tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4857850972271966107..comments2024-03-28T18:17:52.464+05:30Comments on எங்கள் Blog: தாராசுரம்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79189158606445535642014-07-08T20:46:44.641+05:302014-07-08T20:46:44.641+05:30படங்கள் எல்லாம் மிக அழகு! தகவல் பகிர்வுக்கும் நன்ற...படங்கள் எல்லாம் மிக அழகு! தகவல் பகிர்வுக்கும் நன்றி. சமீபத்திய பயணத்தின்போது பார்க்க விரும்பி நேரமின்மையால் செல்லவில்லை. தாராசுரம் பார்ப்பதற்காகவே போக வேண்டும்:).<br /><br />@தேனம்மை,<br />எப்போதும் உங்களுக்குச் சொல்வதுதான். எடுத்த படங்களை மற்றவர் காணத் தொடர்ந்து பதிந்து வாருங்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37911984362930171702014-07-05T17:23:16.778+05:302014-07-05T17:23:16.778+05:30முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி மாதேவி.
...முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி மாதேவி.<br /><br /><br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49724617744524165062014-07-05T16:56:50.360+05:302014-07-05T16:56:50.360+05:30கலைநயம்மிக்க கோயில்.
நேரில்கண்டுகொள்ளக்கிடைக்கவி...கலைநயம்மிக்க கோயில். <br /><br />நேரில்கண்டுகொள்ளக்கிடைக்கவில்லை. உங்கள்பகிர்வில் கண்டுகொண்டேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15429666520930651142014-07-05T12:29:59.050+05:302014-07-05T12:29:59.050+05:30
நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம்..
நன்றி மாதவன்.....<br />நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம்..<br /><br />நன்றி மாதவன்..<br /><br />நன்றி வல்லிம்மா... இன்னும் நிறைய படங்கள் இருக்கின்றன. அவ்வப்போது முகநூலில் அப்லோட் செய்கிறேன்!<br /><br />சீனு... என்ன விஷயம்? சஸ்பென்ஸ் கொடுக்காமல் சொல்லுங்களேன்... நான் யூகித்திருப்பது சரியா என்று தெரிந்து கொள்வேன்!<br /><br />நன்றி துளசிதரன் ஸார்... பதிவுகள் இரண்டு நாட்கள் பழசானால் கமெண்ட் மாடரேஷன் ஆக்டிவேட் ஆகி விடும்! அதுதான். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20905384752152442082014-07-05T10:46:19.446+05:302014-07-05T10:46:19.446+05:30இந்தப் பதிவிற்கு பல முறை கமென்ட் இட்டு அனுப்பியும்...இந்தப் பதிவிற்கு பல முறை கமென்ட் இட்டு அனுப்பியும் கமென்ட் போகவே இல்லையே! என்ன என்று தெரிய வில்லை....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52734851119882940452014-07-05T10:42:14.911+05:302014-07-05T10:42:14.911+05:30அருமையான க்ளாரிட்டியுடன் புகைப்படங்கள் + விளக்கமான...அருமையான க்ளாரிட்டியுடன் புகைப்படங்கள் + விளக்கமான தகவல்களுடன். அதிலும் முக்கியமான புதிய ஒரு தகவல் <br />//"சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ வழியிட்ட வாள் காண வாரீர்"//<br />காவிரிப் பிரச்சனை ஆரம்பமாகிய காலம் இவனது காலமாக தான் இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள வரிகளின் மூலம் நாம் காவிரிப் பிரச்சனைப் பற்றித் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம். மேற்கு மழைத் தொடரில் ஆரம்பிக்கும் காவிரி நதிதனை (அடிக் காவிரி) சோழ நாடு செழிக்க விடாமல் இருக்கும் பொருட்டு அடைத்து விடுகின்றனர்.//<br /><br />சோழ மன்னன் படையெடுத்த காலத்தில், குடகு மலை சேர ராஜ்ஜியத்தின் கீழா? நூற்றாண்டை அறிந்தால் அறியலாம்....தெரிந்து கொள்ள வேண்டும்.....<br /><br />மிக்க நன்றி அருமையான தகவல்களைப் பகிர்ந்தமைக்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39070806843810010742014-07-05T10:25:55.396+05:302014-07-05T10:25:55.396+05:30மிக அழகான, க்ளாரிட்டியுடன் புகைப்படங்கள் + மிகவும்...மிக அழகான, க்ளாரிட்டியுடன் புகைப்படங்கள் + மிகவும் விளக்கமான தகவல்கள்! ஒரு புதிய தகவல் உட்பட...<br /><br />//"சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ வழியிட்ட வாள் காண வாரீர்"//<br />காவிரிப் பிரச்சனை ஆரம்பமாகிய காலம் இவனது காலமாக தான் இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள வரிகளின் மூலம் நாம் காவிரிப் பிரச்சனைப் பற்றித் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம். மேற்கு மழைத் தொடரில் ஆரம்பிக்கும் காவிரி நதிதனை (அடிக் காவிரி) சோழ நாடு செழிக்க விடாமல் இருக்கும் பொருட்டு அடைத்து விடுகின்றனர். //<br /><br />காவிரிப் பிரச்சினையின் ஆரம்பம். சோழமன்னன் படையெடுக்கும் போது குடகு மலையும் சேர ராஜ்ஜியத்தின் கீழா இருந்தது?! அறிய வேண்டும்...<br /><br />தகவல்கள் அனைத்திற்கும் மிக்க நன்ற்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58540468884611772172014-07-05T09:57:41.486+05:302014-07-05T09:57:41.486+05:30ஸ்ரீராம் சார்... மிக்க நன்றி.. இந்த நன்றி எதுக்குன...ஸ்ரீராம் சார்... மிக்க நன்றி.. இந்த நன்றி எதுக்குன்னு விரைவில் சொல்றேன் :-) சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3393855699632234642014-07-04T01:56:08.546+05:302014-07-04T01:56:08.546+05:30இப்போது கட்டிடம் கட்டுபவர்களை இங்கே எல்லாம் சென்று...இப்போது கட்டிடம் கட்டுபவர்களை இங்கே எல்லாம் சென்றுபார்த்து படித்துவரச் சொல்ல வேண்டும். எத்தனை அழகு இந்தக் கோவில்கள். இவ்வளவு அழகான படங்களைப் பொறுமையாக வலையேற்றி இருக்கிறீர்கள் ஸ்ரீராம். மிக நன்றி. இனி எப்பவாவது இங்கே போக வேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30421563430967137982014-07-03T12:25:19.968+05:302014-07-03T12:25:19.968+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66157976797303509512014-07-03T12:25:17.980+05:302014-07-03T12:25:17.980+05:30Beautiful architecture in those days w/o any softw...Beautiful architecture in those days w/o any software & (advanced) technology.<br /><br />Solute to our ancient people.<br /><br />Excellent photo-shots. Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91772012259630923902014-07-02T21:57:49.231+05:302014-07-02T21:57:49.231+05:30நம்கலாச்சார சின்னங்களைஎல்லாம் இப்படித்தான் இழந்து ...நம்கலாச்சார சின்னங்களைஎல்லாம் இப்படித்தான் இழந்து விட்டிருக்கிறோம். அன்று சாளுக்கியர்கள், பின்னால் ஆங்கிலேயர்கள் .... RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70284749321396468612014-07-02T19:41:49.933+05:302014-07-02T19:41:49.933+05:30@தேனம்மை
அங்கே போட்ட கமெண்ட்டுக்கு இங்கே பதிலா! :...@தேனம்மை<br /><br />அங்கே போட்ட கமெண்ட்டுக்கு இங்கே பதிலா! :)))<br /><br />நன்றி சே. குமார்<br /><br />ஜீவி ஸார்,, அந்த மண்டபத்துக்குள் சென்றோம். பொதுவாக இந்த இடத்தையும், கங்கை கொண்ட சோழபுரத்தையும் விட்டுக் கிளம்பவே மனம் வரவில்லை.<br /><br />நன்றி ரமணி ஸார்.<br /><br />நன்றி அருணா செல்வம்...<br /><br />நன்றி ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் ஸார்..<br /><br />நன்றி கரந்தை ஜெயக்குமார்.. அவசியம் சென்று பார்க்கவேண்டிய இடங்கள் இவை. கட்டாயம் சென்று பாருங்கள்.<br /><br />நன்றி முரளிதரன்..<br /><br />நன்றி கீதா மேடம்.. படங்கள்தான் சொந்தம். விவரங்கள் இணையத்திலிருந்து!<br /><br />நன்றி DD.<br /><br />நன்றி மாடிப்படி மாது. பழையவைகளை விட இப்போது உள்ளவை சிறப்பு மிக்கவை, தொழில் நுட்பத்தில் மேம்பட்டிருக்கும் என்று நினைப்போம். அந்தக் காலத்தில் அவர்கள் செய்து வந்த ஆட்சி முறை, மக்களுக்குச் செய்து கொடுத்த வசதிகளுக்கு முன்னர் நம் விஞ்ஞான அறிவு குறைவுதான் என்று தோன்றுகிறது. சமீபத்தில் இந்த எண்ணத்தை வலுப்படுத்தியது சரபோஜி மகராஜா தஞ்சையில் செய்து வைத்திருந்த மழை நீர் சேகரிப்பு பற்றிய விவரங்கள் படித்தது.<br /><br />நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்.<br /><br />ஜி எம் பி ஸார்.. இந்தக் கோவில் மட்டுமல்ல, இன்னும் பல கோவில்களும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடங்கள். அவசியம் பாருங்கள்.<br /><br />நன்றி 'தளிர்' சுரேஷ்.<br /><br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78464127933481136922014-07-02T17:25:54.995+05:302014-07-02T17:25:54.995+05:30படங்களுடன் நிறைய தகவல்கள் நிறைந்த சிறப்பான பதிவு! ...படங்களுடன் நிறைய தகவல்கள் நிறைந்த சிறப்பான பதிவு! ஒரு முறை சென்று பார்க்கத் தூண்டுகிறது! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68555160281481813042014-07-02T15:29:27.397+05:302014-07-02T15:29:27.397+05:30
இந்த முறை ஆலய தரிசனம் பிள்ளைகள் அழைத்துப்போவதாகக...<br /> இந்த முறை ஆலய தரிசனம் பிள்ளைகள் அழைத்துப்போவதாகக் கூறி இருக்கிறார்கள் அவர்களுக்கு நேரம் சரிபட்டு வந்தால் தாராசுரம் போகவேண்டும் கும்பகோணத்திலிருந்து எவ்வளவு தூரம், சுற்றிப் பார்க்க எவ்வளவு நேரம் பிடிக்கும் என்று தெரிந்தால் பிரயாணத்தை திட்டமிடலாம். எனக்கு மெயில் அனுப்பமுடியுமா.? G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45295593697804649512014-07-02T11:43:03.536+05:302014-07-02T11:43:03.536+05:30வல்லுனர்களால், "சிற்பிகளின் கனவு" என்று ...வல்லுனர்களால், "சிற்பிகளின் கனவு" என்று கருதப்படும் தலம் பற்றி அருமையான படங்களுடன் சிறப்பான விளக்கங்கள்..பாராட்டுக்கள்.. இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82268544777821456552014-07-02T09:59:02.576+05:302014-07-02T09:59:02.576+05:30படங்களுடன் விளக்கங்களும் மிக அருமை. 800 ஆண்டுக்கு ...படங்களுடன் விளக்கங்களும் மிக அருமை. 800 ஆண்டுக்கு முந்தையதாக இருந்தாலும் வியக்க வைக்கும் கட்டிட தொழில்நுட்பம்Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22650149659080028172014-07-02T07:58:25.093+05:302014-07-02T07:58:25.093+05:30ஒரு முறை சென்றுள்ளோம்...
படங்கள் அனைத்தும் அருமை...ஒரு முறை சென்றுள்ளோம்... <br /><br />படங்கள் அனைத்தும் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3688637734748499982014-07-02T07:11:45.369+05:302014-07-02T07:11:45.369+05:30இன்னோரு தரம் போய் ஆற, அமர எல்லாத்தையும் பார்க்கணும...இன்னோரு தரம் போய் ஆற, அமர எல்லாத்தையும் பார்க்கணும். :)))) நல்லா வீட்டுப்பாடம் படிச்சிருக்கீங்க. சாண்டில்யன் இரண்டாம் குலோத்துங்கனை வைத்துத் தான் "கடல் புறா" எழுதினார்னு நினைக்கிறேன். சரியாத் தெரியலை. கடல்புறா எப்போவோ படிச்சது. என்னதான் மன்னன் ஆட்சியை முதன்மையா வைச்சு எழுதினாலும், அவர் நாவல்களில் தளபதிகள், படைத்தலைவர்கள் தான் கதாநாயகர்கள், மன்னனை விடச் சிறந்த வீரம் மிக்கவர்களாக இருப்பார்கள். :))) ஹிஹிஹிஹி, இதிலே கருணாகர பல்லவன்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55192632418289607772014-07-02T06:51:37.555+05:302014-07-02T06:51:37.555+05:30கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம்தானே. மிக அ...கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம்தானே. மிக அற்புதமான கோவில்.கடந்த ஜனவரியில் கும்பகோணத்திற்கு சென்றிருந்தபோது இந்தக் கோவிலையும் பார்த்தோம்.<br />கலைநயம் பிரமிக்க வைக்கிறது. தமிழர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாக நின்று பெரும் செர்த்ஹுக் கொண்டிருக்கிறது.<br /> படங்களும் குறிப்புகளோடு தந்தமைக்கு நன்றி.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64774240444962486032014-07-02T06:42:25.112+05:302014-07-02T06:42:25.112+05:30தஞ்சையிலேயே இருந்தும் இதுவரை இக்கோயிலுக்குச் சென்ற...தஞ்சையிலேயே இருந்தும் இதுவரை இக்கோயிலுக்குச் சென்றதில்லை.<br />தங்கள் பதிவினைப் பார்த்ததும் அவசியம் செல்ல வேண்டும்என்ற உணர்வு மேலிடுகிறது<br />நன்றி நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88520835167223644002014-07-02T05:16:39.647+05:302014-07-02T05:16:39.647+05:30சிறந்த பகிர்வு
தொடருங்கள்
சிறந்த பகிர்வு<br /><br />தொடருங்கள்<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32782953313891166642014-07-02T04:22:15.776+05:302014-07-02T04:22:15.776+05:30படங்களும் பதிவும் அருமை
படங்களும் பதிவும் அருமை<br /><br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67680256687115896612014-07-02T03:26:02.366+05:302014-07-02T03:26:02.366+05:30இதுவரை போகாத அறியாத ஊர் பற்றிய
தகவல்களை அற்புதமான ...இதுவரை போகாத அறியாத ஊர் பற்றிய<br />தகவல்களை அற்புதமான படங்களுடன்<br />சுவாரஸ்யமான வரலாற்றுத் தகவல்களுடன்<br />பதிவாக்கி அறியத் தந்தமைக்கு மனமார்ந்த <br />நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18603485148033000562014-07-02T00:25:49.092+05:302014-07-02T00:25:49.092+05:30//தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும்.... //
அந்த ம...//தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும்.... //<br /><br />அந்த மண்டபத்தினுள் சென்று சிற்பக்கலை பொக்கிஷங்களைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சோழவம்சத்தின்<br />(Family Tree) சரித்திரமே அங்கு சிற்பங்களாக காணக் கிடைக்கின்றனவே!<br /><br />ஆயிரம் சொல்லுங்கள்.. 'கல்கி' கல்கி தான்! இந்த மண்டபத்தினுள் நான் இருக்கையில் அவர் நினைவு நான் என் மனசில் மண்டி நின்றது..<br />'பொன்னியின் செல்வனை' கையில் வைத்துக் கொண்டு இந்த மண்டபத்தினுள் நுழைந்து விட்டால் அதுவே ஒரு தனி அனுபவமாக நிச்சயம் இருக்கும்! ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com