tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4569668664077735866..comments2024-03-29T10:20:55.886+05:30Comments on எங்கள் Blog: " நான் எப்போ கிளம்பணும் ? "கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27061623216031193532010-06-25T12:16:43.364+05:302010-06-25T12:16:43.364+05:30நன்றி.....
Chitra
புலவன் புலிகேசி
LK
meenakshi
வ...நன்றி.....<br /><br />Chitra<br />புலவன் புலிகேசி <br />LK<br />meenakshi<br />வானம்பாடிகள்<br />தமிழ் உதயம்,<br />வல்லிசிம்ஹன் <br />geetha santhanam<br />Madhavan<br />ஹுஸைனம்மா<br />பெயர் சொல்ல விருப்பமில்லைஎங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16544159442511682172010-06-23T20:04:09.614+05:302010-06-23T20:04:09.614+05:30கு கு அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி,
அரசரும் மன்னரு...கு கு அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி, <br />அரசரும் மன்னரும் நாளை நம் பதிவில்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53917361675186525952010-06-23T19:42:20.943+05:302010-06-23T19:42:20.943+05:30அய்யா - ஆஸ்பத்திரியில் ஆரம்பித்து, கான்சர் பற்றி எ...அய்யா - ஆஸ்பத்திரியில் ஆரம்பித்து, கான்சர் பற்றி எழுதி, அடுத்த பதிவும் மருத்துவப் பதிவா? கொஞ்சம் மாற்றுப் பதிவு ஏதாவது போடுங்களேன். ஒரேயடியாக ஆஸ்பத்திரி வாசனை அடிக்கிறது.குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32073733153808331272010-06-23T14:26:33.987+05:302010-06-23T14:26:33.987+05:30இன்னிக்கு என்ன ஆச்சு? வானம்பாடிகள், மங்குனி அமைச்ச...இன்னிக்கு என்ன ஆச்சு? வானம்பாடிகள், மங்குனி அமைச்சர், இப்போ நீங்க எல்லாரும் என்னை அழ வைக்கிறதுன்னே கங்கணம் கட்டியிருக்கீங்களா?<br />மனத்தை நெகிழ வைக்கிறீர்கள்.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7367149209501768632010-06-23T13:57:32.868+05:302010-06-23T13:57:32.868+05:30மனம் கனக்கிறது.என்றாலும் எம் கையில் எதுவுமில்லை.வல...மனம் கனக்கிறது.என்றாலும் எம் கையில் எதுவுமில்லை.வலி இல்லாமல் அடுக்தவர்களுக்கும் கஸ்டம் கொடுக்காத மரணமும் அதிஸ்டம்தான் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33818122867397350622010-06-23T13:15:53.896+05:302010-06-23T13:15:53.896+05:30அய்யோ, போன ஆஸ்பத்திரி பதிவுலயே கலங்கிப் போயிட்டேன்...அய்யோ, போன ஆஸ்பத்திரி பதிவுலயே கலங்கிப் போயிட்டேன். இப்ப இப்படி வேறயா? வலியில்லாம எடுத்த வரை ஆண்டவனுக்கு நன்றி(ன்னு சொல்லவும் மனசு வரலை).ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14122183250698887262010-06-23T12:41:00.389+05:302010-06-23T12:41:00.389+05:30ரொம்பவே கஷ்டமா இருக்குது..
என்ன செய்ய.. நம்மள மீறி...ரொம்பவே கஷ்டமா இருக்குது..<br />என்ன செய்ய.. நம்மள மீறி ஒரு சில விஷயங்க இருக்கத்தான் செய்யுது.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75546729799174113122010-06-23T11:40:11.438+05:302010-06-23T11:40:11.438+05:30மனம் கனக்கிறது. வார்த்தைகள் வரவில்லை. கடவுளை அலங்...மனம் கனக்கிறது. வார்த்தைகள் வரவில்லை. கடவுளை அலங்கரிக்க சென்றதிந்த மலர் என்று தேற்றிக் கொள்ளுங்கள்.--கீதாgeetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1237908465915906362010-06-23T10:25:38.478+05:302010-06-23T10:25:38.478+05:30அநியாயச் சாவு. புண்ணியம் செய்தவர்கள் சீக்கிரம் இறை...அநியாயச் சாவு. புண்ணியம் செய்தவர்கள் சீக்கிரம் இறைவனை அடைகிறார்கள்.<br /><br />பெறோருக்கு யார் பதில் சொவது.<br />கண்முன்னே ஒரு பூ உதிர்ந்தது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17523399089903212152010-06-23T10:24:25.338+05:302010-06-23T10:24:25.338+05:30மனிதர்கள் முதலில் உயிர் வாழ கடவுளை வேண்டுகிறார்கள்...மனிதர்கள் முதலில் உயிர் வாழ கடவுளை வேண்டுகிறார்கள். எதுவும் முடியாத பட்சத்தில் வலியில்லாத மரணத்தையாவது கொடு என்று யாசிக்கிறார்கள்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1862999799932474302010-06-23T10:11:27.555+05:302010-06-23T10:11:27.555+05:30oh my:((oh my:((vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33540932704380406682010-06-23T07:50:50.526+05:302010-06-23T07:50:50.526+05:30மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எல்லோரும் ஒரு நாள்...மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எல்லோரும் ஒரு நாள் போகத்தான் போகிறோம். ஆனால் இந்த மாதிரி எல்லாம் ஒரு கொடுமையான நோயின் வலி எல்லாம் அனுபவிப்பது இறப்பது என்பது என்ன கர்மாவோ!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71755184878203780902010-06-23T06:36:12.282+05:302010-06-23T06:36:12.282+05:30நண்பரே காலையில் கண் கலங்க வைக்கும் சம்பவம்.. எழுது...நண்பரே காலையில் கண் கலங்க வைக்கும் சம்பவம்.. எழுதுங்கள் அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67943361951014721802010-06-23T05:35:48.415+05:302010-06-23T05:35:48.415+05:30மனம் கணக்கிறது நண்பா. அந்த குஜீலுவை நினைத்து.........மனம் கணக்கிறது நண்பா. அந்த குஜீலுவை நினைத்து............புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11188260563141212012010-06-23T04:58:12.226+05:302010-06-23T04:58:12.226+05:30உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை)
...உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை) <br /><br /><br />.......... touching story.....!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com