tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4479609410288359360..comments2024-03-19T08:10:19.454+05:30Comments on எங்கள் Blog: வெள்ளிக்கிழமை : 'மேரி நைனா'வும் சிவரஞ்சனியும்!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger113125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65015716542197470552017-06-19T23:39:02.588+05:302017-06-19T23:39:02.588+05:30இதயவீணை தூங்கும் போது, பூ வானம் போல நெஞ்சம் (அழியா...இதயவீணை தூங்கும் போது, பூ வானம் போல நெஞ்சம் (அழியாத கோலங்கள்)..,உன்னைத்தானே (நல்லவனுக்கு நல்லவன்)....வா வா அன்பே.(அக்னி நட்சத்திரம்)..ஒருஜீவன் தான்.....ஆனந்தம் ஆனந்தம் பாடும்...நலந்தானா நலந்தானா (தில்லானா மோகனாம்பாள்)இன்னும் நினைவுகு வந்தால் சொல்லுகிறேன்...இப்போதைக்கு இவ்வளவு...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48369532552484684982017-06-19T23:30:21.638+05:302017-06-19T23:30:21.638+05:30ஸ்ரீராம்...ஏழிசை கீதமே என்ற பாடல், அப்புறம் குயில்...ஸ்ரீராம்...ஏழிசை கீதமே என்ற பாடல், அப்புறம் குயில் பாட்டு அப்படின்ற பாட்டு சிவரஞ்சனி ராகப் பாடல்கள் தான்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61439981749893679632017-06-17T21:00:46.191+05:302017-06-17T21:00:46.191+05:30//ஸ்ரீராம். said...
வாங்க அதிரா...
படபடபடபடபட.//...//ஸ்ரீராம். said...<br />வாங்க அதிரா...<br /><br /><br />படபடபடபடபட.////<br /><br />ஹையோ சுட்டிட்டாங்கோஓ சுட்டிட்டாங்கோஓ.. சுட்டிட்டாங்கோஓஒ.. :)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47678134809784908172017-06-17T13:20:27.108+05:302017-06-17T13:20:27.108+05:30நிறைய ஹிந்திப் பாடல்கள் கேட்டிருக்கிறேன். இருந்ததெ...நிறைய ஹிந்திப் பாடல்கள் கேட்டிருக்கிறேன். இருந்ததெல்லாம் வடக்கே ஆயிற்றே! எந்தப்படம் இதெல்லாம் தெரியாது. க்விஸ் நிகழ்ச்சி மாதிரி அடேயப்பா. எவ்வளவு சினிமா பாட்டுகள் ஞானம். படித்து ரஸிக்கிறேன். அவ்வளவுதான்.அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72538939781751431872017-06-17T07:38:49.004+05:302017-06-17T07:38:49.004+05:30வாங்க ஏகாந்தன் ஸார்...
//அபத்தக்காட்சிகளைத் தவிர்...வாங்க ஏகாந்தன் ஸார்...<br /><br />//அபத்தக்காட்சிகளைத் தவிர்க்க ’வீடியோ-ம்யூட்’ பட்டன் இருந்தால் வசதியாக இருக்குமே என நினைத்ததுண்டு//<br /><br />ஆமாம்.. எனக்கும் அப்படித் தோன்றும்வதுண்டு.<br /><br />//2000-க்கு அப்புறம் வந்துகொண்டிருக்கும் தமிழ்ப்பாடல்களை நான் கேட்பதில்லை என்பதில் பெருமிதம் கொள்கிறேன்//<br /><br />உண்மைதான். கொஞ்சம் விதிவிலக்குகள் உண்டு.<br /><br />நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3529342922477226242017-06-17T07:25:18.121+05:302017-06-17T07:25:18.121+05:30ராகத்தைப் புரிந்துகொண்டு பாடல் எனக்கேட்டதில்லை. இச...ராகத்தைப் புரிந்துகொண்டு பாடல் எனக்கேட்டதில்லை. இசைநயமிக்க பழைய தமிழ், ஹிந்திப் பாடல்களில் மனம் லயித்ததுண்டு. ராஜேஷ் கன்னா, ஹேமமாலினி பாடலை நிறையக் கேட்டிருக்கிறேன் நான் டெல்லிபோன புதிதில். <br /><br />இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் 80-90களின் பல தமிழ்ப்பாடல்களை நான் கேட்டதில்லை. அந்தக் காலகட்டத்தில் இந்திய தூதரக வாழ்வில் வெளிநாடுகளில் பிஸியாக இருந்ததே காரணம். 2000-க்கு அப்புறம் வந்துகொண்டிருக்கும் தமிழ்ப்பாடல்களை நான் கேட்பதில்லை என்பதில் பெருமிதம் கொள்கிறேன். இப்போது இசைக்கப்படும் சினிமா இசைபற்றி சிலநாட்கள் முன்பு இளையராஜா சொன்ன கமெண்ட்ஸைப் படித்திருப்பீர்கள். நான் வழிமொழிகிறேன்.<br /><br />டிவி ரிமோட்டில் ஆடியோவை ம்யூட் பண்ண பட்டன் இருப்பதுபோல், நல்ல பாட்டுக்கேட்கும்போது அபத்தக்காட்சிகளைத் தவிர்க்க ’வீடியோ-ம்யூட்’ பட்டன் இருந்தால் வசதியாக இருக்குமே என நினைத்ததுண்டு. ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10057710045555149302017-06-17T07:12:50.861+05:302017-06-17T07:12:50.861+05:30@ஏஞ்சலின்
//ஸ்ரீராம் நீங்க ஓ மாலா ஓ ஷீலா பாட்டு க...@ஏஞ்சலின்<br /><br />//ஸ்ரீராம் நீங்க ஓ மாலா ஓ ஷீலா பாட்டு கேளுங்க அதும் நல்லா இருக்கும் //<br /><br />கேட்டிருக்கறா மாதிரிதான் தெரியுது!<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25844215443668621902017-06-17T07:12:36.211+05:302017-06-17T07:12:36.211+05:30வாங்க பகவான்ஜி
நன்றி.வாங்க பகவான்ஜி<br />நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37625760821062587622017-06-17T07:12:25.647+05:302017-06-17T07:12:25.647+05:30வாங்க அதிரா...
//இதோ சிவரஞ்சனி ராகத்தில் உங்கள் ஆ...வாங்க அதிரா...<br /><br />//இதோ சிவரஞ்சனி ராகத்தில் உங்கள் ஆஷா போஷ்லே அதிரா... எங்கே உங்கள் கரகோசம் “கூரையைப் பிரிக்கட்டும்”.....:).. நன்றி.. வணக்கம்_()_.//<br /><br /><br />படபடபடபடபட.. (கை தட்டல்தான்.... பயந்துடாதீங்க!) கேட்டுடுவோம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31620504521993959692017-06-17T07:12:03.474+05:302017-06-17T07:12:03.474+05:30வெல்கம் ஸ்ரீகாந்த்..
//டிட்டோ இதே மாதிரி தமிழில் ...வெல்கம் ஸ்ரீகாந்த்..<br /><br />//டிட்டோ இதே மாதிரி தமிழில் ஒரு பாட்டு இருக்கே//<br /><br />என்ன பாட்டு என்றும் சொல்லலாமே? "பகை கொண்ட உள்ளம்... துயரத்தின் இல்லம்.." தானே?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10441322771405517072017-06-17T07:11:51.967+05:302017-06-17T07:11:51.967+05:30வாங்க மிகிமா... நன்றி.
விவாதங்கள் என்பதை விட, கலந...வாங்க மிகிமா... நன்றி.<br /><br />விவாதங்கள் என்பதை விட, கலந்துரையாடல்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49168361252392202532017-06-17T02:24:43.999+05:302017-06-17T02:24:43.999+05:30ஆவ் !!மியாவ் தாங்க்யூ எனக்கு டெடிகேட் செஞ்ச பாட்டு...ஆவ் !!மியாவ் தாங்க்யூ எனக்கு டெடிகேட் செஞ்ச பாட்டுக்கு :)<br />தங்க மீன்ஸ் soooo கியூட் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69980984122500162082017-06-17T01:13:00.388+05:302017-06-17T01:13:00.388+05:30ஸ்ரீராம் நீங்க ஓ மாலா ஓ ஷீலா பாட்டு கேளுங்க அதும் ...ஸ்ரீராம் நீங்க ஓ மாலா ஓ ஷீலா பாட்டு கேளுங்க அதும் நல்லா இருக்கும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84428770537218118982017-06-17T01:08:47.662+05:302017-06-17T01:08:47.662+05:30100 வது நானே100 வது நானே Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77893236379975441032017-06-17T00:37:04.832+05:302017-06-17T00:37:04.832+05:30வந்த புதிதில் கேட்டு ரசித்ததோடு சரி ,இப்போதெல்லாம்...வந்த புதிதில் கேட்டு ரசித்ததோடு சரி ,இப்போதெல்லாம் பாடல்கள் கேட்கக் கூட நேரமில்லை :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81612152210835893462017-06-17T00:33:45.511+05:302017-06-17T00:33:45.511+05:30ஊசிக்குறிப்பு:) கண்ணை மூடி... சிவரஞ்சனியை ரசிக்கவு...ஊசிக்குறிப்பு:) கண்ணை மூடி... சிவரஞ்சனியை ரசிக்கவும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14678637622753090312017-06-17T00:22:03.375+05:302017-06-17T00:22:03.375+05:30இதோ இன்றைய ஸ்ரீராம் தலைமையிலான.. “சிவரஞ்சனி” ராகத்...இதோ இன்றைய ஸ்ரீராம் தலைமையிலான.. “சிவரஞ்சனி” ராகத்தில் அமைந்த பாடல்கள் இசை நிகழ்ச்சியை நிறைவு செய்ய... வருகிறார்ர்.. உங்கள் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய “ஆஷா போஸ்லே அதிரா” அவர்கள்... இப்பாடலை அவர், “அஞ்சுவுக்காக” டெடிகேட் பண்ணுகிறாராம்ம்... இதோ சிவரஞ்சனி ராகத்தில் உங்கள் ஆஷா போஷ்லே அதிரா... எங்கே உங்கள் கரகோசம் “கூரையைப் பிரிக்கட்டும்”.....:).. நன்றி.. வணக்கம்_()_.<br /><br />https://www.youtube.com/watch?v=DXjrPO-q954முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86253751383416685852017-06-16T22:28:54.745+05:302017-06-16T22:28:54.745+05:30சொர்ணாக்கா னு எதுக்கு சொன்னேன்னா கரெக்ட்டா என்னை ப...சொர்ணாக்கா னு எதுக்கு சொன்னேன்னா கரெக்ட்டா என்னை பற்றி சொல்லிட்டாங்க அதுக்குதான் :) இன்னொரு ரீசனும் இருக்கு :) அப்புறம் சொல்றேன் <br />தமிழ்பாடல் கேட்கிற வழக்கம் போயி போச்சு அப்பப்போ பதிவுகளில் பார்த்து ஆராய்ச்சி செய்வேன் ..என் பொண்ணுக்கு ஆங்கில பாடல்கள் பிடிக்கும் அதனால் அதையே நானும் கேட்கிறேன் இப்போல்லாம் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49031811721478978012017-06-16T21:34:20.480+05:302017-06-16T21:34:20.480+05:30அருமை. டிட்டோ இதே மாதிரி தமிழில் ஒரு பாட்டு இருக்க...அருமை. டிட்டோ இதே மாதிரி தமிழில் ஒரு பாட்டு இருக்கே!!!Srikanthhttps://www.blogger.com/profile/14964494199536010143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50848284836312343692017-06-16T19:41:31.272+05:302017-06-16T19:41:31.272+05:30இப்பல்லாம் பதிவுடன் கருத்து விவாதங்கள் இன்ட்ரஸ்டிங...இப்பல்லாம் பதிவுடன் கருத்து விவாதங்கள் இன்ட்ரஸ்டிங்க்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76090699531168488952017-06-16T19:23:28.207+05:302017-06-16T19:23:28.207+05:30@ரா ரா
//உங்களுக்கு இந்தப் பாட்டுத் தெரியுமா? ‘பூ...@ரா ரா<br /><br />//உங்களுக்கு இந்தப் பாட்டுத் தெரியுமா? ‘பூ வண்ணம் போல மின்னும் பூபாளம் பாடும் நேரம்’ - அதுவும் சிவரஞ்சனி தான்//<br /><br />நல்லாத தெரியுமே.. அழியாத கோலங்கள் படம். சலீல் சவுத்ரி இசை. அது மட்டுமில்லாமல் எனக்குப் பிடித்த ஜெயச்சந்திரன் குரல்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13823433033990514092017-06-16T19:23:23.477+05:302017-06-16T19:23:23.477+05:30அப்புறம் நம்ம Asha Bhosle - Spb பாடிய ‘அதிகாலை நேர...அப்புறம் நம்ம Asha Bhosle - Spb பாடிய ‘அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன்’ கூட சிவரஞ்சனிதான். <br /><br />சரிசரி, எனக்கு நேரமாச்சு ஸ்ரீராம். இன்ரு நாள் முழுக்க சிவரஞ்சனி பாடல்கள் தான் கேட்கப்போகிறேன். பை பை :) :) Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25117704699425661812017-06-16T19:20:43.468+05:302017-06-16T19:20:43.468+05:30’வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா?’ என்று ஒ...’வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா?’ என்று ஒரு பாடல். அதுவும் சிவரஞ்சனி என்றுதான் நினைக்கிறேன். அல்லது அதன் ஜன்னிய இராகங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். <br /><br />ஸ்ரீரா` உங்களுக்கு இந்தப் பாட்டுத் தெரியுமா? ‘பூ வண்ணம் போல மின்னும் பூபாளம் பாடும் நேரம்’ - அதுவும் சிவரஞ்சனி தான். Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51440624539527299642017-06-16T19:20:36.210+05:302017-06-16T19:20:36.210+05:30வாங்க ரா ரா...
அருமையா உதாரணம் சொல்லி மகிழ்வித்தீ...வாங்க ரா ரா...<br /><br />அருமையா உதாரணம் சொல்லி மகிழ்வித்தீர்கள். வானுயர்ந்த காட்டிடையே நானிருந்து பாடுகிறேன் பாடலை வானுயர்ந்த சோலையிலே ராகத்திலேயே பாடலாம் போல இருக்கிறதே..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74956515201337267382017-06-16T19:20:10.069+05:302017-06-16T19:20:10.069+05:30வாங்க முனைவர் ஐயா..
ரசனைக்கு நன்றி.வாங்க முனைவர் ஐயா..<br /><br />ரசனைக்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com