tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4533683713975841392..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை :: புது பைக் வேண்டும்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6209907765112025322016-04-05T16:25:51.901+05:302016-04-05T16:25:51.901+05:30இன்றுதான் நம்ம சரவணன் சாரின் கதையைப் படிக்க முடிந்...இன்றுதான் நம்ம சரவணன் சாரின் கதையைப் படிக்க முடிந்தது. நாங்கள் வலைப்பக்கம் வர முடியாத அந்த நாட்களில் வந்திருக்கிறதா...இப்போதுதான் மிஸ் ஆன பதிவுகளைப் படித்து வரும் போது பார்த்தால் நம்ம சரவணன் சார்..சரவணன் அவர்களின் கதைகள் எல்லாமே நடுத்தரக் குடும்பங்களின் பிரச்சனைகள், மன உணர்வுகள் பிரதிபலிப்புகளாக இருக்கும். வாழ்த்துகள் மீண்டும்..<br /><br />கதை அருமை. அதுவும் வசனங்கள் நச்! எப்போதுமே அப்படித்தான் இருக்கும்...இறுதி முடிவும் நச்...(கீதா: முடிவு நச் என்றாலும் நான் வேறு ஒரு முடிவை எதிர்பார்த்தேன். ஏனென்றால் நான் ஒரு கதை எழுதி வைத்திருந்தேன்/இருக்கிறேன். கதைக்கரு கிட்டத்தட்ட இது போலத்தான். எழுதி 2 வருடங்களுக்கும் மேலாகிறது. தளத்தில் வெளியிட வேண்டி...எங்கு சேமித்துவைத்தேன் அழிந்துவிட்டதா என்று தெரியாமல் எல்லா ட்ரைவ்களிலும் பென் ட்ரைவ் உட்பட தேடினேன்...கொண்டிருக்கின்றேன்...தலைப்பு வைக்காததால் தேடுவது சிரமமாக இருக்கிறது...கிடைத்தால் போடுகிறேன்..)<br /><br />சரவணன் சார் வாழ்த்துகள்! எங்கள் நல்ல நண்பர். நாங்கள் எல்லோரும் ஒரு குழுவாயிற்றே...குறும்படக் குழு. அவர் மேலும் அவரது முயற்சிகளில் எல்லாம் வென்றிட எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2935479661043947082016-03-30T21:13:42.726+05:302016-03-30T21:13:42.726+05:30எனது இனிய நண்பர் ஆர். வி. சரவணன் அவர்கள் எழுதிய இக...எனது இனிய நண்பர் ஆர். வி. சரவணன் அவர்கள் எழுதிய இக்கதையை முன்பே படித்திருக்கிறேன்.<br />ஒரு நடுத்தர வர்க்க குடும்ப சூழலைக் கண் முன் கொண்டு வந்தார் சிறப்பாக, எனலாம். <br />உமாவின் கடைசி வரி வார்த்தை ஒவ்வொன்றும் செமை அடி!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30233522620293792842016-03-26T14:11:00.996+05:302016-03-26T14:11:00.996+05:30 நறுக்கென்று சுருக்கமாய் முடிந்த கதை. வாழ்த்துகள் ... நறுக்கென்று சுருக்கமாய் முடிந்த கதை. வாழ்த்துகள் சரவணன்!HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29447806868332850472016-03-25T11:50:53.436+05:302016-03-25T11:50:53.436+05:302010 ஆம் ஆண்டு நீங்கள் வெளியிட்டதை இப்போது தான் பா...2010 ஆம் ஆண்டு நீங்கள் வெளியிட்டதை இப்போது தான் பார்க்க நேர்ந்தது மன்னிக்கவும்.அருமையாக உள்ளது சரவணன் சார்Anonymoushttps://www.blogger.com/profile/00059605786198078319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83245584927470010052016-03-24T15:41:13.548+05:302016-03-24T15:41:13.548+05:30வளவளவென்று நீட்டி முழக்காமல் கச்சிதமாய் முடித்து வ...வளவளவென்று நீட்டி முழக்காமல் கச்சிதமாய் முடித்து விட்டது நன்று G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80364339470483006902016-03-24T14:05:58.358+05:302016-03-24T14:05:58.358+05:30நன்றி ரூபன்
நன்றி பரிவை சே.குமார்
நன்றி ரஞ்சனி ந...நன்றி ரூபன் <br />நன்றி பரிவை சே.குமார் <br />நன்றி ரஞ்சனி நாராயணன் <br />நன்றி மோகன்ஜி சார் <br />நன்றி அப்பாதுரை சார் <br />நன்றி வெங்கட் நாகராஜ் சார் <br />நன்றி காமாட்சி <br />நன்றி கோவை ஆவி <br />நன்றி முரளிதரன் சார் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62678003221239744402016-03-24T13:58:17.792+05:302016-03-24T13:58:17.792+05:30நன்றி கீதா சாம்பசிவம் நன்றி கீதா சாம்பசிவம் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23101701358431817772016-03-24T13:57:35.307+05:302016-03-24T13:57:35.307+05:30 நன்றி பகவான்ஜி நன்றி பகவான்ஜி r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51146347369576278242016-03-24T13:56:44.193+05:302016-03-24T13:56:44.193+05:30நன்றி வள்ளி சிம்ஹன் நன்றி வள்ளி சிம்ஹன் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77327595250775699372016-03-24T13:55:13.954+05:302016-03-24T13:55:13.954+05:30உரையாடல்களை உன்னிப்பாக கவனித்து சொல்லியிருக்கிறீர்...உரையாடல்களை உன்னிப்பாக கவனித்து சொல்லியிருக்கிறீர்கள் ஜி.வி. சார். நன்றி மிக்க மகிழ்ச்சி r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70417055671804237862016-03-24T13:53:32.513+05:302016-03-24T13:53:32.513+05:30நன்றி கில்லர்ஜி சார் நன்றி கில்லர்ஜி சார் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37880475142543297742016-03-24T13:52:44.590+05:302016-03-24T13:52:44.590+05:30நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19409741248540073862016-03-24T13:51:32.178+05:302016-03-24T13:51:32.178+05:30நன்றி ரமணி சார் நன்றி ரமணி சார் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31112161876216043802016-03-24T13:51:10.302+05:302016-03-24T13:51:10.302+05:30நன்றி கோபாலகிருஷ்ணன் சார். நன்றி கோபாலகிருஷ்ணன் சார். r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54267584775483970622016-03-24T13:48:40.183+05:302016-03-24T13:48:40.183+05:30நன்றி கோமதி அரசு நன்றி கோமதி அரசு r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37862017877521120202016-03-24T07:18:52.033+05:302016-03-24T07:18:52.033+05:30முடிவு அருமை. ஆலோசனையை சிறப்பான கதையாக்கியவிதம் பா...முடிவு அருமை. ஆலோசனையை சிறப்பான கதையாக்கியவிதம் பாராட்டுக்குரியது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33649256838910504222016-03-23T22:20:51.833+05:302016-03-23T22:20:51.833+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54623854942824037602016-03-23T22:20:36.829+05:302016-03-23T22:20:36.829+05:30எங்கள் பிளாக் வலைத்தளத்தில் எனது இந்த சிறுகதையை வெ...எங்கள் பிளாக் வலைத்தளத்தில் எனது இந்த சிறுகதையை வெளியிட்டு ஊக்கம் தந்த ஸ்ரீராம் சார் அவர்களுக்கு நன்றி. கருத்துரையிட்டு பாராட்டிய வலைத்தள நணபர்களுக்கும் நன்றிr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79364530406172033762016-03-23T20:50:22.394+05:302016-03-23T20:50:22.394+05:30அருமை சரவணன் சார்!அருமை சரவணன் சார்!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16979568669920323302016-03-23T19:15:44.620+05:302016-03-23T19:15:44.620+05:30வீட்டுக்காரரை திருப்தி படுத்தினால்தான் வாழ்க்கை.இத...வீட்டுக்காரரை திருப்தி படுத்தினால்தான் வாழ்க்கை.இது ஒருகாலம். இப்போதானால்,கையில் வேலை இருந்தால் பை சொல்லிவிடுவார்கள். அல்லது எப்போதோ லோன்போட்டு வண்டி வாசலில் நின்று கொண்டிருக்கும்.காலம் மாறிவிட்டதுகாமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76828121381355208492016-03-23T05:02:49.151+05:302016-03-23T05:02:49.151+05:30நல்ல முடிவு. பாராட்டுகள் சரவணன். நல்ல முடிவு. பாராட்டுகள் சரவணன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85786091148752663722016-03-22T23:53:56.267+05:302016-03-22T23:53:56.267+05:30வேறு வித முடிவை எதிர்பார்த்தேன்.. இது நன்று.வேறு வித முடிவை எதிர்பார்த்தேன்.. இது நன்று.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74343299374459146702016-03-22T22:37:16.902+05:302016-03-22T22:37:16.902+05:30ுரையாடல்கள் கச்சிதமாய் இருக்கின்றன. வாழ்த்துக்கள் ...ுரையாடல்கள் கச்சிதமாய் இருக்கின்றன. வாழ்த்துக்கள் சரவணன் சார்! மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32361336763080627092016-03-22T22:05:24.762+05:302016-03-22T22:05:24.762+05:30கடைசியில் கணவனிடம் பேசிய வசனத்தை முதலிலேயே பேசி அப...கடைசியில் கணவனிடம் பேசிய வசனத்தை முதலிலேயே பேசி அப்பாவை செலவிலிருந்து தப்பிக்க வைத்திருக்கலாம். அவர் வாங்கிக்கொடுத்த பைக் வேஸ்ட் தானே? <br />ஆனால் அப்படியெல்லாம் நடந்திருந்தால் இந்தக் கதையை எழுதியே இருக்கமாட்டார் கதாசிரியர். நாமும் படித்திருக்கவும் முடியாதே!<br />கதையின் நோக்கம் இப்படியெல்லாம் யோசிக்க வைப்பதுதான், இல்லையா? அதில் வெற்றி பெற்றிருக்கிறார் திரு சரவணன். நல்வாழ்த்துகள்!<br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73569225312692413482016-03-22T21:14:59.980+05:302016-03-22T21:14:59.980+05:30கதை அருமை சரவணன் அண்ணா...
வாழ்த்துக்கள்.கதை அருமை சரவணன் அண்ணா...<br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com