tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5294260000135256968..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை - கடமை - நெல்லைத் தமிழன்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80364256051588928432018-03-12T15:39:24.285+05:302018-03-12T15:39:24.285+05:30'நன்றி பரிவை குமார். உங்கள் வருகைக்கும் கருத்...'நன்றி பரிவை குமார். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13961605778759818772018-03-10T10:34:22.230+05:302018-03-10T10:34:22.230+05:30மிகச் சிறப்பான கதை.
வாழ்த்துக்கள்.மிகச் சிறப்பான கதை.<br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90124248428602438582018-03-07T16:01:38.809+05:302018-03-07T16:01:38.809+05:30ஜீவி சார்... எனக்குப் புரிந்த அளவில் இந்த விஷயத்தை...ஜீவி சார்... எனக்குப் புரிந்த அளவில் இந்த விஷயத்தைச் சொல்கிறேன்.<br /><br />'கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்'<br /><br />ஆண் வாரிசாக இருக்கும் பரம்பரைக்கு, பொதுவா குணங்கள் அப்படியே கடத்தப்படும். (மிகச் சில விதிவிலக்குகள் இருக்கும், அது பொது நியதியாகாது). இதைத் தவிர, பெண்ணின் (அம்மா) பரம்பரை ஜீனும் கொஞ்சம் சேரும். இதுல எது எந்த அளவு என்பது கொஞ்சம் கணிப்பது அஷ்டம். (அதை 'விதி' என்ற கணக்கில்தான் சேர்க்கணும்). ஒரு அப்பா செல்ஃபிஷ். அம்மா சைடுல பரந்த மனம். இதுல பையன், பரந்த மனம் உடையவனா இருப்பதைப் பார்க்கிறேன். அதே சமயம், அப்பாவின் அப்பாவோட குணங்களும் இருக்கு. இதுலயும், மூத்ததாகப் பிறக்கும் குழந்தை (பெண்ணோ ஆணோ), அப்பாவின் பரம்பரையை ஒட்டிய குணங்களைக் கொண்டுள்ளதைக் காண்கிறேன்.<br /><br />ஆனா, குணத்தை, அடலசன்ட் வயதில் எடைபோடக்கூடாது. அந்த பதின்ம (ஆண்கள்னா 23 வரை) வயதில் பொதுவா ரிபெல்லியன் குணங்கள் சேரும். <br /><br />அதுனாலத்தான் 'குலத்தளவே ஆகுமாம் குணம்' ('நீரளவே ஆகுமாம் நீராம்பல்...) என்ற சொல் வந்தது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17061265369606293142018-03-07T15:23:05.317+05:302018-03-07T15:23:05.317+05:30நெல்லை! உங்கள் தொடர் யோசனைக்காக:
ஒவ்வொரு தலைமுறைய...நெல்லை! உங்கள் தொடர் யோசனைக்காக:<br /><br />ஒவ்வொரு தலைமுறையினரின் ஈடுபாடுகளும் வார்ப்புகளும் அவர்களின் நட்பு வட்டாரம், வாழ்க்கைச் சூழ்நிலை, சந்திக்கிற சவால்கள் இவற்றை ஒட்டியே அமைந்து விடுகிறதைப் பார்க்கிறேன். இதெல்லாம் மனிதனின் மேல் பூச்சுகள்.<br /><br />உள்பூச்சு என்று ஒன்று இருக்கிறது. அது தான் ஜீன்களின் சாரம்.<br />வம்சம் பூராவும் உயிர்ப்பின் அடிப்படையாய் எந்த பங்கமும் இல்லாமல் தொடர்வது.<br /><br />இப்பொழுது கதைக்கு வருவோம்.<br /><br />சுவாமிநாதனின் தந்தைக்கு (கோபாலன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்) இன்றைய சுவாமிநாதனின் குணங்கள் இருப்பதாகவும், தன் தந்தை கோபாலனுக்கு நேர் எதிர்மாறான குணங்களை சுவாமிநாதன் கொண்டிருப்பதாகவும், சுவாமிநாதனின் மகன் வாசுவிற்கு அவன் தாத்தா கோபாலனின் குணம் அப்படியே அச்சு அசலாக படிந்திருப்பது போலவும் ஒரு கதை பண்ணலாம் நீங்கள். இந்த குணங்கள், பழக்க வழக்கங்கள் எல்லாம் காலத்திற்கேற்ப வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப நம்மில் படியும் மேல் பூச்சுகள்.<br /><br />இத்தனைக்கும் நடுவே அந்த வம்சத்தின் ஜீன்களின் குணாம்சம் கோபாலனிலிருந்து வாசு வரை வாசுவைத் தாண்டியும் எந்த பங்கமும் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் என்பது அடிப்படை விஷயமாய் காப்பாற்றப் பட வேண்டும்..<br /><br />அது என்ன ஜீன்களின் குணாம்சம் என்பது தான் மிலியன் டாலர் கேள்வி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70401226729994095812018-03-07T13:06:41.472+05:302018-03-07T13:06:41.472+05:30நெல்லைத் தமிழன் உங்களுடைய பின்னூட்டங்களும், அதன் ...நெல்லைத் தமிழன் உங்களுடைய பின்னூட்டங்களும், அதன் பின் சில நிகழ்வுகளும் படிக்க விஷயங்கள். என்னுடைய பின்னூட்ட பதிலில் எழுதிய, எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதிஎழுதி மேற் செல்லும் என்ற உமர்கய்யாமின் வரிகள் என் மனதிலும் நன்றாகப் பதிந்து சிந்திக்க வைத்தது. என்னைப் பற்றிய ஞாபகங்களும், நல விசாரிப்புகளுக்கும் மிகவும் நன்றி. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17866018359659259362018-03-07T12:25:09.734+05:302018-03-07T12:25:09.734+05:30கோமதி அரசு மேடம்... இப்போ எங்க இருக்கீங்கன்னு சட்ட...கோமதி அரசு மேடம்... இப்போ எங்க இருக்கீங்கன்னு சட்டுனு ஞாபகத்துல வரலை. காரணம் இல்லாமல் எந்த இடத்துக்கும் யாரும் migrate ஆவதில்லை. காரணம் இல்லாமல் இன்னொரு மனிதரைச் சந்திக்கும் வாய்ப்பும் இல்லை. வாழ்த்துகள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89261927573708254152018-03-07T06:51:02.067+05:302018-03-07T06:51:02.067+05:30மயிலாடுதுறையை விட்டு வந்து இருக்கும் எங்களை மீண்டு...மயிலாடுதுறையை விட்டு வந்து இருக்கும் எங்களை மீண்டும் அங்கேயே இருந்து இருக்கலாம் என்று நினைக்க வைத்து விட்டீர்கள்.<br /><br />தினம் மாயவரம் பேச்சுதான் எங்கள் இருவருக்கும்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88275281208755676342018-03-06T22:42:47.751+05:302018-03-06T22:42:47.751+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவி சார்.
//நினை...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவி சார்.<br /><br />//நினைப்புக்கு மாறா நடக்கற சூழ்நிலை// - வித்தியாசமான பாயின்டைப் பிடிச்சிட்டீங்க. அந்த மாதிரி பிடிவாத குணம் உள்ளவரா சுவாமி சித்தரிக்கப்படலை. இருந்தாலும், பெரும்பாலான பெரியவர்கள், மாற்றத்தை ஏற்க மாட்டார்கள். எங்க அப்பா கிட்ட, நான் நங்கனல்லூரில் வாடகைக்கு நல்ல சௌகரியமான இடத்துக்கு மாறுங்க, நான் ஆர்கனைஸ் பண்ணறேன் என்று சொன்னபோதும், அவர் அசைந்துகொடுக்கலை. அவர் சித்தாந்தம், 'பாலம் வரும்போது எப்படி கடக்கறதுன்னு யோசிப்போம்' இப்போவே முன்னேற்பாடு செய்யவேண்டாம் என்பதுதான்.<br /><br />//ஒரு டிவிஸ்ட் இருந்திருக்கலாமோ?// - இதைப் படித்தவுடன் எனக்கு மனதில் தோன்றியது, நாகேஷ், அவர் சினிமா எடுக்க எல்லாம் ரெடி, 'கதை கதை ஒண்ணுதான் கிடைக்கலை' என்று சொல்வடை நினைவுபடுத்திவிட்டது. இன்னும் நிறைய படிக்கவேண்டும், நிறைய எழுதிப் பார்க்கவேண்டும்.. அப்போதுதான் அது என் வசமாகும்.<br /><br />வல்லிசிம்'ஹன் அம்மா எழுதின வரிகளை அப்போது படித்தபோது, ஸ்கெலடனாக எனக்குத் தோன்றியது, பசங்க மைக்ரேட் ஆகறாங்க, அப்பாவை அழைத்துக்கொண்டுபோக விரும்பறாங்க, ஆனால் அது நடக்கும் வேளைக்கு சில நாட்கள் முன்பு அப்பா மறைந்துவிடுகிறார் என்பதுதான். இருவரும் (மகன் மருமகள்) வற்புறுத்தணும்னா, அப்பா அவ்வளவு நல்லவரா இருக்கணும், நண்பரா இருந்திருக்கணும்.. இதற்காகத்தான் 'வள வள' பாணி.<br /><br />உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28435279140760226002018-03-06T22:34:36.013+05:302018-03-06T22:34:36.013+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சலின். 'எது...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சலின். 'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது'.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61554796732635418172018-03-06T22:33:06.115+05:302018-03-06T22:33:06.115+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கில்லர்ஜி.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கில்லர்ஜி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16122585342669474852018-03-06T22:32:50.004+05:302018-03-06T22:32:50.004+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அசோகன் குப்புசாமி...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அசோகன் குப்புசாமி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70994816773122543102018-03-06T22:32:10.008+05:302018-03-06T22:32:10.008+05:30வல்லிம்மா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வல்லிம்மா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />//திடும் என்று மனைவியோ கணவனோ இருக்க மாட்டார்.// - ஐயோ... ஒரு வரியில் இப்படித் திடுக்கிடச் செய்கிறீர்களே. வெகு அபூர்வமாகவே, இருவரும் ஒரே டெஸ்டினேஷனுக்கு டிக்கட் வாங்கி வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில், பெற்ற பிள்ளைகளுக்கு ஓரளவு ஆதரவாக இருவரோ அல்லது இன்னும் பயணிப்பவரோ இருந்தால்தான் அவர்களுக்கு ஓரளவு நிம்மதி, குழந்தைகளுக்கும் தங்கள் கடமையை ஓரளவாவது செய்ய வாய்ப்பு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72994379384170335392018-03-06T22:28:48.503+05:302018-03-06T22:28:48.503+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9727480696149017392018-03-06T22:28:20.219+05:302018-03-06T22:28:20.219+05:30வருக இளங்கோவன் ரங்கராஜன். உங்கள் பின்னூட்டத்திற்கு...வருக இளங்கோவன் ரங்கராஜன். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.<br /><br />நம் எல்லோருக்கும் மீண்டும் வாழ்க்கையை குறிப்பிட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கும் வாய்ப்பு வந்தால், நாம் நிச்சயம் நமது தவறுகளைக் களைந்துகொள்ளும் சந்தர்ப்பமாகவே அதனை நினைத்து, தவறுகளை முடிந்த அளவு நீக்க முயல்வோம். 'அனுபவம்' நமக்கு பல படிப்பினைகளைக் கற்றுத் தருகிறது. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87402399553619325722018-03-06T22:25:04.289+05:302018-03-06T22:25:04.289+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.
//ஏன்?! என்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.<br /><br />//ஏன்?! என்னவா இருக்கும்?// - அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. நீங்களும் ஒரு கதையை எழுதி எங்கள் பிளாக்குக்கு அனுப்புங்கள். ஸ்ரீராம் சிறு சிறு திருத்தங்கள் சொல்வார். 'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்'தான். <br /><br />இங்கு பல ஜாம்பவான்கள் (ஜீவி சார், கோபு சார் போன்ற பலர்) ஊக்கப்படுத்தித்தான் பார்த்திருக்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78051593944053754412018-03-06T22:22:59.845+05:302018-03-06T22:22:59.845+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி.எம்.பி சார். இந...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி.எம்.பி சார். இந்த வார்த்தைகளெல்லாம் எங்கேயோ படித்திருக்க வாய்ப்பு இருக்கு. இதுபோன்று, 'ஆட்டோ சங்கர்' (கொலைகாரன்) அவருடைய கதையை சிறையிலிருந்து எழுதியிருக்கிறார். அதில் குறிப்பிடப்படும், 'ஒவ்வொரு இரவுக்கும் ஒரு பகல் உண்டு. யாருக்கும் பொழுது விடிந்தே ஆகும்' என்ற வரியும் என் மனதில் தங்கிவிட்டது. கஷ்டம் வந்தால், அதன் தீர்வும் அதைத் தொடர்ந்து வந்துதானே ஆகவேண்டும்?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65461557679753247512018-03-06T22:20:56.840+05:302018-03-06T22:20:56.840+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துரை செல்வராஜு சார...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துரை செல்வராஜு சார்.<br /><br />//மண்வாசனையைப் பிரிந்து// - உங்கள் பார்வையில் இதன் அர்த்தம் வேறு. என் பார்வையில் இதன் அர்த்தம் வேறு. எனக்கு 'மண்' நெல்லை (அங்கு குழந்தைமுதலே வளராவிட்டாலும்). ஆனால் அதைவிட்டு சென்னை வந்தாச்சு. வெளி'நாட்டிலும் 25 வருஷம் இருந்தாச்சு. பின்பு பெங்களூரில் செட்டில் ஆகவும் செய்யலாம். இருந்தாலும், 'நெல்லை மண்'-அது தனிதான். அங்கு எப்போவாவது போகும்போது, எந்தச் சொந்தமும் அங்கு இல்லை என்றாலும், தனியாக நடப்பேன். அது ஒரு தனி உணர்வு.<br /><br />எனக்குக் கூட, அப்போ அப்போ, பேசாமல் மயிலாடுதுறையில் வீடு வாங்கி அங்கேயே இருந்துவிடலாமா என்று எண்ணம். என் மனைவியிடம்கூட பலமுறை சொல்லியிருக்கேன். (ஏன் மயிலாடுதுறை? அங்கிருந்தால், சுற்று வட்டாரத்தில் ஏகப்பட்ட கோவில்களை, சிரமமில்லாமல் தரிசித்துவிட்டு வரலாம், எளிய வாழ்க்கை, ஆனால் சௌகரியத்தோடு வாழலாம் என்ற எண்ணம்தான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46740469731283597622018-03-06T22:15:54.673+05:302018-03-06T22:15:54.673+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா. நான் கடந்த ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா. நான் கடந்த 3 வாரங்களாக டர்புலன்ட் பீரியடில் இருக்கிறேன். சாதாரண சமயமாக இருந்திருந்தால், 'புதன் புதிர்' சுடச் சுட அனுப்பி, முதல் முறையாக 3 நாட்கள் தொடர்ந்து இடுகை வரவைத்திருக்கலாம் (இதற்கு முன் அப்படி முயற்சித்தேன்... சிறிய டெக்னிக்கல் தவறு.. அதனால் நிறைவேறவில்லை. எப்படியும் ஞாயிறு ஸ்லாட் யாருக்கும் கிடைக்காது என்பது தெரிந்ததுதானே)<br /><br />கதை பிடித்திருந்தது என்றதற்கு நன்றி. 'கலாய்ப்பதற்கு' வாய்ப்பு வராமலா போய்விடும்?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12070679979496329952018-03-06T22:11:56.709+05:302018-03-06T22:11:56.709+05:30வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன்...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன். 'நல்லது செய்யும்போது நல்ல முடிவுதானே வரமுடியும்'? பொதுவா, அப்பாக்கள், தங்கள் பசங்களின் நிழலில் ஒதுங்க விருப்பப்பட மாட்டார்கள். இது பொது குணம் என்று நினைக்கிறேன். அவர்கள் பசங்களை வளர்த்து ஆளாக்குவது, 'கடமை' என்பதால்தான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1155596815590959252018-03-06T22:09:58.602+05:302018-03-06T22:09:58.602+05:30சிலருக்கு தாங்கள் நினைக்கிற மாதிரியே தான் நடக்கணும...சிலருக்கு தாங்கள் நினைக்கிற மாதிரியே தான் நடக்கணும். அப்படியான அவங்க நினைப்புக்கு உடம்பும் ஒத்துழைக்கும். நினைப்புக்கு மாறா நடக்கற சூழ்நிலை வந்து விட்டால் உடம்பும் ஒத்துழைக்காது போலிருக்கு.<br /><br />தடக்கென்ற முடிவு.<br /><br />எங்கங்கையோ இருக்கற சந்து பொந்தெல்லாம் நுழைந்து ஊர்வலம் வந்த சாமி கோயில் நெருங்குகையில் சடக்கென்று உள்ளே நுழைந்து விட்ட உணர்வு.<br /><br />நேரேஷன் கான்வர்ஷேஷனில் முக்குளித்திருக்கிறது. சாங்கோபாங்கமான நேரடியான கதை சொல்லல். சின்னதாய் மெல்லிசாய் அடுத்து என்ன என்று வாசிக்கறவங்களை எதிர்பார்க்க வைக்கிற ஒரு டிவிஸ்ட் இருந்திருக்கலாமோ?.. <br /><br />'லாம்' என்று நினைக்கிறவர்கள் பெரும்பான்மையாக இருக்கலாம். 'லாமோ', 'லாம்'மோ கதாசிரியருக்கு நினைச்ச மாதிரி முடிச்சிடணும்ன்னு தோணியிருக்கு. முடிச்சிட்டார்.<br /><br />இது சுவாமிநாதனின் கதை. அதனால் தான் சுவாமிநாதனோடையே முடிச்சிட்டார். யோசித்துப் பார்த்தால் அதுவும் சரிதான்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57570676270485697542018-03-06T22:09:13.871+05:302018-03-06T22:09:13.871+05:30கோபு சார்.. உங்கள் வருகைக்கும், ஸ்ரீராமுக்கு அனுப்...கோபு சார்.. உங்கள் வருகைக்கும், ஸ்ரீராமுக்கு அனுப்பிய நெடிய பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. உங்களுக்குக் கிடைத்த ரிஷபன் சார் போல், எனக்கு ஊக்கப்படுத்த நிறையபேர் இருக்கிறார்கள். அதனால், 'கதை' எழுத தைரியம் வருது. ஸ்ரீராம், ஆரம்பத்தில் ஊக்கப்படுத்தவில்லை என்றால், இந்த வேலையை நான் செய்திருக்கமாட்டேன்.<br /><br /><br />//சற்றே பெரிய நீண்ண்ண்ண்ட கதையை// - ஆமாம். வரும் மாதங்களில், நிஜமான 'சிறுகதை' ரிஷபன் சார் ஸ்டைலில் முயலப்போகிறேன்.<br /><br />உங்கள் மனக் கணிப்பு (என்னைப் பற்றி), அனேகமாக 'காக்காப் பொன்'னை, தங்கச் சிதறல் என்று எண்ணியதுபோல்தான் ஆகிவிடப்போகிறது. ஆனாலும், என் 'உள் குணம்' வெளிக்காட்டாமல், என் பிம்பத்தை எப்போதும் சரியாக வைத்துக்கொள்ளும் இயல்பு எனக்கு உண்டு.<br /><br />இந்த மாதிரி கதையை எழுதும்போது, எனக்கு, 'திடுக்கிடும்' திருப்பங்கள் வைப்பதில் இஷ்டமில்லை. வாழ்க்கைலதான் இதுமாதிரி நல்லவர்களை அதிகம் சந்திக்கமுடியாது என்பதுதான் அதன் காரணம்.<br /><br />//தனியாக ஓர் வலைத்தளம்// - அப்படி ஒரு எண்ணம் இல்லை. கதையைப் படித்தமைக்கும். நெடிய கருத்திட்டமைக்கும் நன்றி கோபு சார்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27562360930893478652018-03-06T21:59:10.380+05:302018-03-06T21:59:10.380+05:30வருகைக்கும், கதை உங்களுக்கு கொடுத்த எண்ணத்தை அப்பட...வருகைக்கும், கதை உங்களுக்கு கொடுத்த எண்ணத்தை அப்படியே வெளியிட்டமைக்கும் மிக்க நன்றி மாலா. <br /><br />இந்த மாதிரி அப்பாக்களும் இருக்கின்றனர். (சுஜாதா தேசிகன், அவர் அப்பாவின் குண நலனாக சிலவற்றைக் குறிப்பிட்டிருந்தார்). இன்னொன்று மாலா... 10-20 வருடங்களாகவே, குழந்தைகள் வெளிநாட்டுக்கு migrate ஆவதும், பெற்றோர் இந்தியாவில் இருப்பதும் (அவ்வப்போது போய்வந்தாலும்), கொஞ்சம் அதீத வயதானபின்பு 'என்னவாகும்' என்ற கேள்வி இருபக்கத்து மனத்திலும் இருந்துகொண்டே இருக்கும். நான் பாசிடிவ் ஆக நினைத்தேன், அது அபூர்வம் என்றபோதும்.<br /><br />நான் ஆபீஸ் வேலையா (இன்டர்வியூ செய்து ஆட்களை எடுக்க) பிலிப்பைன்ஸ் போவதற்கு எல்லாம் ரெடி. மறு நாள் கிளம்புகிறேன். அங்கும் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. அது ஒரு 5 நாள் பயணம். கிளம்புவதற்கு பேக் பண்ணி ரெடியாகிட்டேன். முந்தின நாள் இரவு என் தந்தை சென்னையில் காலமானார். நடு இரவில் புறப்பட்டு மறு நாள் மதியம் 12 மணிக்கு போய்ச்சேர்ந்தேன். மாலையில் காரியங்கள் ஆனது. இதுவே மறு நாள் நடந்திருந்தால், நான் சென்றிருக்க வாய்ப்பே இல்லை. எதுவுமே நம் கையில் இல்லை. அதனை 'விதி' என்றுதான் நாம் அழைக்கவேண்டும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71902761518995998122018-03-06T21:51:38.071+05:302018-03-06T21:51:38.071+05:30/ நானே போய் father warden (Asst HM அவர்தான்) இடம்.../ நானே போய் father warden (Asst HM அவர்தான்) இடம் போய்ச் சொன்னேன். அவர் ப்ராம்ப்டா, என் பெரியப்பாட்ட//<br /><br />நினைவிருக்கு அந்த வாசல் முன் கிடைச்ச 27 ரூபாய் ..தொலைத்தவர் வரும்வரை திண்ணையில் இருக்க சொன்னார் உங்க அப்பா னு சொன்னது .<br /><br />அப்புறம் அந்த 27 ரூபாயை கொடுத்தீங்களா தொலைத்தவர் கிட்டே ..இதை கீதாக்கா கூட கேட்டிருந்த நினைவு :) பதில் வரல இல்லை என் கண்ணில் படலை Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50229578558459135742018-03-06T21:50:54.298+05:302018-03-06T21:50:54.298+05:30காமாட்சியம்மா - உங்கள் வருகையும் பின்னூட்டமும் என்...காமாட்சியம்மா - உங்கள் வருகையும் பின்னூட்டமும் என் மனதைத் தொடுகிறது.<br /><br />//இதைப் படித்தபோது கண்கள் சில துளி நீரைச் சிந்தியது.ஏன்?// - நான் உங்களைப் பற்றி எண்ணும்போது, சிறு பெண்ணாக 'வளவனூர் அக்ரஹாரத்தில் பிறந்து வளர்ந்து', எங்கெங்கோ வாழ்க்கையில் சென்று வாழும் பாதை உங்களுக்கு அமைந்திருக்கிறதே என்று ஆச்சர்யப்படுவேன். நானுமே, 9ம் வகுப்பு வரை இருந்த விதமென்ன, எம்.எஸ்.சி படித்துவிட்டு சென்னைக்கு வந்தபோது, பெண்களை நேருக்கு நேர் பார்க்கவே முடியாமல் கூச்ச சுபாவத்தோடு இருந்தேன். அப்புறம் என்ன என்னவோ அனுபவங்கள்.. வெளிநாட்டு வேலை, பல பயணங்கள்... 'எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதி மேற் செல்லும்' என்ற உமர் கய்யாமின் வரிகள்தான் என் நினைவுக்கு வருகின்றன.<br /><br />உங்களுக்கு கதை பிடித்திருந்தது என அறிந்தது என்னுள் சந்தோஷத்தை வரவைத்தது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14017181327126280152018-03-06T21:44:12.231+05:302018-03-06T21:44:12.231+05:30வாங்க தில்லையகத்து கீதா ரங்கன். ஸ்பைஸ் இல்லாமல் எழ...வாங்க தில்லையகத்து கீதா ரங்கன். ஸ்பைஸ் இல்லாமல் எழுதுற கதைதான் எனக்குப் பிடித்தது. நாம என்ன சீரியலா எழுதறோம், முறையற்ற வாழ்க்கையின் பக்கங்களைக் காண்பிக்க.<br /><br />என் மாமா ஒருத்தர் இருந்தார். அவருக்கு பிறருக்குப் பிடித்தவாறு உணவு, போதும் போதும் என்று சொல்லும்வரை, உணவளிக்கும் குணம். ஆனால், அவர், ஒரு பருக்கை தூர எறிந்தாலோ, தட்டைவிட்டு வெளியே வந்தாலோ, ரௌத்திரம் ஆடிவிடுவார்.<br /><br />பரீட்சை காப்பியடிப்பது நான் செய்தது. நானே போய் father warden (Asst HM அவர்தான்) இடம் போய்ச் சொன்னேன். அவர் ப்ராம்ப்டா, என் பெரியப்பாட்ட (அவர் கல்லூரி கணிதப் ப்ரொஃபசர். அவர் கீழ்தான் பெரும்பாலான brothers,fathers படிப்பாங்க) சொல்லிட்டார். உண்மை வாழ்க்கையில் கதைபோல் நிகழ்வது அபூர்வமல்லவா? <br /><br />//எங்கள் வீட்டுப் பழக்கம்....அப்படியே// - எங்கள் குடும்பத்தில் எங்க அப்பா மட்டும் இப்படி இருந்தார். ஆனாலும் நண்பர்களைக் கண்காணிப்பார் (கூடா நட்பாக இருந்துவிடக்கூடாதே என்று)<br /><br />உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com