tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5160741300235572679..comments2024-03-28T17:29:38.014+05:30Comments on எங்கள் Blog: ஆனந்த விகடன் முத்திரைக் கதை - சந்திப்பு ஓயாது - எழுதியது யார்?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86274326722889195402015-12-22T21:02:43.006+05:302015-12-22T21:02:43.006+05:30கதையின் நடை நன்றாக இருக்கிறது. கடைசியில் கதாநாயகிய...கதையின் நடை நன்றாக இருக்கிறது. கடைசியில் கதாநாயகியைக் கொன்றிருக்க வேண்டாம். தேவையில்லாமல் எதற்கு அவளை ஒரு வியாதிக்கு உட்படுத்தி, மனது நொந்துவிட்டது.<br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12106432956657601402015-12-21T20:32:36.982+05:302015-12-21T20:32:36.982+05:30Saavi enre thonRukiRathu.Saavi enre thonRukiRathu. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61642659845721536302015-12-20T05:38:36.454+05:302015-12-20T05:38:36.454+05:30"தாவர நூல் பேராசிரியரின் லட்சிய வாழ்வு கண்டு ..."தாவர நூல் பேராசிரியரின் லட்சிய வாழ்வு கண்டு மகிழ்ந்தேன்; <br />அவர் தாழ்ந்து வீழ்ச்சி கண்டபோது நானும் தாழ்ந்து வருந்தினேன்; <br />பின் பழைய வாழ்வு திரும்பக் கண்டபோது <br />நானும் மன அமைதி கொண்டேன்!" என்ற அழகு நடையில அமைந்த<br />இப்பதிவின் பகிர்வு நன்று.<br />புதிதாக எழுதுவோர் இப்பதிவைப் படித்தால்<br />தமக்கான எழுத்து நடையைத் தொடரலாமே!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91347304292989959862015-12-18T23:13:55.542+05:302015-12-18T23:13:55.542+05:30ஐயோ வசந்தியைப் படிக்காமலேயே இருந்திருக்கலாமோ!
யார...ஐயோ வசந்தியைப் படிக்காமலேயே இருந்திருக்கலாமோ!<br /><br />யார் எழுதியது என்று தெரியவில்லை சகோ தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8205369843045398302015-12-18T22:25:55.387+05:302015-12-18T22:25:55.387+05:30எழுத்தாளர் மணியன் சிறுகதை மாதிரி இருக்கு ,எழுத்தா...எழுத்தாளர் மணியன் சிறுகதை மாதிரி இருக்கு ,எழுத்தாளர் சாவி மாதிரியும் இருக்கு !<br />மூணாவது வாஸந்தியா இருப்பாங்களோன்னு ஒரு சின்ன சந்தேகம் :) <br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70610940577947607952015-12-18T08:59:52.542+05:302015-12-18T08:59:52.542+05:30naa parthasarathy?naa parthasarathy?middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30332544730343557932015-12-18T01:00:17.329+05:302015-12-18T01:00:17.329+05:30கதை அருமை. பரிச்சய நடை..ஆனால் யாரென்று சட்டென்றுத...கதை அருமை. பரிச்சய நடை..ஆனால் யாரென்று சட்டென்றுத் தோன்றவில்லையே...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79240808240904145512015-12-17T22:48:45.207+05:302015-12-17T22:48:45.207+05:30வணக்கம்
ஐயா
கதை அருமையாக உள்ளது த.ம 8
-நன்றி-
-அன்...வணக்கம்<br />ஐயா<br />கதை அருமையாக உள்ளது த.ம 8<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4288606208864581592015-12-17T21:04:58.609+05:302015-12-17T21:04:58.609+05:30அன்று கதை படிக்க எமக்கு வாய்ப்பும் வழியும் இல்லை....அன்று கதை படிக்க எமக்கு வாய்ப்பும் வழியும் இல்லை..அதனால் யார் என்று சொல்ல முடியவில்லை நண்பரேவலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71715649328745573992015-12-17T21:04:49.342+05:302015-12-17T21:04:49.342+05:30அன்று கதை படிக்க எமக்கு வாய்ப்பும் வழியும் இல்லை....அன்று கதை படிக்க எமக்கு வாய்ப்பும் வழியும் இல்லை..அதனால் யார் என்று சொல்ல முடியவில்லை நண்பரேவலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48377705475481171112015-12-17T21:04:07.555+05:302015-12-17T21:04:07.555+05:30விகடனின் முத்திரை பதித்த கதைகளுக்கு ஆரம்ப சன்மானம்...விகடனின் முத்திரை பதித்த கதைகளுக்கு ஆரம்ப சன்மானம் ரூ.100/-தான். பிறகு ஜெயகாந்தனிடம் அவ்வவ்போது கதை கேட்டு வாங்கி அவற்றை முத்திரை கதைகளாகப் பிரசுரித்து அவரது சிறப்பு எழுத்துக்கு ரூ.100/- கொடுத்தால் குறைச்சலாக இருக்கும் என்று தீர்மானித்து முத்திரை கதை சன்மானத்தை ரு.500/- ஆக்கினார்கள். இதுவே ஆ.வி.யின் முத்திரைக் கதை வரலாறு.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54066890057293014932015-12-17T20:51:43.693+05:302015-12-17T20:51:43.693+05:30அல்லது சுரேஷ் சொன்னது போல் சாவிlஅல்லது சுரேஷ் சொன்னது போல் சாவிlசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10777993416412477102015-12-17T20:51:35.394+05:302015-12-17T20:51:35.394+05:30இந்த முத்திரைக்கதைகளில் தி.ஜா எங்கே வந்தார்? வணிகப...இந்த முத்திரைக்கதைகளில் தி.ஜா எங்கே வந்தார்? வணிகப்பத்திரிகைகளில் /விகடனில் அவர் எழுதிய ஒரே தொடர்கதை உயிர்த்தேன் ஒன்று மட்டுமே. இந்த முத்திரைக்கதைகளில் ஒரு நல்ல விஷயம் சன்மானம் ரூ .150 என்பது. அந்த நாட்களில் மிக அதிகம் இன்னொரு விஷயம் முத்திரைக்கதைகளில் அதிகமாக எழுதியவர் மணியன்தான் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87171698423473846242015-12-17T20:22:49.663+05:302015-12-17T20:22:49.663+05:30லட்சுமி சுப்பிரமணியம்?லட்சுமி சுப்பிரமணியம்?சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73448277024342817862015-12-17T19:33:44.734+05:302015-12-17T19:33:44.734+05:30தெரியுமா ?
16 GB PENDRIVE வெறும் 79 ரூபாய்க்கு வே...தெரியுமா ?<br /><a href="http://rajamelaiyur.blogspot.com/2015/12/16-gb-pendrive-79.html" rel="nofollow"> 16 GB PENDRIVE வெறும் 79 ரூபாய்க்கு வேண்டுமா ? </a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42392380198903339902015-12-17T19:33:36.014+05:302015-12-17T19:33:36.014+05:30இது ஒரு பெண் எழுத்தாளர்னு மட்டும் தெரியுது ... பேர...இது ஒரு பெண் எழுத்தாளர்னு மட்டும் தெரியுது ... பேர் நியாபகம் வரல rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9993323931590815572015-12-17T18:43:23.442+05:302015-12-17T18:43:23.442+05:30இரண்டு எழுத்து எழுத்தாளர் என்று ஜீவி சொல்லியிருப்ப...இரண்டு எழுத்து எழுத்தாளர் என்று ஜீவி சொல்லியிருப்பதால் என் ஊகம் சாவி. இப்போதுதான் கணிணி சீரடைந்து இணையம் பக்கம் வர முடிந்தது! நண்பர்களின் பதிவுகளை பார்க்க வேண்டும். நேரம் கிடைக்கையில் பழைய பதிவுகளை வாசிக்கிறேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90428847672438590102015-12-17T17:08:29.277+05:302015-12-17T17:08:29.277+05:30சிறப்பான கதை நண்பரே நாநும் யோசித்துக் கொண்டுதான் இ...சிறப்பான கதை நண்பரே நாநும் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்...சுஜாதாவா ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39401237754906762142015-12-17T16:45:53.397+05:302015-12-17T16:45:53.397+05:30நல்ல கதை,நல்ல கதை,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79126659821071249932015-12-17T16:45:02.397+05:302015-12-17T16:45:02.397+05:30உங்கள் தயவால் அந்தக் காலத்துக் கதை ஒன்றை வாசிக்க ம...உங்கள் தயவால் அந்தக் காலத்துக் கதை ஒன்றை வாசிக்க முடிந்தது. பொதுவாகவே நான் வாசிப்பவன்தான் சுவாசிப்பவன் அல்ல. எழுத்து நடை வைத்து அடையாளம் காணும் அளவுக்கு கதைகளில் ஊன்றிப் போகிறவன் அல்ல G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15606695691506932522015-12-17T10:23:25.300+05:302015-12-17T10:23:25.300+05:30தெரிந்த எழுத்து நடையாக இருக்கிறது. ஆனால் யாரென்று ...தெரிந்த எழுத்து நடையாக இருக்கிறது. ஆனால் யாரென்று தெரியவில்லையே!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-570048365970357462015-12-17T10:20:09.978+05:302015-12-17T10:20:09.978+05:30ஒரு இரண்டு எழுத்துக்காரர் கதை. ஆனால் அவர் நான அல்...ஒரு இரண்டு எழுத்துக்காரர் கதை. ஆனால் அவர் நான அல்ல. :))<br /><br />அட! 'அவர் நான் அல்ல' இது கூட ஒரு ஒரு சிறுகதைக்கான நல்ல தலைப்பு தானே?.. ஸ்ரீராம்! முயற்சித்துப் பாருங்களேன்!..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52571847472694409882015-12-17T09:58:03.696+05:302015-12-17T09:58:03.696+05:30லக்ஷ்மி இல்லையென்றால் சிவசங்கரி சரியா ஜி?லக்ஷ்மி இல்லையென்றால் சிவசங்கரி சரியா ஜி?unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53157632646464475112015-12-17T08:19:12.533+05:302015-12-17T08:19:12.533+05:30சிவசங்கரி ,சரியா ஸ்ரீ ராம்ஜி :)சிவசங்கரி ,சரியா ஸ்ரீ ராம்ஜி :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14998624241125556742015-12-17T07:14:48.305+05:302015-12-17T07:14:48.305+05:30எழுத்து நடை பரிச்சயமா இருக்கு ஆனா யார்னு தெரிலயே.....எழுத்து நடை பரிச்சயமா இருக்கு ஆனா யார்னு தெரிலயே.. ஹ்ம்ம் Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com