tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5153700054476774842..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கங்கை கொண்ட சோழபுரம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52582732793374710902014-07-27T05:17:04.003+05:302014-07-27T05:17:04.003+05:30பார்த்ததில்லை. பதிவு பார்த்து பரவசம் அடைந்தேன். ...பார்த்ததில்லை. பதிவு பார்த்து பரவசம் அடைந்தேன். நன்றி.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45165432273506655962014-07-26T08:11:25.245+05:302014-07-26T08:11:25.245+05:30இது வரை சென்றதில்லை. கங்கை கொண்ட சோழபுரம் பார்ர்க...இது வரை சென்றதில்லை. கங்கை கொண்ட சோழபுரம் பார்ர்கும் ஆசை வந்து விட்டது.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85484403150254770852014-07-25T12:00:41.549+05:302014-07-25T12:00:41.549+05:30//ராஜேந்திரச் சோழன் உள்ளிட்ட பெரும் சோழ மன்னர்கள் ...//ராஜேந்திரச் சோழன் உள்ளிட்ட பெரும் சோழ மன்னர்கள் காலடி பட்ட தடங்களில் நடக்கும்போது உணர்வுகள் பொங்கி வருகின்றன.//<br /><br />உண்மை. அந்த உணர்வை நானும் பெருமையுடன் அனுபவித்திருக்கிறேன்.viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13611259151397288902014-07-25T10:43:25.699+05:302014-07-25T10:43:25.699+05:30ராஜேந்திரச் சோழன் உள்ளிட்ட பெரும் சோழ மன்னர்கள் கா...ராஜேந்திரச் சோழன் உள்ளிட்ட பெரும் சோழ மன்னர்கள் காலடி பட்ட தடங்களில் நடக்கும்போது உணர்வுகள் பொங்கி வருகின்றன<br />>><br />நிஜம்தான் சகோ! எனக்கு எப்பவுமே ராஜராஜ சோழன், தஞ்சாவூர் கோவில், ராஜேந்திர சோழன் மீது அதிக ஈடுபாடு உண்டு. தஞ்சையை பல முறை சென்று ரசித்ததுண்டு. ஆனா, கங்கை கொண்ட சோழபுரத்திற்குமே மாத கடைசியில்தான் நாங்கள் சென்று வந்தோம். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33806757686617386182014-07-25T10:18:02.763+05:302014-07-25T10:18:02.763+05:30படங்கள் மற்றும் விளக்கங்கள் நன்றாக உள்ளது. அண்ணன் ...படங்கள் மற்றும் விளக்கங்கள் நன்றாக உள்ளது. அண்ணன் கோவில், தம்பி கோவில் என்ற இதுவரை தெரியாத ஒரு புதிய தகவலுக்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12070431500908812422014-07-25T07:49:00.676+05:302014-07-25T07:49:00.676+05:30நீங்கள் சொல்லவில்லை என்றால் இதையும் தஞ்சைக் கோவில்...நீங்கள் சொல்லவில்லை என்றால் இதையும் தஞ்சைக் கோவில் என்றே நினைத்துக் கொண்டிருப்பேன் ,அச்சு அசலா அப்படியே இருக்கே !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41440355442963126972014-07-25T06:59:34.713+05:302014-07-25T06:59:34.713+05:30தஞ்சை சிறு வயதில் போனது, நினைவில் இல்லை.. இங்கே செ...தஞ்சை சிறு வயதில் போனது, நினைவில் இல்லை.. இங்கே சென்ற வருடம் நண்பர் குழாமுடன் சென்று பிரம்மானந்தத்தை ச்சே பிரம்மாண்டத்தை ரசித்தேன்.. ஒரு ஆயிரம் சதுர அடில ஒரு வீடு கட்டவே நமக்கு நாக்கு தள்ளிடுது. எப்படித்தான் இதை கட்டியிருப்பாரோ ன்னு வியந்தேன்.. தஞ்சை போகணும் விரைவில்..!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88102081162055195842014-07-25T05:58:39.098+05:302014-07-25T05:58:39.098+05:30தகவல்கள் அருமை
படங்கள் அழகோ அழகு
நன்றி நண்பரேதகவல்கள் அருமை<br />படங்கள் அழகோ அழகு<br />நன்றி நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6544900603343854632014-07-25T05:00:47.049+05:302014-07-25T05:00:47.049+05:30சிறந்த வரலாற்றுப் பகிர்வு
தொடருங்கள்சிறந்த வரலாற்றுப் பகிர்வு<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49000547567951896512014-07-25T03:07:53.986+05:302014-07-25T03:07:53.986+05:30அண்ணன் கோயில் போல தம்பி கோயிலும் இருக்க வேண்டும் எ...அண்ணன் கோயில் போல தம்பி கோயிலும் இருக்க வேண்டும் என்கிற ஆசையில் எழுப்ப முயற்சித்த கலைக்கோயில் என்றும் அறிந்திருக்கிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90272442428318004382014-07-24T22:46:51.619+05:302014-07-24T22:46:51.619+05:30படங்கள் அனைத்தும் பிரமாதம் - உங்கள் பிரமிப்பும்......படங்கள் அனைத்தும் பிரமாதம் - உங்கள் பிரமிப்பும்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66685800312766711082014-07-24T22:38:44.932+05:302014-07-24T22:38:44.932+05:30அணைத்து படங்களும் மிக அருமையாக உள்ளன.இன்றைய நாளின்...அணைத்து படங்களும் மிக அருமையாக உள்ளன.இன்றைய நாளின் பெருமை சொல்லும் அழகான படைப்பு,இதுவரையிலும் சென்று பார்க்காதவர்கள் நிச்சயம் சென்று வர ஆர்வம்தரும்,வாழ்த்துக்கள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46165536417099677452014-07-24T22:04:39.393+05:302014-07-24T22:04:39.393+05:30it is a wonderful place to visit with familyit is a wonderful place to visit with familyசெங்கதிரோன்https://www.blogger.com/profile/11330683231393748400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45537611832676454102014-07-24T21:46:40.815+05:302014-07-24T21:46:40.815+05:30கங்கைகொண்ட சோழபுரத்தின் அழகான படங்களும் செய்தி குற...கங்கைகொண்ட சோழபுரத்தின் அழகான படங்களும் செய்தி குறிப்புகளும் அருமை.<br /><br />மாயவரத்திலிருந்து 40கிலோமீட்டர்.<br />ஜெயங்கொண்டத்திற்கு மிக அருகில் இருக்கிறது கங்கைகொண்டசோழபுரம் ராஜலக்ஷ்மி பரமசிவம்.<br /><br />நாங்கள் அடிக்கடி போகும் கோயில் எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மிகவும் பிடித்த கோயில்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47245745694770893102014-07-24T20:50:24.045+05:302014-07-24T20:50:24.045+05:30கங்கைக் கொண்ட சோழ புறம் மாயவரம் அருகிலிருக்கிறது எ...கங்கைக் கொண்ட சோழ புறம் மாயவரம் அருகிலிருக்கிறது என்று நினைத்திருந்தேன். அது வேறா? நீங்கள் கொடுத்துள்ள லிங்கில் போய் பார்த்தேன் அதிலும் இதைப் பற்றியக் குறிப்பு இல்லை. நீங்கள் அங்கு போய் வந்ததினால் உங்களிடம் கேட்கிறேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55983386721867914232014-07-24T18:44:45.618+05:302014-07-24T18:44:45.618+05:30அருமை. நேரில்காணும் பாக்கியம் கிட்டவில்லை. ...அருமை. நேரில்காணும் பாக்கியம் கிட்டவில்லை. படங்களில்பார்த்துமகிழ்ந்திருக்கின்றேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18861757645651698532014-07-24T17:59:17.779+05:302014-07-24T17:59:17.779+05:30அழகான படங்கள்! எவ்வளவு நல்ல தலம்! சோழர்களின் பெர...அழகான படங்கள்! எவ்வளவு நல்ல தலம்! சோழர்களின் பெருமை பேசும், சிதைக்கப்பட்டாலும், இன்னும் கம்பீரமாக பெருமை பேசி அழகு கலையுடன் நுணுக்கமான கலை நயத்துடன் மிளிரும் ஒரு தலம். பார்த்திருக்கின்றோம் என்றாலும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்புத் தராத தலம். படங்கள் அத்தனையும் கிகத் தெளிவாக அழகாக உள்ளன! <br /><br />நல்ல ஒரு பதிவு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38331182045950863142014-07-24T17:40:16.122+05:302014-07-24T17:40:16.122+05:30இன்று சென்ற இடம் எல்லாம் கங்கை கொண்ட சோழபுரம் தான்...இன்று சென்ற இடம் எல்லாம் கங்கை கொண்ட சோழபுரம் தான். இதைவிடப் பெருமை ராஜேந்திர சோழனுக்கு வேறென்ன வேண்டும்? இன்னும் கங்கை கொண்ட சோழபுரம் போகலை என்பது தான் என் சோகம்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59217419151434769482014-07-24T16:15:20.133+05:302014-07-24T16:15:20.133+05:30நாங்களும் கங்கை கொண்ட சோழபுரம் சென்று வந்திருக்கிற...நாங்களும் கங்கை கொண்ட சோழபுரம் சென்று வந்திருக்கிறோம். ஆனால் அப்போது தஞ்சைக் கோவிலைப் போல் ஒரு கோவில் என்ற அளவில்தான் தகவல்கள் இருந்தன. இன்று வலைப் பூக்களில் பலரும் அக்கோவில் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் எழுதி வருகின்றனர். வலைப்பூவால் வந்த ஒரு நன்மை , பல அரிய செய்திகள் கிடைக்கின்றன.வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56123256455055732582014-07-24T16:13:29.825+05:302014-07-24T16:13:29.825+05:30அத்தனை படங்களும் அருமை. குறிப்பாக 2,4,10 பிரமாதம்....அத்தனை படங்களும் அருமை. குறிப்பாக 2,4,10 பிரமாதம். சுட்டிகளுக்கு நன்றி. சிம்மக்கேணி தமிழகத்தில் 3 கோவில்களில் மட்டுமே உள்ளன. ஒன்று இங்கே.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61364299829356310702014-07-24T15:32:55.867+05:302014-07-24T15:32:55.867+05:30ராஜேந்திரச் சோழன் உள்ளிட்ட பெரும் சோழ மன்னர்கள் கா...ராஜேந்திரச் சோழன் உள்ளிட்ட பெரும் சோழ மன்னர்கள் காலடி பட்ட தடங்களில் நடக்கும்போது உணர்வுகள் பொங்கி வருகின்றன/<br /><br />உண்மைதான்.. <br />அருமைதான் <br />படங்களும் , <br />செய்திகளும் <br />இணைப்புகளும்..<br />பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com