tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5050212460467558830..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: திருட்டுப் படையல் ... அப்பவே இப்படிதான்! இப்பவும் அப்படிதான்!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger91125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62356684446797564832018-08-27T20:19:52.776+05:302018-08-27T20:19:52.776+05:30திரட்டு படையல் என்று சொல்லுங்கள் திரட்டு படையல் என்று சொல்லுங்கள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47877088309938576032018-08-27T14:48:21.375+05:302018-08-27T14:48:21.375+05:30Great article with excellent idea! I appreciate y...Great article with <a href="https://www.maalaimalar.com/" rel="nofollow"> excellent idea!</a> I appreciate your post. <a href="https://www.dtnext.in/" rel="nofollow">Thank you</a> so much and let keep on sharing your stuffs.<br /><a href="https://www.dailythanthi.com/" rel="nofollow"><b>Tamil News </b></a><br /><a href="https://www.dailythanthi.com/" rel="nofollow"><b>Latest Tamil News</b></a><br /><a href="https://www.dailythanthi.com/" rel="nofollow"><b>Tamil Newspaper</b></a><br /><a href="https://www.dailythanthi.com/" rel="nofollow"><b>Kollywood News</b></a><br /><a href="https://www.dailythanthi.com/" rel="nofollow"><b>Tamil News Live</b></a><br /><a href="https://www.dailythanthi.com/" rel="nofollow"><b>Online Tamil News</b></a><br /><a href="https://www.dailythanthi.com/" rel="nofollow"><b>Tamil Cinema News</b></a><br /><a href="https://www.dailythanthi.com/" rel="nofollow"><b>Tamil Film News</b></a><br /><a href="https://www.dailythanthi.com/" rel="nofollow"><b>Tamil Movie News </b></a><br /><a href="https://www.dailythanthi.com/" rel="nofollow"><b>Latest Tamil Movie News</b></a><br /><br />NAGARJOONhttps://www.blogger.com/profile/17614914755586586632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56050220397135619402018-08-24T08:54:05.090+05:302018-08-24T08:54:05.090+05:30தி இந்து தொடர்கள் சுவாரஸ்யம்.
பார்த்ததில்.. படித...தி இந்து தொடர்கள் சுவாரஸ்யம். <br /><br />பார்த்ததில்.. படித்ததில்.. பிடித்தவை அருமை. <br /><br />முருங்கைக் கீரை.. இதிலென்ன தவறென்ற ரீதியில் செய்திருப்பதாகத் தெரிகிறது. பலரும் இப்படிப் பறிப்பதை நானும் பார்த்திருக்கிறேன். போகட்டுமென விட வேண்டியதுதான்.<br /><br />நல்ல தொகுப்பு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22813834558810865332018-08-23T19:51:18.337+05:302018-08-23T19:51:18.337+05:30ஹா ஹா ஹா டங்கு இப்பூடிச் ஸ்லிப்பாகும்போதே நினைச்சே...ஹா ஹா ஹா டங்கு இப்பூடிச் ஸ்லிப்பாகும்போதே நினைச்சேன்ன்:)).. அதுதானே பார்த்தேன்ன்ன்:)) எங்கே தமனாக்காவுக்கு இப்போ மவுசு குறைஞ்சிட்டுது என நினைச்சுக் கட்சி மாறிட்டீங்களோ என:).. தெரியும் நீங்க மாறமாட்டீங்க என இருப்பினும் சிரீராம்:)) கொயப்பிட்டார் என்னை:)) ஹா ஹா ஹா:)).. அதுசரி கற்புக்கு அரசன் என்றால் என்ன?:)).. எங்கட மட்ஸ் ரீச்சரின் பெயர் கற்பகம் ரீச்சர்:) ஹா ஹா ஹா ஹையோ நேக்கு ஒரே கொஸ்ஸன் கொஸ்ஸனா வருதே இண்டைக்கு:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69697107053502102542018-08-23T19:46:12.801+05:302018-08-23T19:46:12.801+05:30ஞாயிற்றுக் கிசமை:) நாங்க வரமாட்டமே:)) ஓஓஓ.. லலல்லா...ஞாயிற்றுக் கிசமை:) நாங்க வரமாட்டமே:)) ஓஓஓ.. லலல்லாஆஆஆஆஆஆஆ:)) ஹா ஹா ஹாமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38624749886610294752018-08-23T19:40:29.011+05:302018-08-23T19:40:29.011+05:30வணக்கம் சகோதரரே
இந்த வாரத் தொகுப்பு நன்றாக உள்ளத...வணக்கம் சகோதரரே <br /><br />இந்த வாரத் தொகுப்பு நன்றாக உள்ளது. ராகங்களின் பெயர்களை கண்டுபிடித்து பாராட்டுக்கள் வாங்கியதற்கு வாழ்த்துக்கள். <br /><br />தங்கள் கவிதைகள் சூப்பராக இருந்தது. "இப்பவும் இப்படித்தான்" கவிதையை மிகவும் ரசித்தேன்.<br /><br />திருட்டுகள் இயல்புதானே! நம் எல்லையை தாண்டி எதுவும் மீறும் போது.. திருட்டின் கை மீறுவதும் இயல்புதானே..<br /><br />வித்தியாசமாக அரவிந்தசாமி படம் போட்டதினால் அவரை பிடித்தவர்கள் எப்போதும் ரசிப்பார்கள்..அவரின் நடிப்பும் நன்றாக இருக்கும். <br /><br />எல்லாமே நன்றாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71887824314261400292018-08-23T19:27:47.003+05:302018-08-23T19:27:47.003+05:30அல்லல்ல்ல்ல்ல்லோ அதிரா.... என்னைக்காவது ஸ்காடிஷ் க...அல்லல்ல்ல்ல்ல்லோ அதிரா.... என்னைக்காவது ஸ்காடிஷ் காரங்க, லண்டன்காரங்களை தலைக்கு மேல தூக்கிவச்சு ஆடுவாங்கன்னு எதிர்பார்க்கமுடியுமா? நாங்கள் எல்லாம் கற்புக்கரசர்கள். 'த'வைத் தவிர இன்னொரு மாதரை..சேச்சே.. இன்னொரு கொடி இடையாளைச் சிந்தையாலும் தொடோம்... ஹாஹாஹா.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64505779984122182032018-08-23T19:23:58.803+05:302018-08-23T19:23:58.803+05:30அடப்....வீ.... பக்கத்து வீட்டு மரத்துக்க இத்தனை ஆவ...அடப்....வீ.... பக்கத்து வீட்டு மரத்துக்க இத்தனை ஆவலாதி..... நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38458340251279064962018-08-23T19:21:42.623+05:302018-08-23T19:21:42.623+05:30விளையாட்டாச் சொல்லியிருக்கீங்களா ஸ்ரீராம்? நரசிம்...விளையாட்டாச் சொல்லியிருக்கீங்களா ஸ்ரீராம்? நரசிம்மா அவர்கள் சொல்லியிருந்தாரே.... மாயா சுந்தர் குஷ்பு கதையில் அவர் வசனம் எழுதுவதாக. அந்த மாயாதான்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61413849279414123142018-08-23T19:01:40.064+05:302018-08-23T19:01:40.064+05:30@ Sriram :
//..அவர்களுக்கும் எங்களுக்கும் ஓரிரு வ...@ Sriram :<br /><br />//..அவர்களுக்கும் எங்களுக்கும் ஓரிரு வருடங்களாக பேச்சு வார்த்தையே கிடையாது!!!/<br /><br />ஓ, நிலைமை அவ்வளவு மோசமா! ஒங்கள மாதிரி வெள்ளைமனம் கொண்ட மனிதரிடம் ஒருவர் வருஷக்கணக்கில் பேசவில்லை என்றால்.. ம்ஹூம், உங்கள் படோஸன் சரியில்லை.. ஆத்மி டீக் நஹி ஹை(ன்)!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2054685770721303982018-08-23T18:46:21.985+05:302018-08-23T18:46:21.985+05:30கீதாமா. அலை பாயுதேவில் , ஷாலினியின் மேல் குஷ்பு கா...கீதாமா. அலை பாயுதேவில் , ஷாலினியின் மேல் குஷ்பு கார் மோதிவிடும். <br />அரவிந்த்சாமி குஷ்புவின் கணவர். <br />மோதின பழியைத் தான் ஏற்றுக் கொள்வதாகச் சொல்வார்.<br />ஐஏஎஸ் அதிகாரியாக வருவதாக் நினைவு.. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31774108289620896312018-08-23T17:12:33.800+05:302018-08-23T17:12:33.800+05:30உங்கள் இசை பற்றிய கேள்விக்கு விடை ராகம் பிலஹரி, பா...உங்கள் இசை பற்றிய கேள்விக்கு விடை ராகம் பிலஹரி, பாடல் "கூந்தலில்லே மேகம் வந்து"கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28476482033867257052018-08-23T15:31:32.658+05:302018-08-23T15:31:32.658+05:30 மதுரை மேலாவணி மூல வீதியில் சித்ராலயா கம்பெனிக்கு ... மதுரை மேலாவணி மூல வீதியில் சித்ராலயா கம்பெனிக்கு வீடு வாடகைக்கு விட்டிருந்த வீட்டுக்காரர் குடும்பத்து மாப்பிள்ளை இரண்டு நாட்கள் முன்னர் தான் ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார்! விந்தையாக இருந்தது. எத்தனை வருடங்கள் கழிச்சுத் தொடர்பு என நினைத்துக் கொண்டேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47454909072689657772018-08-23T15:29:47.617+05:302018-08-23T15:29:47.617+05:30கோபு அவர்களே சித்ராலயாவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்...கோபு அவர்களே சித்ராலயாவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கல்கியில் தொடராக எழுதி இருந்தார். என்னிடம் இருந்தது. பேப்பர் பேப்பராக! இப்போக் காணாமல் போனவர்கள் லிஸ்டில் உள்ளது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21065274057428425282018-08-23T15:28:20.107+05:302018-08-23T15:28:20.107+05:30ஆடியில் அம்மன் படையல் செய்ய முடியாதவர்கள் ஆவணி ஞாய...ஆடியில் அம்மன் படையல் செய்ய முடியாதவர்கள் ஆவணி ஞாயிறுகளில் செய்வார்கள். ஆடியில் ஆரம்பித்து ஆவணி முடிய ஒன்பது வெள்ளிக்கிழமை சிலர் படையல் போடுவார்கள். ஆடி மாதம் தீமிதி நடக்கலைனா ஆவணியில் நடத்துவதும் உண்டு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38590131957517973492018-08-23T15:26:32.016+05:302018-08-23T15:26:32.016+05:30அலை பாயுதேவில் மாதவன் -ஷாலினி ஜோடி இல்லையோ? அர்விந...அலை பாயுதேவில் மாதவன் -ஷாலினி ஜோடி இல்லையோ? அர்விந்த்சாமி வேறே உண்டா? படம் பார்க்கலை. அதனால் தெரியாது! ஆங்காஙே சில பாடல் காட்சிகள் பார்த்தது தான். பச்சை நிறமெனு ஒரு பாட்டு கூட உண்டுனு நினைக்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20960648442709116862018-08-23T15:08:29.876+05:302018-08-23T15:08:29.876+05:30ஒரு ராணுவ வீரனை கதாநாயகனாகி கதை எழுதி, அதற்கு நெஞ்...ஒரு ராணுவ வீரனை கதாநாயகனாகி கதை எழுதி, அதற்கு நெஞ்சிருக்கும்வரை என்று டைட்டில் கொடுத்து, சிவாஜியிடம் கதை சொன்ன பொழுது, இப்பொழுதுதான் இதே பின்னணியில் ரத்தத்திலகம் படம் வெளியாகியுள்ளது,எனவே இந்த கதை வேண்டாம் என்று சிவாஜி நிராகரித்ததால் வேலையில்லா பட்டதாரிகள் மூன்று பேர் என்று கதையை மாற்றினாலும், டைட்டிலை மட்டும் மாற்றாமல் வைத்துக் கொண்டாராம் ஸ்ரீதர். இது கல்கியில் நெஞ்சிருக்கும் வரை என்னும் தொடரில் இயக்குனர் ஸ்ரீதர் எழுதியிருந்தது. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78701974662586104662018-08-23T14:57:20.011+05:302018-08-23T14:57:20.011+05:30//அர்விந்த்சாமி எங்கே நடிப்பார்? சும்ம்ம்ம்மா வந்த...//அர்விந்த்சாமி எங்கே நடிப்பார்? சும்ம்ம்ம்மா வந்து போவார்!//<br />அரவிந்த்சாமி நன்றாகத்தான் நடிப்பார். யாரையும் பின்பற்றாத தனி பாணி அவருடையது.<br />நீங்கள் ஆனாலும் மோசம், உலகமே, ஓகே ஓகே, இந்தியாவே ஒப்புக் கொள்ளும் சிவாஜியையும், கமல்ஹாசனையும் ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள். அரவிந்சாமியையும் ஒப்புக் கொள்வதில்லை. ஒன்றுமில்லாத தத்தி ஸ்ரீகாந்தை கொண்டாடுகிறீர்கள்... புரியவில்லையே?? Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68663020554729810932018-08-23T14:49:37.331+05:302018-08-23T14:49:37.331+05:30//அப்பா ஒரு ஔரங்கசீபாக இருந்ததன் விளைவு. :(//
உங்க...//அப்பா ஒரு ஔரங்கசீபாக இருந்ததன் விளைவு. :(//<br />உங்கள் பாஷையில் இ ஃகி, இ ஃகி.. எங்கள் வீட்டில் தாத்தா, அப்பா, அக்காக்கள், அண்ணா என்று எல்லோருமே நன்றாக பாடுவார்கள். என்னைத்தான் அவுரங்கசீப் என்பார்கள். <br />எனக்கு ரசனை உண்டு. ஞானம் கொஞ்சம் குறைவு. சங்கீதத்தை ரசிக்க ரசனை வேண்டுமா? ஞானம் வேண்டுமா? இசைக்கச்சேரிகளில் பார்த்திருக்கிறேன் சிலர் பாடகர்/பாடகி நன்றாக பாடிக்கொண்டிருக்கும் பொழுது அதை ரசிக்காமல் என்ன ராகம்? என்ன ராகம்? என்று அதை கண்டுபிடிக்க மண்டையை உடைத்துக் கொண்டிருப்பார்கள். அதாவது அவர்களுடைய அறிவை பறைசாற்றிக் கொள்வதில் இருக்கும் ஆர்வம், ரசிப்பதில் இல்லை. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49632670836598774472018-08-23T14:49:06.539+05:302018-08-23T14:49:06.539+05:30haahaa :) http://www.dgreetings.com/newimages/than...haahaa :) http://www.dgreetings.com/newimages/thankgen/cute-thanks-wishes.jpg Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45132065533622452442018-08-23T14:39:44.406+05:302018-08-23T14:39:44.406+05:30//அது சரி பிரித்விராஜ் சுகுமாரன் ,நிவின் பாலிலாம் ...//அது சரி பிரித்விராஜ் சுகுமாரன் ,நிவின் பாலிலாம் எப்போ வருவாங்க :)//<br />ஏஞ்சல் இவங்களையெல்லாம் ரசிக்கும் பொழுது உங்கள் உரிமைக்காக போராடி அதை பெற்றுத் தந்த தியாகியை மறந்து விடாதீர்கள் Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6973885892954462962018-08-23T14:25:27.034+05:302018-08-23T14:25:27.034+05:30கவிதைகளும், பெரிய புத்தகத்தை தூக்க முடியாமல் தூக்க...கவிதைகளும், பெரிய புத்தகத்தை தூக்க முடியாமல் தூக்கி, பெரிய மனிதன் போல கண்ணாடி அணிந்து கொண்டு புத்தகம் படிக்கும் சிறுவனின் படம் சூ..ப்..ப..ர் !<br />காம்பவுண்ட் சுவருக்கு அப்பால இருப்பது பொது சொத்து என்று நினைத்து நாலு இலை பறித்து கொள்பவர்களை படம் பிடித்து போட்டாலும், அவர்கள் முகம் தெரியாத வண்ணம் இலைகளால் மறைத்தும், பின் புறத்தை மட்டும் படம் எடுத்ததில் உங்களின் நாள் மனம் புரிகிறது. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35812373653464136972018-08-23T14:15:36.501+05:302018-08-23T14:15:36.501+05:30நேற்றே கேள்விகள் கேட்க வேண்டும் என்று இருந்தேன்......நேற்றே கேள்விகள் கேட்க வேண்டும் என்று இருந்தேன்... நேரம் சரியாக அமையவில்லை... பதில்களை விட கேள்விகள் கேட்பது மிகவும் சிரமம்... அதைவிட முதலில் கேள்வி பிறப்பதே அதிக சிரமம்...(!) ஏனென்றால் பதில்கள் தெரிந்து விட்டால் பல கேள்விகள் எளிதாக பிறக்கும்... ஆனால், இங்கு கேள்விகள் மட்டும் தான் என்னில் பிறந்தவை... பதில்கள் கூறியவர் வேறு ஒருத்தர்... அது யாரென அனைவருக்கும் தெரியும்...! அதை விடுங்க, இப்போ :- <br /><br />கீழே பத்து கேள்விகள் கேட்டுள்ளேன்... ஒவ்வொரு கேள்விற்கும், "பதில் இவ்வாறு இருக்கலாம்" என்று நினைத்து அடுத்த கேள்வி கேட்டுள்ளேன்... (இதை சிந்தித்து பதில் வேண்டாம்) "உங்களை பொறுத்தவரை" என்று அனைத்திற்கும் பதில்களை எதிர்ப்பார்க்கிறேன்... <br /><br /><b>இதே கேள்விகளை உங்கள் தளத்தில் வரும் அனைத்து கருத்துரையாளர்களிடம் (புதன் அன்று ?) முன் வைக்கிறேன்...</b><br /><br />(01) தலைமை என்றால் எப்படி இருக்க வேண்டும்...?<br />(02) நல்ல சிந்தனைகள் வாழ்க... சிந்தித்தால் மட்டும் போதுமா...?<br />(03) அடேடே...! சரி, நல்லவரா மட்டும் இருந்தால் போதுமா...?<br />(04) ஓஹோ, அப்படியா...! இந்த நல்லதையெல்லாம் மத்தவங்களுக்கு எப்படி புரிய வைக்கிறது...?<br />(05) அட, அருமைங்க... சரி, கூடவே இருக்கிறவர்கள் எப்படி இருக்கணும்...?<br />(06) ஆகா...! ஆனாலும் இதை கெடுக்கவே சூழ்ச்சி நடக்குமே...?<br />(07) எல்லாம் தெரியுமா...? ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா...?<br />(08) சரிங்க, சொல்புத்தியும் கேட்காம, சுயபுத்தியும் இல்லாம செயல்பட்டா...?<br />(09) ம்... சுயநலம் தான் பிரதானம்ன்னு ஆயிட்டா...?<br />(10) அற்புதம்ங்க... வாயிலே வடை சுட்ற ஆட்கள் இப்போ பெருகிகிட்டு வர்றாங்க... முதல் கேள்விற்கு இப்போ என்ன பதில் சொல்லப் சொல்றீங்க...?<br /><br />எந்த புதனில் உங்களின் பகிர்வை எதிர்ப்பார்க்கலாம்...? நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40083947833316090982018-08-23T14:12:15.072+05:302018-08-23T14:12:15.072+05:30//noooo :) https://assets3.thrillist.com/v1/image/...//noooo :) https://assets3.thrillist.com/v1/image/2546162/size/tmg-article_tall.jpg//<br /><br />இது என்ன? நாங்கள் இடையில் வளர்த்த ஒரு செல்லம் போல இருக்கு... அதே இடம் போலவும் இருக்கு! ஞாயிறில் பகிர்கிறேன் பாருங்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20546585882205934772018-08-23T14:10:31.036+05:302018-08-23T14:10:31.036+05:30அவ்ளோதானா? பத்திரமா போயிட்டு வாங்க!அவ்ளோதானா? பத்திரமா போயிட்டு வாங்க!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com