tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5036490897448259240..comments2024-03-28T17:29:38.014+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை : நதியின் ஓட்டம் - அனுராதா பிரேம்குமார் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13636838308330673832018-09-09T20:37:38.219+05:302018-09-09T20:37:38.219+05:30நிறைவான கதை. பாராட்டுகள் நிறைவான கதை. பாராட்டுகள் iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87588886611745299232018-09-09T20:23:39.610+05:302018-09-09T20:23:39.610+05:30நிறைவான கதை. பாராட்டுகள் நிறைவான கதை. பாராட்டுகள் iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8071190478482652062018-09-07T11:42:15.167+05:302018-09-07T11:42:15.167+05:30கதை நன்று பாராட்டுகள்கதை நன்று பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81840638838582978532018-09-06T21:02:13.847+05:302018-09-06T21:02:13.847+05:30ஹை அனு! வழக்கம் போல பாஸிட்டிவ் கதை. நன்றாக இருக்கு...ஹை அனு! வழக்கம் போல பாஸிட்டிவ் கதை. நன்றாக இருக்கு. ஷார்ட் அண்ட் ஸ்வீட். இன்னும் நிறைய எழுதணும் அனு நீங்க. வாழ்த்துகள் பாராட்டுகள்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90677243592028339852018-09-06T21:00:54.538+05:302018-09-06T21:00:54.538+05:30அனு சகோதரி கதை மிக நன்றாக இருக்கிறது. எந்தவிதச் சி...அனு சகோதரி கதை மிக நன்றாக இருக்கிறது. எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் எல்லோரும் நல்லவர்களாகவே நல்ல மனதுடன் ஆன கதாபாத்திரங்கள். தாத்தாவின் வரிகளில் அனுபவமும் அதனால் விளைந்த வாழ்க்கைத் தத்துவத்தையே கொண்டுவந்துவிட்டீர்கள். வாழ்த்துகள்!<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67735928229640771402018-09-05T08:54:30.971+05:302018-09-05T08:54:30.971+05:30நன்றி சார்நன்றி சார்Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19767015155472499072018-09-05T08:54:18.647+05:302018-09-05T08:54:18.647+05:30 நதியின் ஓட்டத்தை வைத்து எழுத வேண்டும் என்ற எண்ணம்... நதியின் ஓட்டத்தை வைத்து எழுத வேண்டும் என்ற எண்ணம் தான் வந்தது..ஆனால் இன்னும் பெரிதாக எழுதினாலும் இதே கருத்து தான் அதனால் தான் சிறிதாகவே முடித்தேன்..<br /><br />கருத்திற்கு மிகவும் நன்றி ..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88888915390325894192018-09-05T08:50:39.491+05:302018-09-05T08:50:39.491+05:30நன்றி மா ..
எப்பொழுதும் போல பாசமான வார்த்தைகளினா...நன்றி மா ..<br /><br />எப்பொழுதும் போல பாசமான வார்த்தைகளினால் வரும் கருத்து...மிக மகிழ்ச்சி மாAnupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41648689518646219232018-09-05T08:49:24.099+05:302018-09-05T08:49:24.099+05:30எல்லாம் நன்மைக்கே...எல்லாம் நன்மைக்கே...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20517110563614614292018-09-05T08:48:50.857+05:302018-09-05T08:48:50.857+05:30மிக்க நன்றி மிக்க நன்றி Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62612691877862873862018-09-05T08:48:35.521+05:302018-09-05T08:48:35.521+05:30நன்றி ஐயாநன்றி ஐயாAnupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18920942392004159572018-09-05T08:48:18.127+05:302018-09-05T08:48:18.127+05:30அனு கதைக்கு பயந்துட்டு யாரும் வரல போலஅனு கதைக்கு பயந்துட்டு யாரும் வரல போலAnupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40396892554615106262018-09-05T08:47:27.381+05:302018-09-05T08:47:27.381+05:30நன்றி கா...நன்றி கா...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23501861064167911072018-09-05T08:45:38.379+05:302018-09-05T08:45:38.379+05:30மிக்க நன்றி மாமிக்க நன்றி மாAnupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24588126458297672942018-09-05T08:45:10.288+05:302018-09-05T08:45:10.288+05:30நன்றி காமாட்சி மா..நன்றி காமாட்சி மா..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4051763191756401772018-09-05T08:44:42.685+05:302018-09-05T08:44:42.685+05:30நன்றி ஐயா..நன்றி ஐயா..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4349116244286489572018-09-05T08:44:23.223+05:302018-09-05T08:44:23.223+05:30மிக்க நன்றி....விரிவான கருத்திற்கும் வாழ்த்திற்கும...மிக்க நன்றி....விரிவான கருத்திற்கும் வாழ்த்திற்கும்Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80256959931781108852018-09-05T06:26:48.315+05:302018-09-05T06:26:48.315+05:30காலை வணக்கம்.
சிறு கதை - சிறப்பாக.... பாராட்டுக...காலை வணக்கம். <br /><br />சிறு கதை - சிறப்பாக.... பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90686705021004772762018-09-04T20:43:43.729+05:302018-09-04T20:43:43.729+05:30கருத்தும், நடையும் பிரமாதம்! இன்னும் கொஞ்சம் விரிவ...கருத்தும், நடையும் பிரமாதம்! இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாமோ?பிரயாணத்தில் இருப்பதால் உடனே பின்னூட்டமிட முடியவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91140650880819871872018-09-04T20:38:46.378+05:302018-09-04T20:38:46.378+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91786675354445515132018-09-04T20:34:39.030+05:302018-09-04T20:34:39.030+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87591847011834582642018-09-04T16:46:51.476+05:302018-09-04T16:46:51.476+05:30அன்பு அனு, தெளிவான,சலனமில்லாத கதை. இந்த ஒரு நிலைமை...அன்பு அனு, தெளிவான,சலனமில்லாத கதை. இந்த ஒரு நிலைமை வரத்தான் எத்தனை பாடு பட வேண்டீ இருக்கு.<br /><br />தட்டுத் தடுமாறி மேலே ஏறிக் கீழே விழுந்து, கிடைத்த அழுக்கை எல்லாம் கடத்தி விட்டு, மலர்களை ஏந்திக் கொண்டு,<br />நம்மைப் பக்குவப் படுத்தவே ஓடும் ஆறு.<br />நளினமான கதை.<br />மனம் நிறை வாழ்த்துகள் மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32249323906161287052018-09-04T16:20:50.780+05:302018-09-04T16:20:50.780+05:30துரையைக் காணோம்...ன்னு தேடுன
அன்பு நெஞ்சங்களுக்கெ...துரையைக் காணோம்...ன்னு தேடுன <br />அன்பு நெஞ்சங்களுக்கெல்லாம் மனமார்ந்த நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31718795271466584082018-09-04T16:19:45.815+05:302018-09-04T16:19:45.815+05:30அது வந்துங்க...ண்ணா..
நேத்து ராத்திரியோட நெட் நின...அது வந்துங்க...ண்ணா..<br /><br />நேத்து ராத்திரியோட நெட் நின்னு போச்சுங்க...<br /><br />இன்னிக்கு காலைல - வேலையில இருந்து திரும்பி வந்ததும்<br />குளித்து முடித்து சமையலையும் முடித்து விட்டு 15 கி.மீ தொலைவிலுள்ள சிட்டிக்குச் சென்றால்<br />அங்கே இணைய இணைப்புகளை எலி கடித்து விட்டதால் காலையில் இருந்தே இணைப்பு இல்லை..<br /><br />எனவே Re Charge செய்ய முடியாது என்று சொல்லி விட்டான்..<br />அந்த வட்டாரம் முழுதுமே அப்படித்தான் இருந்தது...<br /><br />Re Charge செய்ய முடியாத வருத்தத்தில் வழக்கத்துக்கு மாறாக<br />மூன்றாவது குறுக்குத் தெருவுக்குள் புகுந்து வந்தபோது - அங்கே ஒரு கடை...<br /><br />Re Charge செய்யப்படும் என்று!...<br /><br />கடந்த ஒருவருடமாக Re Charge செய்வதற்காக 15 கி.மீ., அலைந்த எனக்கு - <br />பாலைவனப் பசுஞ்சோலை மாதிரி இருந்தது - அந்தக் கடை...<br /><br />இனிமேல் அடுத்த மாதத்திலிருந்து பிரச்னை இல்லை..ங்கண்ணா! <br /><br />அருகிலேயே கடை.. அலைச்சல் மிச்சம்...<br />ஆகா!.. ஜாலி தான்!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9987741624637803752018-09-04T16:07:34.279+05:302018-09-04T16:07:34.279+05:30அருமை.. அருமை...
தெளிந்த நீரோட்டம் போல இனிமையான க...அருமை.. அருமை...<br /><br />தெளிந்த நீரோட்டம் போல இனிமையான கதை.. <br />வாழ்க நலம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com