ட்ரி தொடங்கியிருக்க வேண்டும்......உங்களை நம்பியே பான்ட்ரி தொடங்கியிருக்க வேண்டும்...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24014191365232068822016-04-08T02:38:03.306+05:302016-04-08T02:38:03.306+05:30தனியே குடும்பமாக பயணம் எனின் கார் நண்பர்களுடன் ஏதே...தனியே குடும்பமாக பயணம் எனின் கார் நண்பர்களுடன் ஏதேனும் டிரிப் எனில் van!ஐரோப்பாவுக்குள் எங்கே செல்வதானாலும் எமது சொந்த வாகனம் தான், ரயிலிலும் பேருந்திலும் ஏறி இறங்கி துணிமணிபெட்டிகளுடன் அலைய முடியாதுப்பா.! <br /><br />அதனால் ரயிலிலும் பேருந்திலும் தூரமாய் பயணம் செய்த அனுபவங்கள் குறைவே!சுவிஸில் ரயில் பயணம் விமான பயணத்தினை போல் சுத்தமாக அதிக சத்தமின்றி இருக்கும்,அதிலும் ஐஸ் ரெயின் இன்ரர்சிட்டியில் ஏறினால் 100 கி,மீற்றர்கள் ஒரு மணி நேரத்துக்குள் சென்று விடுவோம்.குறுகிய தூர உள்ளூர் பயண ரயில் வண்டிகளும் உண்டு.பயண நேரத்தில் வெளியிட டாய்லட்களை பாயன் படுத்த பிடிக்காமல் போவதால் பயணம் புறப்பட முன்னர் இருந்தே சாப்பாட்டை கட்டுப்பாட்டில் கொண்டு வருவேன். <br /><br />அங்கே எப்படித்தான் பயண நேரத்தில் அத்தனையும் சாப்பிடுவார்களோ! அடுத்து தொடருங்கள்!நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57111634041965861122016-04-07T21:25:08.800+05:302016-04-07T21:25:08.800+05:30தவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வ...தவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66547887457098218412016-04-07T07:05:32.536+05:302016-04-07T07:05:32.536+05:30சுவாரசியமான பயணம்
தொடர்ந்து பதியுங்கள் நண்பரேசுவாரசியமான பயணம் <br />தொடர்ந்து பதியுங்கள் நண்பரேAjai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30787026833534019882016-04-06T22:29:13.377+05:302016-04-06T22:29:13.377+05:30எனக்கும் கிரேஸ் சொன்னது மாதிரி கார் தான் இஷ்டம்! ...எனக்கும் கிரேஸ் சொன்னது மாதிரி கார் தான் இஷ்டம்! நினைத்த நேரம் நிறுத்தலாம். எல்லாமே நம் விருப்பம்! அந்த மூன்று கதாபாத்திரங்கள் பற்றியறிய ஆவல்! தொடருங்கள். தொடர்கிறேன்.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91932522188309640062016-04-06T21:59:09.013+05:302016-04-06T21:59:09.013+05:30அசௌகரியங்கள் இருந்தாலும் எனக்கும் ரயில் பயணத்தை வி...அசௌகரியங்கள் இருந்தாலும் எனக்கும் ரயில் பயணத்தை விட பேருந்துப் பயணமே பிடிக்கும்.ரயில் எப்போதுமே ஊரை விட்டு ஒதுங்கியே செல்லும்.பேருந்து ஊருக்குள் நுழைந்து செல்லும். இப்போதோ பை பாஸ் சாலை பயணங்களால் ரயிலைப் போலவே பேருந்துகளும் ஊர்களுடனான நெருக்கத்தை குறைத்து விட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3968554951298679512016-04-06T21:54:08.044+05:302016-04-06T21:54:08.044+05:30ரயில் பயணம் தான் எப்பவுமே. பேருந்துப் பயணம் முடிந்...ரயில் பயணம் தான் எப்பவுமே. பேருந்துப் பயணம் முடிந்தவரை தவிர்த்துவிடுவேன். ரயில் பயணத்தில் சக பயணிகளைப் பார்த்துக்கொண்டு வந்தாலே பொழுது போய்விடும். <br />அந்த 3 கேரக்டர்களைப் பற்றி இன்னும் விரிவாக எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். திரு ஜோக்காளி அவர்களின் கதையை படிக்கவில்லை. படித்துவிட்டு வருகிறேன். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31355146894219389442016-04-06T20:54:41.498+05:302016-04-06T20:54:41.498+05:30அந்த 3 கேரக்டர்கள் பற்றி எழுத வேண்டும். விரைவில் ...அந்த 3 கேரக்டர்கள் பற்றி எழுத வேண்டும். விரைவில் எழுதுகிறேன். நன்றி கிரேஸ்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49251726890640423272016-04-06T20:54:23.703+05:302016-04-06T20:54:23.703+05:30நன்றி வல்லிமா... பிரயாணங்களுக்கு இடையில் போதிய இட...நன்றி வல்லிமா... பிரயாணங்களுக்கு இடையில் போதிய இடைவெளி இருந்தால் ஓகே. மீண்டும் மீண்டும் பயணம் செய்யும்போது அலுப்பு மேலிடுகிறது. பயணக் காரணங்களும், பணிக்குத் திரும்ப வேண்டிய அவசர விடுப்புகளும் அதற்கு ஒரு காரணம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9328215692229044172016-04-06T20:54:07.104+05:302016-04-06T20:54:07.104+05:30இதுவரை ரயிலில் பயணம் செய்ததே இல்லையா நண்பர் வலிப்ப...இதுவரை ரயிலில் பயணம் செய்ததே இல்லையா நண்பர் வலிப்போக்கன்? ஆச்சர்யமாய் இருக்கிறதே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59651643718600662112016-04-06T20:53:49.761+05:302016-04-06T20:53:49.761+05:30நன்றி பகவான்ஜி. நீங்களும் நானும் ஒரு கட்சி போல!நன்றி பகவான்ஜி. நீங்களும் நானும் ஒரு கட்சி போல!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82944846420090369902016-04-06T20:53:33.279+05:302016-04-06T20:53:33.279+05:30நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம். ஆமாம், ஆரம்பத்தி...நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம். ஆமாம், ஆரம்பத்தில் ரயில் பயணமோ, பஸ் பயணமோ சுகமாகத்தான் இருக்கின்றது. சொல்லப் பட்ட நேரத்தைத் தாண்டி ஓடிக் கொண்டே இருந்தால் பொறுமை போய்விடுகிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80302718773974421582016-04-06T20:53:13.956+05:302016-04-06T20:53:13.956+05:30நன்றி நண்பர் கில்லர்ஜி.நன்றி நண்பர் கில்லர்ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41085641145441639712016-04-06T20:52:57.493+05:302016-04-06T20:52:57.493+05:30நன்றி கீதா. ஆமாம்... இந்த தடவை தக்காளி சூப் நிஜமா...நன்றி கீதா. ஆமாம்... இந்த தடவை தக்காளி சூப் நிஜமாக நன்றாகவே இருந்தது. ப்ரெட்டா அது? நான் ஏதோ மரத்தக்கைன்னு நினைச்சேன்! இங்கே பான்ட்ரி கார் பரவாயில்லாமல் நன்றாகவே இருந்தது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47416999356353438582016-04-06T20:52:24.051+05:302016-04-06T20:52:24.051+05:30நன்றி ஜி எம் பி ஸார்.நன்றி ஜி எம் பி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44615968590402155552016-04-06T20:52:07.835+05:302016-04-06T20:52:07.835+05:30நெல்லைத் தமிழன் ஸார்.. காதைக் கொண்டுவாருங்கள், ஒர...நெல்லைத் தமிழன் ஸார்.. காதைக் கொண்டுவாருங்கள், ஒரு விஷயம் சொல்கிறேன். கொண்டு போனது திருச்சி தாண்டும் நேரம் காலி செய்து விட்டோம்! எதுவும் மிச்சம் இல்லை. வடை வாங்க பான்ட்ரி காருக்கே சென்றோம். சுத்தமாகத்தான் இருந்தது. நிறைய பேர்களைப் பார்க்கலாம்தான். ஆனாலும் என்னவோ எனக்கு பஸ் தான் பிடிக்கும்! இப்போது நல்ல ஹோட்டலில்தான் நிறுத்துகிறார்கள் நெல்லைத் தமிழன் ஸார். முன்னால போல இல்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75079737388882781242016-04-06T20:51:38.650+05:302016-04-06T20:51:38.650+05:30நன்றி பழனி கந்தசாமி ஸார்..நன்றி பழனி கந்தசாமி ஸார்..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com