tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4529916818700818895..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை :: மாங்காய் நெக்லெஸ் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41611714950623330262020-01-05T17:29:31.245+05:302020-01-05T17:29:31.245+05:30/இன்னொருவருக்கு நம் பொருளைக் கொடுத்த பின் அது அவரத.../இன்னொருவருக்கு நம் பொருளைக் கொடுத்த பின் அது அவரது உடமையாகி விடுகிறது. அதற்கும் நமக்கும் ஆன உறவும் முடிந்து விடுகிறது இல்லையா? இப்படி யாருமே நினைப்பதில்லை.// நல்ல தெளிவான சிந்தனை. தெளிவிருந்தால் மயக்கம் இல்லை. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12898139585336282092020-01-05T06:09:28.973+05:302020-01-05T06:09:28.973+05:30இன்னொருவருக்கு நம் பொருளைக் கொடுத்த பின் அது அவரது...இன்னொருவருக்கு நம் பொருளைக் கொடுத்த பின் அது அவரது உடமையாகி விடுகிறது. அதற்கும் நமக்கும் ஆன உறவும் முடிந்து விடுகிறது இல்லையா? இப்படி யாருமே நினைப்பதில்லை. <br />என் அம்மாவும் இப்படித்தான். தனது வைரத்தோடு வைர மூக்குத்தி ஆகியவற்றை பிள்ளை வயிற்றுப் பேத்திகளுக்குக் கொடுத்துவிட்டு புலம்பிக் கொண்டே இருக்கிறாள். போட்டுக் கொள்ளவே மாட்டேன் என்கிறார்கள் என்னாவாயிற்றோ என்று! <br />இவை உன்னுடயவை அல்ல மறந்து விடு என்பேன் நான். <br />எல்லோரது மனங்களையும் தராசுத் தட்டில் வைத்து விட்டது உங்கள் மாங்காய் நெக்லஸ்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77344500215337122432017-01-12T09:45:01.692+05:302017-01-12T09:45:01.692+05:30நல்ல யதார்த்த ந்டையில் எழுதப்பட்ட கதை! அருமை! வாழ்...நல்ல யதார்த்த ந்டையில் எழுதப்பட்ட கதை! அருமை! வாழ்த்துகள்!<br /><br />கீதா: அருமையான கதை ஏனென்றால் பல குடும்பங்களிலும் குறிப்பாக நடுத்தர வர்கத்துக் குடும்பத்தில் நடக்கும் கதை. ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை. அதை நாம் குறையும் கூற முடியாது! அடுத்த தலைமுறையின் விருப்பங்கள் வேறாகி லேட்டஸ்ட் ஃபேஷன் என்று நகர்வதால்....எங்கள் வீட்டிலும் என் மாமியாரின் பழைய அழகான நகைகள் எல்லாம் இப்போதைய லேட்டஸ்ட் ஃபேஷனுக்காகப் போய்விட்டது! பெண் பேத்திகளுக்குச் சென்றதால்... பழையன கழிதலும் புதியன புகுதலும்...<br /><br />//"அது வெறும் நெக்லெஸ்ஸா? எத்தனை ஆசை? எத்தனை கனவு? அது கை கூட எவ்வளவு கஷ்டம்? ரொம்ப ஈஸியா கொடுத்து மாத்திட்டேன்னு சொல்றா..// தான் ஆசைப்பட்டு கஷ்டபட்டு வாங்கிய நகையை மருமகளுக்குக் கொடுத்திருக்காமல் இருந்திருக்கலாமோ என்றும் தோன்றியது. கொடுத்திருந்தால் கதையே பிறந்திருக்காது இல்லையா பானுக்கா...<br /><br />இப்போது மிக அழகான அந்தக் காலத்து வீடுகள், தோட்டங்கள் எல்லாம் ஃப்ளாட்டுகளாக உருமாறுவது போல<br /><br />ஒவ்வொரு குடும்பத்திலும் நடப்பது கதையாக...உணர்வுகளுடன்...அருமை...<br /><br />எங்கள் இருவரிங்க் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்! எங்கள் ப்ளாகிற்கும் மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84870410665831645482017-01-11T22:39:25.673+05:302017-01-11T22:39:25.673+05:30மாங்கா நெக்லஸ் .... தலைப்பே எனக்கு நன்கு பிடித்துக...மாங்கா நெக்லஸ் .... தலைப்பே எனக்கு நன்கு பிடித்துக் கொண்டது, மனதில் பதிந்த கதையாகிவிட்டது.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43184385552633340462017-01-11T15:56:23.553+05:302017-01-11T15:56:23.553+05:30@ ராய செல்லப்பா: வருகைக்கு நன்றி! உணர்வுகளை எழுது...@ ராய செல்லப்பா: வருகைக்கு நன்றி! உணர்வுகளை எழுதுங்கள் என்று சொல்லியிருந்தால் கவலை இல்லை, நீங்கள் அற்புதமான உதாரணங்களை கூறி, பயமுறுத்தி விட்டீர்கள்..முயற்சிக்கிறேன் . <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13545473989018200192017-01-11T15:52:15.631+05:302017-01-11T15:52:15.631+05:30@நண்டு@நோரெண்டு ஈரோடு: நன்றி!
@நண்டு@நோரெண்டு ஈரோடு: நன்றி! <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68704649379124885662017-01-11T00:28:01.009+05:302017-01-11T00:28:01.009+05:30நடுத்தரக் குடும்பத்துப் பெண்மணிகள் அனைவரிடமும் இது...நடுத்தரக் குடும்பத்துப் பெண்மணிகள் அனைவரிடமும் இதுபோன்ற சொல்லாத கதைகள் ஏராளம் இருக்கும். பானுமதி போன்றவர்கள் அக்கதைகளை வெளியே கொண்டுவர வேண்டும். என்னதான் ஆண்கள் கதை எழுதினாலும், பெண்களின் உணர்வுகளை பெண்கள் எழுதும்போது - வெண்டைக்காய் வெந்தியக் குழம்பு மாதிரி- வேப்பம்பூ ரசம் மாதிரி - கொஞ்சம் பழுத்த மாங்காய் பச்சடி மாதிரி -கொத்தவரங்காய் பருப்பு உசிலி மாதிரி - தனிப்படவே சுவைக்க முடிகிறது! -இராய செல்லப்பா நியூ ஜெர்சி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23779524031989511482017-01-10T22:35:21.302+05:302017-01-10T22:35:21.302+05:30வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63755514519208316732017-01-10T22:26:24.294+05:302017-01-10T22:26:24.294+05:30Last but not the least, I sincerely thank sirukadh...Last but not the least, I sincerely thank sirukadhai kavalar Sriram from the bottom of my heart for the given opportunity. சிறுகதை என்னும் ஒரு வடிவமே மெல்ல மெல்ல அழிந்து கொண்டு வரும் வேளையில் பிரயத்தனம் எடுத்து,நிறைய சிறுகதை எழுத்தாளர்களை உருவாக்கும் அவருக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும். <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68432351409878399922017-01-10T21:44:41.054+05:302017-01-10T21:44:41.054+05:30@மிடில் க்ளாஸ் மாதவி, கீதா சாம்பசிவம் & வெங்கட...@மிடில் க்ளாஸ் மாதவி, கீதா சாம்பசிவம் & வெங்கட் நாகராஜ்: நீங்கள் மூவருமே ஏதோ ஒரு விதத்தில் இந்த கதையோடு உங்களை சம்பந்தப் படுத்திக்கொள்ள முடிகிறது இல்லையா? வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27307838122207007592017-01-10T21:38:56.321+05:302017-01-10T21:38:56.321+05:30@ஜி.எம்.பி.: அந்த நெக்லெஸ் வாங்கியவுடன் மேலும் நகை...@ஜி.எம்.பி.: அந்த நெக்லெஸ் வாங்கியவுடன் மேலும் நகைகள் வாங்க முடிந்தது அதுவும் அந்த நெக்லேஸின் ராசி என்று நினைத்தாள் என்று எழுதியிருக்கிறேன். ஆகவே அந்த மாங்காய் நெக்லெஸ் பிறந்த வீடு போக வேண்டிய அவசியம் இல்லை என்றுதானே பொருள்? வருகைக்கு நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49850492517663055952017-01-10T21:31:10.769+05:302017-01-10T21:31:10.769+05:30@ஜீ.வி.: விரிவான அழகான விமர்சனத்திற்கு நன்றி! உங்க...@ஜீ.வி.: விரிவான அழகான விமர்சனத்திற்கு நன்றி! உங்களிடமிருந்து பாராட்டு பெறுவது சந்தோஷமாக இருக்கிறது. மிக்க நன்றி!<br />விமர்சனம் எழுதின விட்டு, கொஞ்சம் இடைவெளி விட்டு இதுதான் கதாசிரியரின் திறமை என்று எழுதி இருக்கிறீர்கள். அந்த இடைவெளியின் அளவு திறமை என்கிறீர்களா?<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41566020106905835672017-01-10T21:22:58.161+05:302017-01-10T21:22:58.161+05:30@சீதளா & கலா கோபால்: வருகைக்கும் பாராட்டுக்கும...@சீதளா & கலா கோபால்: வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19901301865823594102017-01-10T21:18:19.394+05:302017-01-10T21:18:19.394+05:30@ஏஞ்சலின்: பாராட்டுக்கு நன்றி! குற்ற உணர்வு தேவை இ...@ஏஞ்சலின்: பாராட்டுக்கு நன்றி! குற்ற உணர்வு தேவை இல்லை. மற்றவர்களின் உணர்வுகளை விட நம் விருப்பங்களை பெரிதாக நினைக்கும் பொழுது நாம் எல்லோருமே இப்படி சில அசட்டுத் தனங்களை செய்து விடுகிறோம். இட்ஸ் ஓகே! உங்கள் அப்பாவுக்கு உங்கள் உணர்வு புரிந்திருக்கும்.<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60329034147023427502017-01-10T21:08:29.294+05:302017-01-10T21:08:29.294+05:30@நெல்லை தமிழன்: உங்கள் கருத்துக்களுக்கு நன்றி! உங்...@நெல்லை தமிழன்: உங்கள் கருத்துக்களுக்கு நன்றி! உங்களைப் போலவே நானும் என் அம்மா கடைசியாக எனக்கு தந்த 50 ருபாய் நோட்டை பத்திரமாக வைத்திருக்கிறேன். ஆனால் என்னதான் மதிப்பும் மரியாதையும் இருந்தாலும் சில விஷயங்கள் மாற்றப்படுவது காலத்தின் கட்டாயம். That is the irony of life. <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77642097754171030052017-01-10T21:07:30.290+05:302017-01-10T21:07:30.290+05:30நல்லதொரு கதை. அம்மாவின் மாங்காய் நெக்லேஸ் நினைவுக...நல்லதொரு கதை. அம்மாவின் மாங்காய் நெக்லேஸ் நினைவுக்கு வருகிறது.<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45575189450672437822017-01-10T20:59:06.668+05:302017-01-10T20:59:06.668+05:30Thanks Premila for your nice review! I wish you al...Thanks Premila for your nice review! I wish you also should start blogging.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79766050178263656422017-01-10T20:55:30.518+05:302017-01-10T20:55:30.518+05:30நன்றி அனுராதா பிரேம்குமார்!நன்றி அனுராதா பிரேம்குமார்!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54235223376125033492017-01-10T20:53:36.840+05:302017-01-10T20:53:36.840+05:30நன்றி வை.கோ. சார்! உங்கள் பாராட்டை தலை வணங்கி ஏற்ற...நன்றி வை.கோ. சார்! உங்கள் பாராட்டை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67039847772597973852017-01-10T20:53:07.410+05:302017-01-10T20:53:07.410+05:30@பகவான்ஜி: உண்மைதான் சார். இந்த தெளிவு வந்துவிட்டா...@பகவான்ஜி: உண்மைதான் சார். இந்த தெளிவு வந்துவிட்டால் எவ்வளவு நிம்மதி! நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58480947478531234692017-01-10T20:47:31.630+05:302017-01-10T20:47:31.630+05:30@J.Y.Kasirajalingam, கரந்தை ஜெயக்குமார் மற்றும் தி...@J.Y.Kasirajalingam, கரந்தை ஜெயக்குமார் மற்றும் திண்டுக்கல் தனபாலன்: எண்ணிப் பார்ப்பதற்கும், உணர்வதற்கும், மெஸ்சேஜை சரியாக புரிந்து கொண்டதற்கும் நன்றி! மகிழ்ச்சி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90195366298353626772017-01-10T20:37:26.383+05:302017-01-10T20:37:26.383+05:30நன்றி வல்லியம்மா! பாராட்டுவதற்கே ஒரு பெரிய மனசு வே...நன்றி வல்லியம்மா! பாராட்டுவதற்கே ஒரு பெரிய மனசு வேண்டும். அதுவும் சுட சுட பாராட்டும் உங்களின் சுறுசுறுப்புக்கும், அன்பிற்கும் மிக்க நன்றி! Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84817676216249198822017-01-10T18:57:50.168+05:302017-01-10T18:57:50.168+05:30நம்ம வீட்டுக் கதை!நம்ம வீட்டுக் கதை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16738869786317358762017-01-10T18:47:04.316+05:302017-01-10T18:47:04.316+05:30I had a thin chain which went to 'pirantha vee...I had a thin chain which went to 'pirantha veedu ' often when I was a small girl.... Now it is part of my chain.. story reminded me of that...<br />Nice story! middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2439991547107054152017-01-10T17:49:06.937+05:302017-01-10T17:49:06.937+05:30அந்த மாங்காய் நெக்லசே பிறந்த விட்டுக்குப் போய் வந்...அந்த மாங்காய் நெக்லசே பிறந்த விட்டுக்குப் போய் வந்த ஒன்று என்றிருந்தால் செண்டிமெண்ட் இன்னும் தூக்கி இருக்குமோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com