tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4418888200528950096..comments2024-03-28T16:23:01.211+05:30Comments on எங்கள் Blog: அலேக் அனுபவங்கள் 06:: சிபாரிசு தேவையா, இல்லையா?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38007719677749199002012-07-02T18:20:13.674+05:302012-07-02T18:20:13.674+05:30//BhanuMurugan said...
சிபாரிசு தேவையா இல்லையா என்...//BhanuMurugan said...<br />சிபாரிசு தேவையா இல்லையா என்பதைப் பற்றி அந்தந்த நிறுவனங்கள்தானே கவலைப் பட வேண்டும் ?//<br /><br /><br />மேடம்! <br />'சிபாரிசு தேவையா, இல்லையா' என்பது பற்றி எந்த நிறுவனமும் 'கவலைப்பட வேண்டுமா அல்லது வேண்டாமா' என்பதை இந்தப் பதிவில் நான் கூற வரவில்லை. முன்னுரையில் கூறியிருந்ததைப் போன்று, ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்த அனுபவங்களைக் கொண்டு, என்னுடைய அனுபவங்கள், அனுமானங்கள், என்னுடைய பார்வை என்ன என்பதுதான் நான் இங்கு பகிர்ந்து வருபவை.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78557854230848125412012-07-02T17:48:28.553+05:302012-07-02T17:48:28.553+05:30சிபாரிசு தேவையா இல்லையா என்பதைப் பற்றி அந்தந்த நிற...சிபாரிசு தேவையா இல்லையா என்பதைப் பற்றி அந்தந்த நிறுவனங்கள்தானே கவலைப் பட வேண்டும் ?BhanuMuruganhttps://www.blogger.com/profile/16760566379072511740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87288228252311788262012-07-02T08:15:28.936+05:302012-07-02T08:15:28.936+05:30//ஆமாம்.. காய்கறி சப்ளை ஆசாமியை ஏன் ஒதுக்கினீங்க? ...//ஆமாம்.. காய்கறி சப்ளை ஆசாமியை ஏன் ஒதுக்கினீங்க? just curious.//<br /><br />ஆக்சுவலா அவரு என் கிட்டே, "தம்பி நீ லேலண்டுல வேலையில சேந்தேன்னா, <br />என்னுடைய பில்லுல எல்லாம் கேள்வி கேட்காம கையெழுத்து போடு, பேமெண்ட் உடனே <br />கெடைக்கறாப்புல பண்ணு, நான் ஒன்னே கவனிச்சுக்கிறேன்" என்றார்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85623032456382412972012-07-01T23:17:10.029+05:302012-07-01T23:17:10.029+05:30networking பலனை அந்த நாளிலயே நல்லா புரிஞ்சிட்டிருக...networking பலனை அந்த நாளிலயே நல்லா புரிஞ்சிட்டிருக்கீங்க. இது எவ்வளவு முக்கியம்னு இன்னும் நிறைய பேருக்குத் தெரியவில்லைனே தோணுது. 'சிபாரிசு' என்றால் கௌரவக் குறைவாக நினைத்துவிடுகிறோம். நமது செல்வாக்கு வட்டத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாக்குவது மிகவும் முக்கியம் - டீனேஜிலிருந்து தொடங்க வேண்டும். இது போன்ற வட்டத்தோடு புழங்கினால், தேவைப்படும் பொழுது சிபாரிசு தானாகவே கிடைக்கும். நமக்குக் கீழே இரண்டு லெவல், மேலே நாலு லெவல் என்று ஒரு குறிக்கோளோடு செயல்பட்டால் நாள்பட இந்த வட்டம் மிகவும் உபயோகமாக இருக்கும். நாமும் உபயோகமாக இருப்போம்.<br /><br />அந்நாள் போலில்லாமல் வசதியாக இன்றைக்கு எத்தனையோ networking இணையதளங்களைப் பயன்படுத்தலாம்.<br /><br />ரசித்துப் படித்தேன். ஆமாம்.. காய்கறி சப்ளை ஆசாமியை ஏன் ஒதுக்கினீங்க? just curious.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49178814911020573712012-07-01T23:10:38.836+05:302012-07-01T23:10:38.836+05:30கடிகாரத்தோட கண்கள்.கடிகாரத்தோட கண்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23229886344294074222012-07-01T23:08:35.935+05:302012-07-01T23:08:35.935+05:30நாலரைக்கு விழிப்பு வரும்.. கீதா சாம்பசிவம்.. பக்...நாலரைக்கு விழிப்பு வரும்.. கீதா சாம்பசிவம்.. பக்கத்துல இருக்குறவங்க போர்வையையும் சேர்த்து இழுத்துப் போர்த்தி சட்னு திரும்பிப் படுத்துடணும்அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82943975086221441382012-06-30T19:09:42.770+05:302012-06-30T19:09:42.770+05:30ஒரே நடிகையின் கண்கள்தாம்.ஒரே நடிகையின் கண்கள்தாம்.Engalnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4011757939902522022012-06-30T18:16:08.108+05:302012-06-30T18:16:08.108+05:30புருவ அமைப்பு, நிறம் கண்மணிகளில் வேற்றுமை என எனக்க...புருவ அமைப்பு, நிறம் கண்மணிகளில் வேற்றுமை என எனக்குத் தோன்றுகிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77048499880393848012012-06-30T18:15:04.392+05:302012-06-30T18:15:04.392+05:30கண்கள் தானே? நானும் கவனித்தேன். ஆனால் எழுதணும்னு ...கண்கள் தானே? நானும் கவனித்தேன். ஆனால் எழுதணும்னு தோணலை. இரு வெவ்வேறு பெண்களின் கண்கள் எனத் தோன்றுகிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4819200957403957352012-06-30T17:44:56.503+05:302012-06-30T17:44:56.503+05:30//அது 'யார் கண்களுக்கும்' படவில்லை //
பதிவ...//அது 'யார் கண்களுக்கும்' படவில்லை //<br />பதிவைப் படிக்கும்போதே அதைத்தான் காப்பி செய்துகொண்டேன் - பதில் எழுத அல்ல; இன்னொரு கேள்வி கேட்க!!<br /><br />/படத்தில் இருக்கும் கண்கள் யாருடையது?//<br />இந்தப் பதிவின் ஆசிரியர் குமுதம் பத்திரிகையின் தீவிர வாசகரோ? :-))))<br /><br /><br />சிபாரிசு என்றதும், படங்களில் நேர்முகத் தேர்வு நட்நதுகொண்டிருக்கும்போதே நடுவில் அரசியல்வாதி அல்லது ஜி.எம்.மிடமிருந்து ஃபோன் வரும் காட்சிதான் நினைவுக்கு வருகிறது!! :-)))<br /><br />இங்கே (அரபு நாடுகளில்) வேலைகளுக்குச் சிபாரிசு என்பது கிட்டத்தட்ட கட்டாயம் என்று சொல்லல்லாம். அதாவது சின்ன கம்பெனிகளில் அங்கு வேலைபார்ப்பவர்களுக்குத் தெரிந்தவர்கள் என்பது கூடுதல் தகுதியாக பார்க்கப்படும். காரணம், வேலைக்கான விஸாவுக்காக கம்பெனி சில பத்தாயிரம் திர்ஹம்கள் செலவு செய்யவேண்டியிருக்கும். வேலைக்குச் சேர்ந்தவர், திடீரென வேலையை விட்டுப் போய்விட்டால் அத்தனையும் நஷ்டம்!!<br /><br />இதுவே அரசு கம்பெனிகள் என்றால், அங்கே வேலை செய்பவருக்குத் தெரிந்தவர்/உறவினர் என்றால், வெயிட்டிங்கில் போட்டுவிடுவார்கள்!!<br /><br />வீட்டு வேலைக்கே சிபாரிசு இருந்தாத்தானே வச்சுக்கிறோம்!! :-))))<br /><br />இந்தியாவிலும் பல பெரிய நிறுவங்களில் referral scheme நடைமுறையில் உள்ளதே!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24937730082923061452012-06-30T16:28:37.388+05:302012-06-30T16:28:37.388+05:30நான் ஆறு வயது சிறுவனாக இருந்த போது நீங்கள் பணியில்...நான் ஆறு வயது சிறுவனாக இருந்த போது நீங்கள் பணியில் சேர்ந்திருக்கிறீர்கள். அந்த ரெண்டு ரூபாய் நோட்டு... பாக்கறப்பவே சின்ன வயசு ஞாபகங்கள் முட்டிட்டு வருது.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20831957184230638672012-06-30T11:48:58.692+05:302012-06-30T11:48:58.692+05:30பதிவுக்கு நடுவே ஒரு கேள்வியும் இருக்கின்றது. அது &...பதிவுக்கு நடுவே ஒரு கேள்வியும் இருக்கின்றது. அது 'யார் கண்களுக்கும்' படவில்லை போலிருக்கு!!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52151443719554957552012-06-30T11:41:29.970+05:302012-06-30T11:41:29.970+05:30//Geetha Sambasivam said...
71 ஆகஸ்டில் நானும் சென...//Geetha Sambasivam said...<br />71 ஆகஸ்டில் நானும் சென்னையில் தான் அம்பத்தூரில் இருந்து தண்டையார்ப்பேட்டைக்கு எலக்ட்ரிசிடி போர்ட் வேலைக்குப் போயிட்டு இருந்தேன்.// <br /><br />அதே காலகட்டத்தில், அதே அலுவலகத்தில் என்னுடன் எஞ்சினீரிங் டிபார்ட்மெண்ட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த பாபு என்பவரின் திருமதியும் வேலை செய்து கொண்டிருந்தார்கள் என்று ஞாபகம்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86395194198814331432012-06-30T11:36:55.324+05:302012-06-30T11:36:55.324+05:30கௌதமன் - சுவாரசியமான பதிவு. ரிஷி மூலம் தெரிந்துவிட...கௌதமன் - சுவாரசியமான பதிவு. ரிஷி மூலம் தெரிந்துவிட்டது! (அ லே-ல் திரு கௌதமன் எனது boss என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்)<br /><br />1989 ல் அ லே-ல் நான் சேர்ந்த நினைவு மலர்கிறது. campus interview ல் சிபாரிசு ஏதுமின்றி வேலை கிடைத்தது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். தற்பெருமையை மன்னித்தருள்க.<br /><br />canteen சாப்பாடு நன்றாக இருக்கும் என்பதற்கு லேலேண்டை விட்டு பல வருடங்கள் ஆனபிறகும் குறையாமல் இருக்கும் எனது எடையே சாட்சி!மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62386201236556368972012-06-30T09:53:09.694+05:302012-06-30T09:53:09.694+05:30சிபாரிசு வேணாம்ன்னு சொல்லிக்கிட்டாலும் சிபாரிசு இல...சிபாரிசு வேணாம்ன்னு சொல்லிக்கிட்டாலும் சிபாரிசு இல்லைன்னா நடக்காது போலிருக்கே.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6547599259515297972012-06-30T09:50:12.734+05:302012-06-30T09:50:12.734+05:30சுவாரஸ்யமான பகிர்வு.
அதே போன்ற ஐந்து ரூபாய், இரண்...சுவாரஸ்யமான பகிர்வு.<br /><br />அதே போன்ற ஐந்து ரூபாய், இரண்டு ரூபாய் இவற்றோடு சேர்ந்த ஒரு ரூபாய் ஆகியவற்றின் புத்தம் புது நோட்டுக்கள் என்னிடமும் உள்ளன, சில நினைவுகளோடு:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26664382925445049262012-06-30T07:59:41.532+05:302012-06-30T07:59:41.532+05:30//ஆறு மணிக்கு எழுந்து, ஏழு மணிக்குள் வீட்டைவிட்டுக...//ஆறு மணிக்கு எழுந்து, ஏழு மணிக்குள் வீட்டைவிட்டுக் கிளம்பி விடுவேன். //<br /><br />காலம்பர ஆறு மணி அதிகாலையா? :P:P:P:P<br />நாங்கல்லாம் பிரம்ம முஹூர்த்தத்திலே எழுந்து பழக்கமாக்கும். :)))))<br /><br />சும்ம்ம்ம்ம்மா ஜாலிக்குக் கேலி செய்தேன். தப்பாய் நினைச்சுக்காதீங்க. ஆனால் இப்போவும் காலை நாலரைக்கு விழிப்பு வந்துடும். பத்து வயசிலே இருந்து பழக்கம். இப்போல்லாம் பையர், பொண்ணு எல்லாம் தாலாட்டுப் பாடாத குறையாகப் படு, படுனு அமுக்கி வைக்கிறாங்க. ஆனாலும் நமக்கு இருப்புக் கொள்ளாது. :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87473007040855307552012-06-30T07:57:33.426+05:302012-06-30T07:57:33.426+05:3071 ஆகஸ்டில் நானும் சென்னையில் தான் அம்பத்தூரில் இர...71 ஆகஸ்டில் நானும் சென்னையில் தான் அம்பத்தூரில் இருந்து தண்டையார்ப்பேட்டைக்கு எலக்ட்ரிசிடி போர்ட் வேலைக்குப் போயிட்டு இருந்தேன். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37783030164083802592012-06-30T07:56:52.587+05:302012-06-30T07:56:52.587+05:30அருமையான நினைவலைகள். எல்லாமே முதல் என்பது மிக அரும...அருமையான நினைவலைகள். எல்லாமே முதல் என்பது மிக அருமையே. ஆனால் சிபாரிசு வேண்டும் என்பது அசோக் லேலண்ட், டிவிஎஸ் போன்ற தொழில் நடத்தும் கம்பெனிகளுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாமோ என்னமோ. வங்கி வேலைக்குத் தெரிந்தவர்கள் பெரிய பதவியில் இருந்தால் கிடைப்பது கஷ்டம் என்பது என் சொந்த அனுபவம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43760754829237120662012-06-30T07:37:33.385+05:302012-06-30T07:37:33.385+05:30அருமையான அனுபவப்பகிர்வுகள்..அருமையான அனுபவப்பகிர்வுகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16400973543628955332012-06-29T23:38:14.361+05:302012-06-29T23:38:14.361+05:30Me too have sentiments..
I still hold the train t...Me too have sentiments..<br /><br />I still hold the train tickets - the one I used while I went from Chennai to Ahmedabad to Join the 'Training program' (job was given after 1 year successful traineeship) I still have all my payslips from 1st month of my traineeship.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30526417947668420032012-06-29T22:59:34.819+05:302012-06-29T22:59:34.819+05:30மிக நல்ல அனுபவப்பகிர்வு.
இதை ஒருசிலரை விட்டு தொ...மிக நல்ல அனுபவப்பகிர்வு. <br /><br />இதை ஒருசிலரை விட்டு தொடர்பதிவாகப் போடச்சொன்னால், பலரின் இதுபோன்ற சுவையான அனுபவங்களை, மற்றவர்களும் அறிய ஓர் வாய்ப்பாக அமையும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87688191429965012822012-06-29T22:28:14.226+05:302012-06-29T22:28:14.226+05:30இனிய அனுபவங்கள்.....
நீங்கள் வேலைக்குச் சேரும்போத...இனிய அனுபவங்கள்.....<br /><br />நீங்கள் வேலைக்குச் சேரும்போது எனக்கு வயது 6 மாதம்.... :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40256039524718222932012-06-29T21:45:53.245+05:302012-06-29T21:45:53.245+05:30வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல ...வணக்கம் உறவே<br />உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்<br />http://www.valaiyakam.com/<br /><br />முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.<br /><br />5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.<br /><br />உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்: <br />http://www.valaiyakam.com/page.php?page=votetools<br /><br />நன்றி<br /><br />வலையகம்<br />http://www.valaiyakam.com/valaiyakamhttps://www.blogger.com/profile/17960827440496265413noreply@blogger.com