tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4461199390592770407..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை :: வீடு கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger85125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82089538363632887132016-12-24T21:52:11.778+05:302016-12-24T21:52:11.778+05:30@ சிப்பிக்குள் முத்து...வருகைக்கும் பின்னூட்டத்திற...@ சிப்பிக்குள் முத்து...வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க .I agree with menaga GANDHI ..but we humans have occupied their places where would they go. .Especially dogs and cats. .I would never keep birds as pets. .they are supposed to live in wild and free. . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5015057808046166192016-12-24T21:47:42.914+05:302016-12-24T21:47:42.914+05:30 @ பரிவை சே.குமார்.. வருகைக்கும் கருத்துக்கும் ம... @ பரிவை சே.குமார்.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-540300980474611992016-12-24T00:26:23.086+05:302016-12-24T00:26:23.086+05:30முன்னமே வாசித்தேன்... கருத்திட்ட ஞாபகம் இல்லை...
இ...முன்னமே வாசித்தேன்... கருத்திட்ட ஞாபகம் இல்லை...<br />இன்று மீண்டும் வந்தேன்... அருமை... அருமையான கதை...<br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51691854904602202432016-12-23T18:30:11.223+05:302016-12-23T18:30:11.223+05:30படங்களுடன் கதை சுவாரசியமா சொல்லி இருக்கிங்க. என்னை...படங்களுடன் கதை சுவாரசியமா சொல்லி இருக்கிங்க. என்னைப்பொறுத்தவரை பெட் அனிமல்ஸ் மேல வெறுப்போ விருப்போ கிடையாது. ஒரு புக்ல மேனகா காந்தி எழுதியிருந்த விஷயம்தான் நினைப்புல வருது.. அவங்க ப்ளூக்ராஸ்ல மெம்பர். பிராணிகளை வதைப்பது சட்டப்படி குற்றம்னு கோபமா பேசுவாங்க. அதுக பேசமட்டும்தானே முடியாது மனசு ஆசைபாசம் அன்பு எல்லாமே இருக்குமே. குட்டியை யாரானும் தூக்க வந்தா எப்படி குரைத்து கத்தி அமர்க்களம் பண்ணிவிடும். நாம என்னதான் வேளா வேளைக்கு சாப்பாடு போட்டு நல்லபடியா பாத்துகிட்டாலும் அதுங்க கூட்டத்தோட கலந்திருப்பதைத்தானே அதுங்க விரும்பும்<br />. உதாரணத்துக்கு.. நம்ம குழந்தைய பத்து நாய்களுக்கு நடுவால நம்மால வளற விட முடியுமா. நம்ம சந்தோஷத்துக்காக அந்த வாயில்லா ஜீவனை அவங்க கூட்டத்துலேந்து பிரிச்சுவந்து வளர்ப்பது சரியில்லைனு அவங்க சொல்லி இருந்தாங்க....யோசிச்சு பாத்தா அதுகூட சரிதானோன்னு தோணுது..<br /><br />சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14957499528187341862016-12-22T21:15:48.931+05:302016-12-22T21:15:48.931+05:30 இந்த ரெண்டுகால் குண்டு பூனை athira miyaav மேலே க... இந்த ரெண்டுகால் குண்டு பூனை athira miyaav மேலே கோர்ட் கேஸ் போடுங்க எல்லாரும் தூங்கினதுக்கப்புறம் வந்து அட்டகாசம் பண்ணிட்டு போயிருக்கு பிளாக் ஆடுது பாருங்க <br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18654742691714495672016-12-22T21:12:27.863+05:302016-12-22T21:12:27.863+05:30@athira miyaaaaaav ///எதுவானாலும் தயங்காம எழுதுங்க...@athira miyaaaaaav ///எதுவானாலும் தயங்காம எழுதுங்க!/// இது இதுதான் எனக்கு இங்கு ரொம்பப் பிடிச்சிருக்கு:), முன்னங்கால் பின்னங்கால் எல்லாம் ரைப் அடிக்க:) மெதுவாக தயக்கத்தோடு எட்டிப் பார்த்த எனக்கு, இதைப் பார்த்ததும் பூட்ஸ் குடிச்சதுபோலாச்சு:). ஏன் தெரியுமோ, என் நாக்குத்தான் எப்பவுமே எனக்கு எதிரி:), இங்கு இனி நான் என்ன எழுதினாலும் ஆரும் திட்ட முடியாதெல்லோ...:) //<br />கர்ர்ர்ர் கர்ர்ர்ர் ..அது பூட்ஸ் இல்லை பூஸ்ட் <br />நீங்க சொன்ன பூட்ஸ் டோராவின் ப்ரண்டு மரத்தில் தாவி தாவி போகுமே அவர்தான் :))))<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75438550301460483032016-12-22T21:07:11.160+05:302016-12-22T21:07:11.160+05:30@ shamaine bosco
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்...@ shamaine bosco <br /><br />வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க ..<br />உங்க வீட்ல வாலாட்டும் செல்லமா :) நாங்க நம்ம ஊரில் இருந்தா வளர்த்திருப்போம் இங்கே அவற்றை டெய்லி வாக் கொண்டு போகணும் அதனால்தான் மியாவ் செல்லத்தை வளர்க்க ஆரம்பித்தோம் ..என் பொன்னும் அப்படிதான் ஜெசியை தங்கச்சி போல நினைச்சி விளையாடுவா கிறிஸ்துமஸுக்கு கிப்ட் வாங்கி வச்சிருக்கா ரெண்டு மியாவ்ஸுக்கும்..<br /><br />இந்த கதையில் விட்டுப்போனது நான் மல்டிக்கு செய்த ட்ரீட்மெண்ட்ஸ் ..அதெல்லாம் சேர்த்தா இன்னொரு கதை எழுதலாம் ..மிக்க நன்றி Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90510785681999547372016-12-22T21:00:34.684+05:302016-12-22T21:00:34.684+05:30@ ஸ்ரத்தா ஸபுரி ...
ஸ்ரத்தா ஸபுரி
வருகைக்கும் கத...@ ஸ்ரத்தா ஸபுரி ...<br /><br />ஸ்ரத்தா ஸபுரி <br />வருகைக்கும் கதையை ரசித்து பாராட்டியதற்க்கும் மிக்க நன்றிங்க ..<br />ஓரிரண்டு பதிவு எங்க ஜெஸி பேசுவது போல எழுதியிருக்கேன்..இதுவரைக்கும் சிறுகதைன்னு எழுதாத என்னையும் எழுத வைத்த பெருமை எங்கள் பிளாக் சகோதரர் ஸ்ரீராம் அவரையே சேரும் ..<br />சில நேரம் பதிவில் சொல்ல மறந்ததெல்லாம் பின்னூட்டத்தில் சொல்லிவிடுவேன் :)<br /><br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88538583978014887232016-12-22T18:12:03.518+05:302016-12-22T18:12:03.518+05:30இந்தக்கதை ரொம்ப நல்லா இருக்குது. எங்க வீட்லயும் ர...இந்தக்கதை ரொம்ப நல்லா இருக்குது. எங்க வீட்லயும் ரெண்டு நாய்கள் வளர்க்கிறோம்<br /> நாய்கள்னு சொன்னா பசங்க சண்டைக்கே வருவாங்க. பேரு சொல்லித்தான் கூப்பிடணும்.Anonymoushttps://www.blogger.com/profile/09160057249005114447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35092808426743516822016-12-22T18:08:20.062+05:302016-12-22T18:08:20.062+05:30வித்யாசமான கோணத்தில் யோசித்து எழுதியகதை. சூப்பன். ...வித்யாசமான கோணத்தில் யோசித்து எழுதியகதை. சூப்பன். எந்தப் பகுதியை பாராட்டி சொல்வது.. வரிக்கு வரி அட்டகாச எழுத்து.. ஐந்தறிவு பிராணிகளுக்கும் மனசும் அதில் அன்பு பாசம் நேசம் சோகம் என்ற உணர்ச்சிகளும் நிறையவே இருக்குதான். நான் லேட்டாக பதிவு படிக்க வந்ததில் ஒருவசதி. மற்றவர்களின் சவாரஸ்யமான பின்னூட்டங்களையும் படித்து ரசிக்க முடியுது.இதைத்திருக்கும் படங்கள் கூடுதல் சிறப்பு..ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31805296672294038812016-12-22T02:56:58.747+05:302016-12-22T02:56:58.747+05:30@ JEEVALINGAM KASIRAJAN ..வருகைக்கும் கருத்துக்களு...@ JEEVALINGAM KASIRAJAN ..வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52166653965120036172016-12-22T02:35:06.593+05:302016-12-22T02:35:06.593+05:30இப்போ எதுக்கு இவ தமிழை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு ...இப்போ எதுக்கு இவ தமிழை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு நடத்துறா... இருங்கோ வைக்கிறேன் வெடி.....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70764292256077086792016-12-22T02:33:07.716+05:302016-12-22T02:33:07.716+05:30என்னாதூஊஊஉ சப்போர்ட்டாஆ ??? விடுங்கோ மீ தேம்ஸ்க்கு...என்னாதூஊஊஉ சப்போர்ட்டாஆ ??? விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போயிடுறேன்ன்ன்ன்முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44468053996928156022016-12-22T02:31:41.659+05:302016-12-22T02:31:41.659+05:30இது ரொம்ம்ம்ம்ம்ப ஓவரூஉ சொல்லிட்டேன் ஆமா... உங்கள்...இது ரொம்ம்ம்ம்ம்ப ஓவரூஉ சொல்லிட்டேன் ஆமா... உங்கள் குயப்பம் தெளியாமல் இருக்கோணும் என திருப்பரங்குன்றத்து வ்டமேற்கு மூலையில் இருக்கும் வள்ளிக்கு வைரத் தோடு போடுவேன் என நேர்த்தி வச்சுட்டேன்ன்... எங்கிட்டயேவா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11559539181136634872016-12-22T00:05:09.049+05:302016-12-22T00:05:09.049+05:30கதை நகர்வு நன்று
அருமையான கதை
http://www.ypvnpubs...கதை நகர்வு நன்று<br />அருமையான கதை<br /><br />http://www.ypvnpubs.com/Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28745866822595646812016-12-21T15:06:35.936+05:302016-12-21T15:06:35.936+05:30//சிலர் தங்கள் மன வக்கிரங்களை இந்த வாயில்லா ஜீவன்க...//சிலர் தங்கள் மன வக்கிரங்களை இந்த வாயில்லா ஜீவன்களிடம் காட்டுவது//<br /><br />தங்களின் முன்னுரையில், மனிதர்களின் இந்த நாய் குணத்தையும்கூட விட்டுவிடாமல், மிகவும் நாசூக்காகக் குறிப்பிட்டுள்ளது மிகவும் பாராட்டத்தக்கதாக உள்ளது. ஸ்பெஷல் பாராட்டுகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57149537353109184492016-12-21T14:43:32.405+05:302016-12-21T14:43:32.405+05:30http://gopu1949.blogspot.in/2012/11/sweet-sixteen....http://gopu1949.blogspot.in/2012/11/sweet-sixteen.html <br /><br />SWEET SIXTEEN [இனிப்பான பதினாறு]<br /><br />இதிலும் நம் அதிராவின் சுவையான பல பின்னூட்டங்கள் உள்ளன.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75391388635509094882016-12-21T14:37:17.048+05:302016-12-21T14:37:17.048+05:30Angelin said...
@Gopu anna நிறைய பின்னூட்டங்களுக்...Angelin said...<br /><br />@Gopu anna நிறைய பின்னூட்டங்களுக்கு பதில் கொடுக்கணும் ஆனாலும் இதை முதலில் சொல்லிடறேன். கோபு அண்ணா ஒரு சிறு திருத்தம் ஜெர்மன் தகவலில் அது பேர குழந்தைகள் ..grand children//<br /><br />இதை நம் அதிராவும் மேலே தன் பின்னூட்டம் ஒன்றில் ஒத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதாவது வாரிசு அல்ல ..... பேத்தியாக்கும் எனச் சொல்லியிருக்கிறார்கள். :))))))<br /><br />எனக்கு இதில் எப்போதுமே சந்தேகம் உண்டு. அதாவது அவர்களின் வயது 16 or 61 என்பதில். நானும் இரண்டுக்கும் சராசரியாக 16 + 61 = 77/2 = 38.5 அல்லது 39 இருக்கும் என தீர்மானம் செய்து வைத்துக்கொண்டிருந்தேன் ... அதுவும் ஓர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு. இப்போது மேலும் 4 ஆண்டுகள் ஆகி விட்டதால் 39 + 4 = 43 ஆகவும் இருக்கலாம். <br /><br />ஆனால் அதிராவுடன் ஒரே நாட்டில் வசித்துக்கொண்டு, அடிக்கடி அவர்களை நேரில் சந்தித்து வரும் நீங்கள் சொல்வதைப்பார்த்தால், அவங்களுக்கு வயது 16ம் அல்ல.... 61ம் அல்ல.... 121 ஆகத்தான் இருக்கணும் என நினைக்கத்தோன்றுகிறது. மொத்தத்தில் ஒரே குயப்பமாக உள்ளது. :)<br /><br />அதிரா இங்கு மீண்டும் வருவதற்குள் நானும் இங்கிருந்து எஸ்கேப் ஆகிக்கொள்கிறேன்.<br /><br />எனக்கு எதற்கு அநாவஸ்யமான ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்? :)))))<br /><br />அன்புடன் கோபு அண்ணா<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22911222995761322016-12-21T14:12:44.642+05:302016-12-21T14:12:44.642+05:30 @பானுமதி வெங்கடேஸ்வரன் ..
கேட்கவே அவ்ளோ சந்தோஷ... @பானுமதி வெங்கடேஸ்வரன் ..<br /> கேட்கவே அவ்ளோ சந்தோஷமா இருக்கு .தாயன்பு அதுதான் ..எங்கம்மாவும் அப்படிதான் ரோட்டில் ஏதாவது நாலுகால் ஜீவன்கள் கொஞ்சம்வயிரு பெரிதா இருந்தா போதும் ,,வாயும் வயிறுமா இருக்குன்னு பிஸ்கட் வாங்கி போடுவாங்க ..தாயன்புக்கு மனிதர் விலங்கு என வித்தியாசம் தெரியாதுங்க ..உங்கள் பின்னூட்டத்தை படிச்சப்போ அம்மாவின் நினைவு வந்து சென்றது எனக்கும் ..<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43234019226970619412016-12-21T13:58:47.502+05:302016-12-21T13:58:47.502+05:30@பானுமதி வெங்கடேஸ்வரன் ..
வருகைக்கும் அழகான கருத்... @பானுமதி வெங்கடேஸ்வரன் ..<br /><br />வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக நன்றிங்க ///.இங்கே எங்கள் ப்ளாகையும் பாராட்ட விரும்புகிறேன். சிறுகதை என்னும் வடிவமே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில் தேடித் தேடி சிறுகதைகளை வெளியிடும் எங்கள் ப்ளாக், அதற்காக முயற்சி செய்யும் ஸ்ரீராம் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! ஸ்ரீராமுக்கு 'சிறுகதை காவலர்' என்னும் பட்டம் கொடுக்கலாமா என்று கூட தோன்றுகிறது. ///நானும் உங்கள் கருத்தை வழிமொழிகிறேன் .<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16465419428811391532016-12-21T13:49:56.868+05:302016-12-21T13:49:56.868+05:30@Athira அந்த புள்ளி மேட்டருக்கு வருவோம் ..இந்த கதை...@Athira அந்த புள்ளி மேட்டருக்கு வருவோம் ..இந்த கதை நான் 2 மாதங்களுக்கு முன்பே ஓவர்னைட் மிக அவசரமாக வேலை பளுவில் தட்டி விட்டேன் அடுத்தது மீண்டும் வாசிக்க கூட இல்லை ..முக்கியமான விஷயம் புள்ளி வைக்க வேண்டிய இடங்களில் வைக்கவேயில்லை :)) பாவம் ஸ்ரீராம் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கார் எடிட் செய்யும்போது என்று நினைக்கிறேன் <br />அடுத்த முறை கவனமுடன் எழுதறேன் ..நீங்க இருந்தா ஒரு சப்போர்ட் இருப்பது போன்ற உணர்வு ஆகவே அடிக்கடி இப்படி வந்துட்டு போங்க :))<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70135413660825924202016-12-21T13:44:59.240+05:302016-12-21T13:44:59.240+05:30//.முடிவுரைக்கு:) வந்திட்டேன்ன்.. அஞ்சுவை எப்பவும்...//.முடிவுரைக்கு:) வந்திட்டேன்ன்.. அஞ்சுவை எப்பவும் திட்டுவேன், ஏசுவேன் ஆனா மிகவும் ரசிப்பேன், அதுபோலத்தான் மிக அருமையாக எழுதியிருக்கிறீங்க அஞ்சு, படம் பார்ப்பதுபோல இருக்கு .. உண்மைச் சம்பவமும் அதை எழுதிய விதம் மனதைக் கவருது, வாழ்த்துக்கள்... புளொக்கை தூசு தட்டுங்கோ.///மிக்க நன்றி அதிரா நான் சொன்னதும் கையில் விடாம இறுக்கப்பிடித்திருந்த பொன்னியின் செல்வனையும் வைத்துவிட்டு ஓடோடி வந்து அட்டகாசம் அதகளம் செய்து விட்டு இந்த இடத்தை கலகலப்பாக்கியதற்கு மிக்க நன்றி அதிராவ் ..<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42186795613564101252016-12-21T13:41:12.661+05:302016-12-21T13:41:12.661+05:30@Gopu anna நிறைய பின்னூட்டங்களுக்கு பதில் கொடுக்க...@Gopu anna நிறைய பின்னூட்டங்களுக்கு பதில் கொடுக்கணும் ஆனாலும் இதை முதலில் சொல்லிடறேன் கோபு அண்ணா ஒரு சிறு திருத்தம் ஜெர்மன் தகவலில் அது பேர குழந்தைகள் ..grand children Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16129581053340195832016-12-21T13:08:10.507+05:302016-12-21T13:08:10.507+05:30உங்க நியாஆபக சக்தியைக் கண்டு நான் வியக்கிறேன்ன்ன்ன...உங்க நியாஆபக சக்தியைக் கண்டு நான் வியக்கிறேன்ன்ன்ன் ஹா ஹா ஹா ...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39317736083845391062016-12-21T13:06:42.875+05:302016-12-21T13:06:42.875+05:30அப்போ நான் உங்களுக்கு தபால்காரர் மூலம் அனுப்பிய பே...அப்போ நான் உங்களுக்கு தபால்காரர் மூலம் அனுப்பிய பேர்த்டே விஷஸ் கிடைக்கல்லியோ??? இருங்கோ வாறேன்ன்ன், அனைத்துக்கும் காரணம், இந்த மல்ட்டியை ஓடிப்போய்த் தூக்கி வந்து வீட்டுக்குள் ஒளிச்சுப் போட்டு, ஏதோ தான் தான் அடைக்கலம் கொடுத்திருப்பதாக சொல்லித் திரியும் மீன்குஞ்சுதேன்ன்ன்ன்... சரி சரி எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ச்ச்ச் மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ன்ஸ்ஸ் சிக்ஸ் இயேர்ஸ்ஸ்ஸ்... எஸ்கேப்ப்ப்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com