tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5286313265581238761..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: இது ஏமாற்றுதல் ஆகுமா?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82246335523573558802009-08-15T10:56:52.202+05:302009-08-15T10:56:52.202+05:30இது முற்றிலுமாக The compleat practical joker என்ற ...இது முற்றிலுமாக The compleat practical joker என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஒரு யுக்தியாகும். ஆலன் ஸ்மித் என்ற ஆசிரியர் எழுதிய அந்தப் புத்தகம் மிக மிக சுவாரசியமானது. கிடைத்தால் வாங்கிப் படிக்கலாம். நான் அது இரண்டு ரூபாய்க்குக் கிடைக்கும்போது 1958 சமயம் வாங்கிப் படித்தேன். பிறகு அது எங்கே போனதோ தெரியவில்லை. <br /><br />yramanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57955356518008054222009-08-15T07:08:02.908+05:302009-08-15T07:08:02.908+05:30புல்லுக் கடை புண்ணிய கோடியைக் கேட்டால் தெரியுமோ என...புல்லுக் கடை புண்ணிய கோடியைக் கேட்டால் தெரியுமோ என்னவோ..,.,.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25454122283654035312009-08-15T06:34:20.678+05:302009-08-15T06:34:20.678+05:30ஒத்தைக் கடை என்பது கடைத்தெரு போன்று பல கடைகளின் கூ...ஒத்தைக் கடை என்பது கடைத்தெரு போன்று பல கடைகளின் கூட்டு என்றன்றி அவரவர் வீட்டுத் திண்ணைகளில் வீட்டில் இருப்பவர்களால் நடத்தப் பெறும் கடைகளுக்கு ஒரு சுட்டு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47357010652123268532009-08-14T19:32:07.624+05:302009-08-14T19:32:07.624+05:30ஊர் பெயர் நாகப்பட்டினம் என்று தெரிகிறது;
ஆனால் ஒத்...ஊர் பெயர் நாகப்பட்டினம் என்று தெரிகிறது;<br />ஆனால் ஒத்தைக் கடை?<br />நெல்லுக் கடை மாரியம்மன் கோவிலுக்குப் பக்கத்தில் இருந்ததா - அல்லது வேறு இடமா?<br />:: நாகையன்::Anonymousnoreply@blogger.com