tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4597054152123835352..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: காதல் கடிதம், லகான், சோனியா, மணிக்கொடி எழுத்தாளர்கள், -வெட்டி அரட்டை.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27208437551713601772011-08-27T14:03:19.677+05:302011-08-27T14:03:19.677+05:30// தஞ்சாவூரில் ஏதோ பெரிய நூலகம் இருக்கிறதே //
சரஸ...// தஞ்சாவூரில் ஏதோ பெரிய நூலகம் இருக்கிறதே //<br /><br />சரஸ்வதி மஹால்?எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41975866125260667842011-08-27T13:47:53.970+05:302011-08-27T13:47:53.970+05:30கல்கியின் தஞ்சைச் சிறப்பிதழ் பழைய தஞ்சைக் கால நினை...கல்கியின் தஞ்சைச் சிறப்பிதழ் பழைய தஞ்சைக் கால நினைவுகளை கிளறி விட்டது.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69802550926492243562011-08-27T07:53:50.802+05:302011-08-27T07:53:50.802+05:30மணிக்கொடி காலத்துச் சிறுகதைத் தொகுப்புகள் சிலவற்றை...மணிக்கொடி காலத்துச் சிறுகதைத் தொகுப்புகள் சிலவற்றை கன்னிமரா நூலகத்தில் பார்த்திருக்கிறேன். படிக்கத் தோன்றாமல் போனதை நினைத்து இப்போது வருத்தமாக இருக்கிறது. தஞ்சாவூரில் ஏதோ பெரிய நூலகம் இருக்கிறதே - சட் - அங்கே தேடினால் கிடைக்கலாம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70557381895563363342011-08-25T20:31:09.083+05:302011-08-25T20:31:09.083+05:30விமர்சனம் அருமையாக இருக்கு.விமர்சனம் அருமையாக இருக்கு.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18335672009899995152011-08-25T15:03:57.730+05:302011-08-25T15:03:57.730+05:30//"விதியை மதியால் வெல்ல முடியுமா?"//
...//"விதியை மதியால் வெல்ல முடியுமா?"//<br /> முடியும்.<br /><br />நன்றி,<br />கண்ணன் <br />http://www.tamilcomedyworld.comaotsprhttps://www.blogger.com/profile/02915813234168593171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61333739742675787012011-08-25T11:27:10.817+05:302011-08-25T11:27:10.817+05:30நல்லாவே பொழுது போச்சு அரட்டையில் கலந்துக்கிட்டதில்...நல்லாவே பொழுது போச்சு அரட்டையில் கலந்துக்கிட்டதில்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87792714227872719332011-08-25T08:30:45.498+05:302011-08-25T08:30:45.498+05:30செய்திகுறிப்புகளுக்கு உங்க விமர்சனம் அருமையாக இருக...செய்திகுறிப்புகளுக்கு உங்க விமர்சனம் அருமையாக இருக்கு.<br /><br />//"விதியை மதியால் வெல்ல முடியுமா?"<br /> <br />இந்தக் கேள்விக்கு என்ன பதிலாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்...?//<br /><br /> ‘அப்படி வெல்வதே உன் விதியாக இருக்கும்’<br /> என்று ஸ்வாமி விவேகானந்தர் சொல்லியிருப்பதாக எங்கேயோ படித்த நினைவு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6346967435626140392011-08-25T06:49:28.466+05:302011-08-25T06:49:28.466+05:30விளையாட்டுப் போட்டிகள் அறிவிக்கும் பொழுதே, மெடல் ப...விளையாட்டுப் போட்டிகள் அறிவிக்கும் பொழுதே, மெடல் பெற்றோர், இன்னும் பெறாதோர் என்று இரண்டு குழுக்களாகப் பிரித்து அறிவிப்பார்.<br />அறிமுகம் ஆகாத எழுத்தாளருக்கு என்று அறிவிக்காத வரை யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஒலிம்பிக்கில் ஒரு முறை மெடல் வென்றவர் இன்னொரு முறை பங்கேற்கக் கூடாது என்று வைத்தால், போட்டியின் விறுவிறுப்பு குறைந்து விடலாம். இங்கே கூட, கதை அனுப்புவோர் தாங்கள் பெயரைப் பதிவிட வேண்டும் என்று சொல்லி, அசோகா மித்திரன் பங்கேற்கிறார், அப்பாதுரை எழுதுகிறார் என்று விளம்பரப் படுத்தினால் இன்னும் நிறையப் பேர் பங்கேற்கக் கூடும்.Baskarannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77918416870257258082011-08-25T05:27:27.361+05:302011-08-25T05:27:27.361+05:30@ அப்பாதுரை
எழுத்தாளான் தனக்கு கிடைத்த பரிசுத்தொக...@ அப்பாதுரை<br /><br />எழுத்தாளான் தனக்கு கிடைத்த பரிசுத்தொகையை விட தன் கதைக்கு கிடைத்த அங்கீகாரத்தையே பெரிதாக எண்ணுகிறான்.<br /><br />பிரபல எழுத்தாளர்கள் இனி தான் பரிசு பெற்று அங்கீகாரம் பெற வேண்டும் என்பது இல்லை. அவர் கதையை பிரசுரம் செய்ய பத்திரிக்கைகள் தயாராகவே இருக்கும். <br /><br />அந்த இடம் வேறு எழுத்தாளனுக்கு அளிக்கப்பட்டிருந்தால் ஊக்கத்துடன் மேலும் நிறைய எழுதியிருப்பார் என்பது என் கருத்து!HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53864302730976586332011-08-25T05:19:01.325+05:302011-08-25T05:19:01.325+05:30//ஐம்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்னால் எழுதப் பட...//ஐம்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்னால் எழுதப் பட்டகடிதம்... //<br />பரவாயில்லை! அவர் காலத்திலேயே வந்துடுச்சே!<br />கல்கி போட்டியைப் பற்றி சொன்னதை ஒப்புக் கொள்கிறேன்!HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23433064816715370032011-08-24T21:43:28.821+05:302011-08-24T21:43:28.821+05:30நல்ல மிக்சர் தகவல்கள்...அசோக மித்திரன் கலந்து கொள்...நல்ல மிக்சர் தகவல்கள்...அசோக மித்திரன் கலந்து கொள்வதே சக போட்டியாளர்களுக்கு கௌரவம்....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89821823200298229332011-08-24T20:49:37.040+05:302011-08-24T20:49:37.040+05:30பிரசுரிக்க அல்ல.
//இன்றும் நம்மிடையே//
அந்த '...பிரசுரிக்க அல்ல.<br /><br />//இன்றும் நம்மிடையே//<br /><br />அந்த 'ம்'மை மட்டும் நீக்கிவிடுங்கள்.<br />பிறகு வருகிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63360473319471924602011-08-24T20:24:16.196+05:302011-08-24T20:24:16.196+05:30நிறைய தகவல்கள். நல்ல தகவல்கள். சுவையான அரட்டை.நிறைய தகவல்கள். நல்ல தகவல்கள். சுவையான அரட்டை.வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)https://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58849042624716433152011-08-24T20:06:25.434+05:302011-08-24T20:06:25.434+05:30அரட்டை என்றாலே நல்லா இருக்கும் தானே.அரட்டை என்றாலே நல்லா இருக்கும் தானே.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34178043548995599202011-08-24T20:02:19.109+05:302011-08-24T20:02:19.109+05:30அரட்டை எப்பொழுதுமே சுகம்தான். சுவாமிநாத ஆத்ரேயன் ...அரட்டை எப்பொழுதுமே சுகம்தான். சுவாமிநாத ஆத்ரேயன் அவர்கள் எழுதிய சில புத்தகங்களைப் படித்திருக்கிறேன். ராம நாம மகிமை என்ற அவர் புத்தகத்தில் பல கதைகள் நன்றாக இருக்கும். என் அம்மா வசிக்கும் கோவிந்தபுரத்தில் அவர் ஒரு வருடம் தங்கியிருந்ததால் அவரிடம் பேசும் வாய்ப்பும் கிட்டியது. மிக எளிமையான மனிதர். சம்ஸ்கிருதத்திலும், ஆங்கிலத்திலும் பெரும் புலமை பெற்றவர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். உங்கள் அரட்டையில் அவரைப் பற்றி படித்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.<br />புதுமைப் பித்தன் அவர்கள் போட்டிலயில் பங்கேற்றதைக் குறித்து துரைஅவர்கள் கருத்தை நானும் ஆதரிக்கிறேன்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44954260735335536352011-08-24T16:23:44.916+05:302011-08-24T16:23:44.916+05:30இந்தியா விசா கிடைக்க எந்தக் கோவிலுக்குப் போக வேண்ட...இந்தியா விசா கிடைக்க எந்தக் கோவிலுக்குப் போக வேண்டும் என்று கேட்டுச் சொல்லுங்களேன்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4355626392209731422011-08-24T16:21:37.326+05:302011-08-24T16:21:37.326+05:30அசோகமித்திரன் கதையை விமரிசனம் செய்யலாம். அவர் புதி...அசோகமித்திரன் கதையை விமரிசனம் செய்யலாம். அவர் புதிய எழுத்தாளர்களை மறிப்பதாக நினைப்பது, தவறாக எண்ணவில்லையெனில், பிற்போக்காகத் தோன்றுகிறதே? அசோகமித்திரன் கலந்து கொள்வது புதிய எழுத்தாளர்கள் வழியை மறைக்கவில்லை. பரிசு கொடுத்ததை வேண்டுமானால் சொல்லலாம் - அதுகூட பிற்போக்கு தான். எழுதுவோரில் என்ன பழைமை புதுமை பேதம்?<br /><br />பழைய எழுத்தாளர் என்று ஒரு வகை உண்டா என்ன? அவர்களுக்கெல்லாம் எந்தப் பத்திரிகையில் போட்டி வைக்கிறார்கள்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82036480030796234362011-08-24T16:17:12.311+05:302011-08-24T16:17:12.311+05:30madhavan comment tops.madhavan comment tops.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40625496974374827542011-08-24T15:42:23.470+05:302011-08-24T15:42:23.470+05:30முதல் பரிசு பெற்ற அசோகமித்ரனின் கதை ஏமாற்றம் தந்தத...முதல் பரிசு பெற்ற அசோகமித்ரனின் கதை ஏமாற்றம் தந்தது தானே.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80498141549956372842011-08-24T14:55:38.056+05:302011-08-24T14:55:38.056+05:30// விதியை மதியால் வெல்ல முடியுமா? //
முடியும்
if ...// விதியை மதியால் வெல்ல முடியுமா? //<br /><br /><b>முடியும்</b><br />if விதி = India &<br />மதி = England<br /><br /><b>முடியாது</b><br />if விதி = England &<br />மதி = IndiaMadhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20262574488794929632011-08-24T14:32:27.172+05:302011-08-24T14:32:27.172+05:30//அவருக்கு என்ன வியாதி?
தெரியாது.
என்ன ஆபரேஷன்?
தெ...//அவருக்கு என்ன வியாதி?<br />தெரியாது.<br />என்ன ஆபரேஷன்?<br />தெரியாது. //<br />முன்னெல்லாம் அப்பப்ப, ஜெ.வும்தான் சிகிச்சை எடுக்கிறார், ஓய்வு எடுக்கிறார்னு நியூஸ் வரும். எதுக்குனு தெரியுமா? தெரியாது.<br /><br />ஸ்டாலின்கூட லண்டன் போனார் சிகிச்சைக்கு. முதுகுவலிக்குன்னு வெளியே சொல்லிகிட்டாங்க. <br /><br />ஏன், இப்ப ரஜினி சிங்கப்பூர் போனாரே, ஊர்சுத்திப் பாக்கத்தானே? :-))))<br /><br />//அவர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டது புதிய எழுத்தாளர்கள் வழியை மறைப்பது போல் இல்லையா என்று தோன்றியது//<br />எனக்கும்!! <br /><br />//"விதியை மதியால் வெல்ல முடியுமா?"//<br />சாவித்திரியால், மார்க்கண்டேயனின் என்றும் 16?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com