tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4456463317510340298..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: வெளிச்சத்தின் நிறம் கருப்பு - மர்மங்களின் சரித்திரம். கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-404541163545897382015-05-22T21:53:48.986+05:302015-05-22T21:53:48.986+05:30நீங்கள் சொல்வது உண்மை தான். அட்டைப்படம் அல்லது தல...நீங்கள் சொல்வது உண்மை தான். அட்டைப்படம் அல்லது தலைப்பைப் பார்த்துப் புத்தகம் வாங்கினால் பலசமயங்களில் ஏமாற வாய்ப்புண்டு. புத்தக மதிப்புரையை வாசித்து நல்ல புத்தகம் என்று தெரிந்து வாங்கினால் ஓரளவுக்கு உத்தரவாதமுண்டு. நாய்கள் தற்கொலை செய்து கொள்ளும் என்பது புது செய்தி. தன் ஜோடி செத்துவிட்டால் புறா தற்கொலை செய்து கொள்ளும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையா எனத் தெரியாது. அமானுஷ்ய விஷயங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. புத்தகத்தைப் பற்றிய நடுநிலையான கருத்துக்கு நன்றி.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10475863147942398622015-05-15T07:23:26.999+05:302015-05-15T07:23:26.999+05:30//நன்றி கீதா மேடம். நீங்கள் சொல்லியிருப்பது உண்மைத...//நன்றி கீதா மேடம். நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான்.//<br /><br /><br />அதானே பார்த்தேன்! காப்பியடிப்பதில் நாமல்லாம் கில்லாடிங்களாச்சே! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55790122555266975342015-05-14T20:01:04.683+05:302015-05-14T20:01:04.683+05:30நன்றி உமையாள் காயத்ரி.
நன்றி தமிழ் இளங்கோ சார். ...நன்றி உமையாள் காயத்ரி.<br /><br />நன்றி தமிழ் இளங்கோ சார். நீங்களும் படித்து விட்டீர்கள் என்பது சந்தோஷம் தருகிறது!<br /><br />நன்றி பகவான்ஜி.<br /><br />நன்றி ஊமைக்கனவுகள்.<br /><br />நன்றி கில்லர்ஜீ.<br /><br />@அப்பாதுரை : "ஆமாம்... எனக்கு!"<br /><br />நன்றி பழனி.கந்தகசாமி ஸார்.<br /><br />நன்றி ரூபன்.<br /><br />நன்றி டிடி.<br /><br />நன்றி கீதா மேடம். நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான்.<br /><br />நன்றி ஜிஎம்பி ஸார். புத்தகம் வைத்திருக்கிறீர்களா என்ன?<br /><br />நன்றி யாழ்பாவாணன் காசிராஜன்.<br /><br />நன்றி துளசிஜி.. அவர் எழுதி இருக்கும் எல்லா விஷயங்களுக்கு புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில் ஆதாரங்களை பொழிந்திருக்கிறார்! ஒரே லிங்க் மயம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85923328869057163742015-05-14T13:38:24.213+05:302015-05-14T13:38:24.213+05:30சுவாரஸ்யமாக இருக்கிறது உங்கள் விமர்சனம்...நாய்கள் ...சுவாரஸ்யமாக இருக்கிறது உங்கள் விமர்சனம்...நாய்கள் தற்கொலை செய்து கொள்கின்றன என்பதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கின்றதா அதில்? ஏனென்றால் நாங்களும் உங்கள் பாயின்டில்தான் இருந்தோம்/இருக்கின்றோம்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51834216089946736262015-05-14T12:36:27.493+05:302015-05-14T12:36:27.493+05:30சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்சிறந்த திறனாய்வுப் பார்வை<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35501794998397545362015-05-14T11:22:49.963+05:302015-05-14T11:22:49.963+05:30விமரிசனம் படிக்கும் போது கதை பற்றிய சிந்தனைகள். அட...விமரிசனம் படிக்கும் போது கதை பற்றிய சிந்தனைகள். அடுத்த நொடியே மாற்றம் ஏதும் நிகழ வில்லை படிக்கவா வேண்டாமா தெரியவில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81904561376661348362015-05-14T08:37:00.113+05:302015-05-14T08:37:00.113+05:30அதானே, ஓசியிலே கிடைச்சாப் படிக்கிறேன். :))
//சிவப...அதானே, ஓசியிலே கிடைச்சாப் படிக்கிறேன். :))<br /><br />//சிவப்பு ரோஜாக்கள் பாணியில் கொலைகள் செய்த Jacj - The Ripper பற்றி..//<br /><br />ஹிஹிஹி, இதை ஏற்கெனவே படிச்சுட்டுத் தான் சிவப்பு ரோஜாக்கள் படமே வந்திருக்குமோனு ஒரு எண்ணம் தோணிச்சு! அடி விழறதுக்குள்ளே ஜூட் விட்டுக்கறேன். :) உலக்கை நாயகர் படமாச்சே! :P :P :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51880550486489874512015-05-14T07:23:38.633+05:302015-05-14T07:23:38.633+05:30கொஞ்சம் ஓவர் தானோ...?கொஞ்சம் ஓவர் தானோ...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59689082974638303382015-05-14T05:11:23.077+05:302015-05-14T05:11:23.077+05:30வணக்கம்
ஐயா
சுவாரகசியமாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வு...வணக்கம்<br />ஐயா<br />சுவாரகசியமாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69499870523106355802015-05-14T03:23:15.346+05:302015-05-14T03:23:15.346+05:30ஓசீயில கெடச்சாப் படிக்கலாம். காசு கொடுத்து வாங்கிப...ஓசீயில கெடச்சாப் படிக்கலாம். காசு கொடுத்து வாங்கிப் படித்த காலமெல்லாம் மலையேறிப்போச்சு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72478427477898934132015-05-13T23:35:01.688+05:302015-05-13T23:35:01.688+05:30புத்தக அட்டை வாங்கத் தூண்டுகிறதா?புத்தக அட்டை வாங்கத் தூண்டுகிறதா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50012086991379712812015-05-13T23:23:28.041+05:302015-05-13T23:23:28.041+05:30
விமர்சனம் நூலைப் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது நண்...<br />விமர்சனம் நூலைப் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது நண்பரே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88534995012862511312015-05-13T22:32:49.180+05:302015-05-13T22:32:49.180+05:30சுவாரசியம்.சுவாரசியம்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2957366420820446642015-05-13T20:24:18.169+05:302015-05-13T20:24:18.169+05:30முகிலின் மழையில் நனைய எனக்கும் ஆசை பிறந்து விட்டது...முகிலின் மழையில் நனைய எனக்கும் ஆசை பிறந்து விட்டது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33560415171282845602015-05-13T19:49:23.196+05:302015-05-13T19:49:23.196+05:30புத்தகத்தை நன்கு படித்து அனுபவித்து எழுதி இருப்பதா...புத்தகத்தை நன்கு படித்து அனுபவித்து எழுதி இருப்பதாக தெரிகிறது. நல்ல, சுவாரஸ்யமான, அடுத்தவர்களை இந்த நூலைப் படிக்கச் சொல்லும் ஒரு விமர்சனம். (நானும், ’மின்னல் வரிகள்’ பாலகணேஷ் அவர்கள் தனது பதிவில் எழுதிய விமர்சனத்தைக் கண்டு இந்த நூலை வாங்கினேன்; படிக்கப் படிக்க, படித்து முடிக்கும் வரை புத்தகத்தை கீழே வைக்க மனம் வரவில்லை. ஆசிரியர் முகில் அவர்களின் நடையும் ஒரு காரணம்)தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80372585103042571582015-05-13T19:32:26.036+05:302015-05-13T19:32:26.036+05:30சுவாரஸ்யம் மற்றும் விறுவிறுப்பாய் இருக்கிறது புத்த...சுவாரஸ்யம் மற்றும் விறுவிறுப்பாய் இருக்கிறது புத்தக விமர்சனம்.நன்றி UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.com