tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5248494848280295183..comments2024-03-29T07:33:07.803+05:30Comments on எங்கள் Blog: புதன் 180418 :: உங்கள் ? எங்கள் !கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21548319351716496482018-04-19T00:52:41.200+05:302018-04-19T00:52:41.200+05:30//நெ.த. said...
அதிரா - அவர், எனக்குப் பின்னாடி இர...//நெ.த. said...<br />அதிரா - அவர், எனக்குப் பின்னாடி இருப்பவரைப் பார்த்து, " என்ன சௌக்கியமா ?" - //<br /><br />ஹா ஹா ஹா பல்ப்பு வாங்கியதை...:), சிரித்துக் கொண்டு சொல்லும் விதம் அழகு:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52079255854164617582018-04-18T21:44:56.504+05:302018-04-18T21:44:56.504+05:30நன்றி தமிழ்us. உங்கள் தளத்தில் எங்களை இணைப்பதில் ...நன்றி தமிழ்us. உங்கள் தளத்தில் எங்களை இணைப்பதில் சிரமம் இருக்கிறது. உபயோகிப்பாளர் பெயர் ஆங்கிலத்தில் கொடுத்தாலும், தமிழில் கொடுத்தாலும் ஆட்சேபித்து வெளியேற்றுகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44585970762535579612018-04-18T20:25:33.410+05:302018-04-18T20:25:33.410+05:30நல்ல நகைச்சுவையானவைதான்.. வாழ்த்துக்கள்
வணக்கம், ...நல்ல நகைச்சுவையானவைதான்.. வாழ்த்துக்கள்<br /><br />வணக்கம், <br /><br />www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US<br /><br />உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.<br /><br />நன்றி..<br />தமிழ்USTamilushttps://www.blogger.com/profile/03128912347191125748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73903423437055844412018-04-18T19:29:32.649+05:302018-04-18T19:29:32.649+05:30தில்லையகத்து கிதா ரங்கன் - அனுஷ் தமனா எல்லாம் நல்ல...தில்லையகத்து கிதா ரங்கன் - அனுஷ் தமனா எல்லாம் நல்ல பிள்ளைகளாம் நகம் கடிக்க மாட்டாங்களாம்.. - அவங்க எல்லாம் ஷோ பிஸினசில் இருப்பவர்கள். நகம் போன்ற வெளிப்பூச்சு மிக முக்கியம். அதுவும்தவிர, ஆண்களுக்குத்தானே டென்ஷன் (ஹா ஹா ஹா)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7747923503460554952018-04-18T19:28:06.782+05:302018-04-18T19:28:06.782+05:30கேஜிஜி சார் பதில் - நூற்று நான்கு வருடங்களுக்கு மு...கேஜிஜி சார் பதில் - நூற்று நான்கு வருடங்களுக்கு முன்பு பிறந்து, ஓராண்டுக்கு முன்பு காலமாகிவிட்டார் - <br /><br />1. அது எப்படி நம் எல்லோருக்கும் மனைவியின் சமையலைவிட மனதில் அம்மா சமையல் ஒரு படி மேலோங்கியே வாழ்க்கை முழுவதும் இருக்கிறது (மனசைவிட்டு வெளியில் சொல்வது கடினம் என்றபோதும்)<br /><br />2. அடுத்தவர் மனதில் நினைப்பதை நம்மால் உடனுக்குடன் அறிய முடிந்தால், நம் வாழ்வு எப்படி இருக்கும்? <br /><br />3. முகநூல், இணையம் வழியாக ஏற்பட்ட நண்பர்களை (இருபாலாரும்) அவர்கள் எழுத்து மூலமாகவே அறிவோம். அப்போது அவர்கள் குரல், உருவம், பழகும் விதம் என்று மனது ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கும். நேரில் பார்க்கும்போது உங்களுக்கு அது எப்போதும் சரியாக இருந்திருக்கிறதா? (உதாரணமா நீங்கள் கொஞம் ஜாலி டைப், நகைச்சுவையா பேசும்போது தவறு நேர்ந்தாலும் ரொம்ப தப்பா எடுத்துக்க மாட்டீங்க என்ற ஒரு பிம்பம் இருக்கு (இருக்கா?). ஆனால் நேரில் அப்படியே இருக்குமா?)<br /><br />4. ஓய்வு பெற்றவுடன் ஒரு வெறுமை வந்ததா? பகல் முழுவதும் வீட்டில் தொந்தரவு செய்யாத மனுஷன், முழு நாளும், வாரம் முழுவதும் வீட்டிலேயே இருக்கும்போது மனைவிக்கும் அது கொஞ்சம் அன்கம்ஃபர்டபிளா இருந்ததா? அந்த வெறுமையை எப்படி நீங்கள் கடந்தீர்கள்? எப்படி ஆக்டிவாக ஆக்கிக்கொண்டீர்கள்? (இதுக்கு கேஜிஎஸ், கேஜிஒய், கேஜிஜி ஆகியோர் பதில் எழுதலாம்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6446687284609158872018-04-18T19:16:07.179+05:302018-04-18T19:16:07.179+05:30அதிரா - அவர், எனக்குப் பின்னாடி இருப்பவரைப் பார்த்...அதிரா - அவர், எனக்குப் பின்னாடி இருப்பவரைப் பார்த்து, " என்ன சௌக்கியமா ?" - நான் அங்கு பூங்காவில் அதிகாலையில் நடந்துகொண்டிருந்தபோது தினமும் வரும் பெண் (திருமணமானவள், கர்னாடகத்தைச் சேர்ந்தவள்னு நினைக்கிறேன்) ஒரு நாள் ஹாய் என்று சொல்லிச் சிரித்தாள். நான் 'ஏதுடா... இவள்ட பேசினதே இல்லை, ஆனால் பல மாதங்கள் பூங்காவில் நடப்பதைப் பார்த்திர்க்கிறேன் - காலை 5.30 அளவில்.. அங்கெல்லாம் பொல பொலவென்று விடிந்துவிடும்' என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே புன்னகைத்தேன். சிறிது தூரம் சென்றபின்புதான் அவள் எனக்குப் பின்னால் வந்த ஒரு அங்கிளுக்கு ஹாய் சொன்னாள் என்று தெரிந்தது. அதனால் தெரியாதவர்கள் சிரித்தால் கவனிக்காதமாதிரி கடப்பதுதான் நல்லது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85909329103140143252018-04-18T17:47:13.450+05:302018-04-18T17:47:13.450+05:30ஆஆஆஆங்ங்ங்ங் இன்னொரு கேள்வி.. ஸ்ரீராம் உங்களைப்போல...ஆஆஆஆங்ங்ங்ங் இன்னொரு கேள்வி.. ஸ்ரீராம் உங்களைப்போலவேதான் இருப்பாரோ இல்லை வித்தியாசமாக இருப்பாரோ?:)) ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26595236153023113302018-04-18T17:43:38.353+05:302018-04-18T17:43:38.353+05:301.கெள அண்ணனின் வாழ்க்கையில் தீராத அல்லது நிறைவேற்ற...1.கெள அண்ணனின் வாழ்க்கையில் தீராத அல்லது நிறைவேற்ற முடியாமல் போன ஆசை ஏதும் உண்டோ?<br /><br />2. வெளிநாட்டில் இருக்கும் நம்மவர்களைப்பார்த்து கோபம் பொறாமை அல்லது நாமும் போனால் என்ன வெளிநாட்டுக்கு எனும் விருப்பம் ஏற்பட்டதுண்டோ?<br /><br />3. நீங்கள் சைவம் தானே? அப்போ அசைவம் என்றால் எப்படியிருக்கும்.. அது நல்லதோ கெட்டதோ இப்படி ஏதும் சிந்தித்ததுண்டோ?:).<br /><br />3. அனுஷ்கா உங்கட வீட்டுக்கு வந்து ஸ்ரீராமின் அட்ரஸ் உம் ஃபோன் நம்பரும் கேட்டால் குடுப்பீங்களோ?:)) ஹா ஹா ஹா.<br /><br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2926991181951250662018-04-18T17:36:41.530+05:302018-04-18T17:36:41.530+05:30///ப: ஸ்ரீராம் வேலையா! மருந்துக்குக் கூட அப்படி எ...///ப: ஸ்ரீராம் வேலையா! மருந்துக்குக் கூட அப்படி எல்லாம் செய்யமாட்டார்! ///<br /><br />ஹா ஹா ஹா மருந்துக்குத்தான்:) செய்ய மாட்டார்:) ஆனா அனுக்காவுக்குக்கு செய்யலாமெல்லோ:)) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))..<br /><br />////பலம் : கோபமே வராது.////<br /><br />ஆங்ங்ங்ங்ங் அஞ்சு கீதா ஓடியாங்கோ:) இனிக் கெள அண்ணனோடு பயமில்லாமல் தனகலாம்:)) அவருக்குத்தான் கோபமே வராதே:))..<br /><br />1.நுளம்பு கடிச்சாலும் கோபம் வராதோ?<br /><br />உண்மையில் எனக்கும் கோபமே வருவதில்லை.. வாழ்க்கையில் ஆரோடும் கோபித்து சண்டை போட்டதில்லை[ஒரே ஒரு நட்போடு மட்டும் சண்டை போட்டிருக்கிறேன்.. அது தன்மானத்துக்கு ஓவரா இழுக்கு வந்தபோது]... மற்றும்படி யாரோடும் கோபித்தது கிடையாது.<br /><br />ஆனா எனக்கு ஒரு விசயம் மட்டும் அப்படியே சுள்ள்ள்ள்ள்ள் எனக் கோபம் வரும்:)) அது என்ன தெரியுமோ? என் தலைமயிர் நொந்தால்.. நான் தலையிழுக்கும்போது சிக்கில் பட்டு நொந்தால் கூட படுபயங்கரமாக கோபம் வருது:)... இனிக் கிளவிக்கு வாறேன்ன்:)) ஹையோ கேள்விக்கு வாறேன்:).<br /><br />2. உங்களுக்கும் இப்படி ஏதும் சம்பவம் கோபமூட்டுமோ?:) அதாவது எதையாவது பார்த்தவுடன்.. கேட்டவுடன், சிலருக்கு காலில் ஆராவது மிதிச்சிட்டால் கெட்ட கோபம் வரும்.. இப்படி ஏதும் உண்டோ???முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25298625307002284912018-04-18T16:42:59.879+05:302018-04-18T16:42:59.879+05:30வணக்கம் சகோதரரே
புதன்கிழமை கேள்வி, பதில்களால் விற...வணக்கம் சகோதரரே<br /><br />புதன்கிழமை கேள்வி, பதில்களால் விறு விறுவென்று செல்கிறது. கேள்வி கேட்பவர்களுக்கும், கேள்விக்கேற்ற பதிலை தொகுப்பவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் . சுவாரஸ்யங்களை காண தொடர்கிறேன்.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5855620908753733932018-04-18T16:17:34.776+05:302018-04-18T16:17:34.776+05:30பதில்கள் சுவை. அடுத்த வாரத்திற்கான கேள்வி: கண்ணதாச...பதில்கள் சுவை. அடுத்த வாரத்திற்கான கேள்வி: கண்ணதாசன் கவியரசு, வைரமுத்து கவிப்பேரரசு. இந்த இருவருக்கும் ஈடு கொடுத்த வாலி?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91565853358362780682018-04-18T16:11:49.263+05:302018-04-18T16:11:49.263+05:30அடுத்த வாரத்துக்கான கேள்விகளை, இந்தப் பதிவிலோ அல்ல...அடுத்த வாரத்துக்கான கேள்விகளை, இந்தப் பதிவிலோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ அந்த வார ஞாயிற்றுக் கிழமைக்குள் கேட்டால் எங்களுக்கு படித்து, யோசித்து பதில் எழுத சௌகரியமாக இருக்கும். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8901764152978771292018-04-18T16:08:41.334+05:302018-04-18T16:08:41.334+05:30முதல் வாரம் பிடிக்காத பதிவர் காசு சோபனா. அடுத்தவார...முதல் வாரம் பிடிக்காத பதிவர் காசு சோபனா. அடுத்தவாரம் பிடித்த பதிவரும் அவரே. அப்போ பதில்களும் அவரே தானா?<br /><br />கேஜிஜியும் காசு சோபனாவும் ஒருவரா? <br /><br />கேள்வி-பதில்களைப் பார்க்கையில் கேஜிஜி ஒருத்தரால் தான் இப்படி வடைகள், சேச்சே, விடைகள் தரமுடியும்னு தோணுது, உண்மையா, இல்லையா? <br /><br />மத்தவங்க எல்லாம் ரொம்ப சீரியஸ் டைப்! உண்டா, இல்லையா?<br /><br />ஶ்ரீராம் இப்படி எல்லாம் பதில் சொல்ல மாட்டார், அவர் பாணியே வேறே! அதோட அனுஷ்காவோ, தமன்னாவோ வராமல் அவரால் எந்த பதிலும் சொல்ல முடியாது! சரியா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31588076795153433122018-04-18T16:06:00.861+05:302018-04-18T16:06:00.861+05:30இந்த வாரம் கு.கு. வந்திருப்பதால் கேஜிஜி ஒளிஞ்சுண்ட...இந்த வாரம் கு.கு. வந்திருப்பதால் கேஜிஜி ஒளிஞ்சுண்டிருக்காரோ? அடுத்த வாரத்துக்கான கேள்விகளை எப்போக் கேட்கணும்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84817935938879461832018-04-18T16:05:27.283+05:302018-04-18T16:05:27.283+05:30//என் டேஸ்டுக்கு அடை செய்தவர், இன்றைக்கு நூற்று நா...//என் டேஸ்டுக்கு அடை செய்தவர், இன்றைக்கு நூற்று நான்கு வருடங்களுக்கு முன்பு பிறந்து, ஓராண்டுக்கு முன்பு காலமாகிவிட்டார். // உங்க அம்மா உங்களுக்குக் கடைசியா அடை எப்போ செய்து கொடுத்தார்?<br /><br />அடையின் படங்கள் பகிர்ந்தால் மட்டும் போதாது! விளக்கமும் கொடுக்கணும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15456387190599141122018-04-18T14:50:22.067+05:302018-04-18T14:50:22.067+05:30///நகைச்சுவையாகப் பேசுவது நல்லதோ? ஆபத்தோ?
ப: யார...///நகைச்சுவையாகப் பேசுவது நல்லதோ? ஆபத்தோ? <br /><br />ப: யாரிடம் என்பதில்தான் விஷயமே இருக்கு. ///<br /><br />இது உண்மையிலேயே 100 வீதம் கரீட்டு:)) சிலருக்கு நகச்சுவை:)) புரியாது கோபித்திடவும் வாய்ப்பிருக்கு நம்மோடு:)).<br /><br />/// உங்களால் ஒரு விலங்கை பசு மாட்டின் அளவிற்கு பெரிதாக மாற்ற முடிந்தால் எந்த விலங்கை மாற்றுவீர்கள்? ஏன்?<br /><br />ப: கொசுவை. ஈசியாக அடித்துத் துரத்திவிடலாம்! //<br /><br />வீட்டுக்குள் ஆயிரம் கொசு இருக்கும்:)) அத்தனையும் சிங்கம்/புலியா மாறினால்ல்ல்ல்????:)) ஹையோ ஹையோ...<br /><br />சத்துப் பொறுங்கோ மீண்டும் வாறேன்:)).. கடமை அழைக்கிறது:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80641996073172073452018-04-18T14:42:57.551+05:302018-04-18T14:42:57.551+05:30அதென்ன நாலு பெண்களில் அனுக்காவுக்கு மட்டும் லிப்ஸ்...அதென்ன நாலு பெண்களில் அனுக்காவுக்கு மட்டும் லிப்ஸ்ரிக்:) பூசி விட்டிருக்கிறீங்க?:)) நீங்க உங்கட “சின்ன மருமகனுக்கு”:)) ஓவராத்தான் சப்போர்ட் பண்றீங்க கெள அண்ணன்:)) ஹா ஹா ஹா:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72095074751430585012018-04-18T14:41:15.745+05:302018-04-18T14:41:15.745+05:30//ப: கூடுவாஞ்சேரி கோவிந்தசாமி.//
இவரு ஆரூஊஊஊஊஊஊ? ...//ப: கூடுவாஞ்சேரி கோவிந்தசாமி.//<br /><br />இவரு ஆரூஊஊஊஊஊஊ? ஒருவேளை சிவாஸ் றீகல் சிவசம்போ அங்கிளின் ப்ப்ப்பிரதர் ஆக இருப்பாரோ?:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35863313221146101652018-04-18T13:58:25.890+05:302018-04-18T13:58:25.890+05:30கேள்விகளும் பதில்களும் அருமை.
மாற்றி யோசியுங்கள்.கேள்விகளும் பதில்களும் அருமை.<br />மாற்றி யோசியுங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54773199257328619252018-04-18T13:40:07.495+05:302018-04-18T13:40:07.495+05:30அதிரா உங்களுக்கு ஒன்று தெரியுமா.....அனுஷ் தமனா எல்...அதிரா உங்களுக்கு ஒன்று தெரியுமா.....அனுஷ் தமனா எல்லாம் நல்ல பிள்ளைகளாம் நகம் கடிக்க மாட்டாங்களாம்....ஹிஹிஹிஹி...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24042801931510727472018-04-18T13:37:42.503+05:302018-04-18T13:37:42.503+05:30ஏன் ஆண்கள் நகம் கடிப்பதில்லையோ??????? ஹா ஹா ஹா இது...ஏன் ஆண்கள் நகம் கடிப்பதில்லையோ??????? ஹா ஹா ஹா இது கேள்விக்குறியேதேன்ன்ன்ன்:))//<br /><br />ஓ அதிரா இதையே தான் நான் கேள்வியாகக் கேட்க நினைத்து வந்தேன்...இடையில் வேலை..நீங்கள் கேட்டுட்டீங்க நானும் சேர்ந்து கொள்கிறேன் அதானே என்று கேட்டு!! ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34632888602374180782018-04-18T13:36:06.321+05:302018-04-18T13:36:06.321+05:30பதில்கள் எல்லாம் ரொம்ப இன்ட்ரெஸ்டிங்க். பல பதில்கள...பதில்கள் எல்லாம் ரொம்ப இன்ட்ரெஸ்டிங்க். பல பதில்கள் சிரிப்பை வரவழைத்தன. சில ஆஹா நல்ல சாமர்த்தியமான பதில்கள் என்று தோன்றியது. <br /><br />இங்கு இளம் வாலிபர் கூட்டமே இருக்கிறது என்று தெரிகிறது. பாவனா, தமனா, அனுஷ்கா, த்ரிஷா என்று ஒளிமயமாக படங்கள். நானும் வாலிபன் என்று சொல்லிக் கொள்கிறேன்.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52692642132358660382018-04-18T13:34:36.813+05:302018-04-18T13:34:36.813+05:30@ துரை செல்வராஜூ :
..பூசாரி வரம் கொடுக்க மாட்டார்...@ துரை செல்வராஜூ :<br /><br />..பூசாரி வரம் கொடுக்க மாட்டார் என்பது உண்மையாகி விட்டதே!...//<br /><br />எப்படிக்கொடுப்பார்? பெயரிலேயே ‘சாரி’ இருக்கிறதே!<br />ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9595639927112845302018-04-18T12:33:25.877+05:302018-04-18T12:33:25.877+05:30///(இது நகச் சுவை) //
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர...///(இது நகச் சுவை) //<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எப்போ பார்த்தாலும் பெண் படத்தையே போட்டுக்கொண்டு:)) ஏன் ஆண்கள் நகம் கடிப்பதில்லையோ??????? ஹா ஹா ஹா இது கேள்விக்குறியேதேன்ன்ன்ன்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21965294663653306342018-04-18T12:09:05.675+05:302018-04-18T12:09:05.675+05:30வித்தியாசமான பதிவு பாராட்டுகள் வித்தியாசமான பதிவு பாராட்டுகள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.com