tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5465839548971404426..comments2024-03-19T08:26:53.176+05:30Comments on எங்கள் Blog: புதிர் 161026கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14571767515612175452016-11-02T17:16:06.506+05:302016-11-02T17:16:06.506+05:30@நெல்லைத் தமிழன், இணைய உலகிலேயே நான் தான் குழந்தைன...@நெல்லைத் தமிழன், இணைய உலகிலேயே நான் தான் குழந்தைனு கடந்த பத்து வருடங்களாக அனைவரும் அறிவார்கள். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நான் ஏன் ஒரிஜினல் வயசை மறைக்கணும்? அதெல்லாம் இல்லை! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27621399119138747282016-11-02T12:18:38.661+05:302016-11-02T12:18:38.661+05:30"ஒரே கதையை இரண்டாம் முறை படமாக எடுத்தபோது, மு..."ஒரே கதையை இரண்டாம் முறை படமாக எடுத்தபோது, முதல் படத்தில் ஆண் நடித்த பாத்திரத்தில் பெண் நடித்தார். " - கௌதமன் சார்... நந்தனார் என்பது சரியான விடை. ஆனால் கேள்வி தப்பு. தண்டபாணி தேசிகர் நடித்த நந்தனார் இரண்டாவதாக ஜெமினி எடுத்தது. முதலில் வந்த படத்தில்தான் கே.பி.எஸ் நடித்தார் என்று படித்துள்ளேன். யாருமே சொல்லலையே.<br /><br />கீதா மேடத்தைப் பற்றித் தெரியும். பதில் சொன்னால் ஒரிஜனல் வயசு தெரிஞ்சுடும்னு பயப்படறாங்க. நீங்களுமா 'குமுதம் அரசு' மாதிரி வயசை மறைக்கணும்?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47795532069020903762016-10-28T06:08:27.089+05:302016-10-28T06:08:27.089+05:30//நல்லவேளை, நீங்கள் கிருஷ்ணன், ராமன் இவர்களைப் பற்...//நல்லவேளை, நீங்கள் கிருஷ்ணன், ராமன் இவர்களைப் பற்றியெல்லாம் நிறைய எழுதுவதால், துவாபர யுகத்தைச் சேர்ந்தவர் என்று யாரும் நினைக்கவில்லை. (சும்மாச் சொல்றேன். உங்களை மாதிரி பெரியவர்கள் கர்ர்ர்ர்ர்ர் என்பதைவிட, கலாய்ப்பது பெட்டர்).<br /><br />grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr :))))))))))) "grrrrrrrrrrr" is my trademark and copyright irukku! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90856590164637521132016-10-27T19:39:17.573+05:302016-10-27T19:39:17.573+05:30கீதா மேடம்.. நான் கௌதமன் சாரைப் பார்த்ததில்லை. கலா...கீதா மேடம்.. நான் கௌதமன் சாரைப் பார்த்ததில்லை. கலாய்ச்சா தப்பா எடுத்துக்குவாங்க என்று ஒண்ணும் எழுதலை. அவர் 'சக்குபாய்' என்று எழுதியதைப் பார்த்தவுடன் அவரைக் கலாய்க்கத் தோணினது. <br /><br />நான் 2004ல், பழைய மீரா படமும், நந்தனார் படமும் டி.வி.டி வாங்கிப் பார்த்தேன். என் அப்பாவுக்கும் காண்பித்தேன். அப்புறம் ஒரு பத்திரிகையில் இந்தச் செய்தியைப் படித்தேன். (என்னிடம் 88ல் வாங்கின கர்னாடகா இசை டேப்பில், 'தாமரை பூத்த தடாகத்திலே' என்ற பாட்டு கேட்டிருக்கிறேன். எனக்கு ரொம்பப் பிடித்தது. அப்போதுதான் தண்டபாணி தேசிகரைப் பற்றித் தெரியும். (அது அவர் பாடிய பாடல்களின் டேப்).<br /><br />அவ்வை சண்முகி படத்திற்கு அப்புறம்தான், பல இடங்களில் நாடகக் கலைஞர் டி.கே சண்முகம் அவர்களைப்பற்றியும் சமீபத்தில் அவரது சகோதரர்கள், அவர்களது நாடக வாழ்க்கையைப் பற்றியும் படித்துள்ளேன். அவ்வையாருக்கு, கே.பி.எஸ்ஸுக்கு 1 லட்சம் ஊதியம் கொடுத்ததும் (அவருக்கு நடிக்க இஷ்டமில்லை. கணவர் இல்லாததால். நடிப்பதைத் தவிர்க்க, 1 லட்சம் கேட்டதாகவும், வாசன் அவர்கள் கொடுக்கச் சம்மதித்ததாகவும் படித்திருக்கிறேன். எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இவரைத் தவிர 1 லட்சத்துக்கு மேல் முதலில் வாங்கியவர் ரத்தக்கண்ணீர் படத்துக்காக நடிகவேள் ராதா அவர்கள்.<br /><br />நல்லவேளை, நீங்கள் கிருஷ்ணன், ராமன் இவர்களைப் பற்றியெல்லாம் நிறைய எழுதுவதால், துவாபர யுகத்தைச் சேர்ந்தவர் என்று யாரும் நினைக்கவில்லை. (சும்மாச் சொல்றேன். உங்களை மாதிரி பெரியவர்கள் கர்ர்ர்ர்ர்ர் என்பதைவிட, கலாய்ப்பது பெட்டர்).நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61363266167855145082016-10-27T10:11:54.077+05:302016-10-27T10:11:54.077+05:30@ Thulasidharan.......
என்னோட பதில் உங்களுக்கு புர...@ Thulasidharan.......<br />என்னோட பதில் உங்களுக்கு புரியல போல...! 'C' நேத்திக்கே என்னோட பதில படிச்சிட்டு தப்பிச்சுப் போனது, உங்களுக்கு இன்னமும் தெரியாதா... இல்ல தெரியாத மாதிரி நடிக்கறீங்களா?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25951887655858143572016-10-27T08:44:29.664+05:302016-10-27T08:44:29.664+05:30@நெல்லைத் தமிழன், உங்களுக்கு வயசாச்சு! அதான்! :)@நெல்லைத் தமிழன், உங்களுக்கு வயசாச்சு! அதான்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86277423792646214452016-10-27T08:38:25.326+05:302016-10-27T08:38:25.326+05:30இன்னும் யதாஸ்தானம் வரவில்லை. வந்து யோசிக்கிறேன். அ...இன்னும் யதாஸ்தானம் வரவில்லை. வந்து யோசிக்கிறேன். அவ்வையார் நாடகத்தில் டி.கே. சண்முகம் அவர்கள் அவ்வையார் வேடமிட்டுச் சிறப்பாக நடித்து அவ்வை சண்முகம் என்று பேர் வாங்கினார். ஜெமினி எடுத்த அவ்வையார் படத்தில் கேபி சுந்தராம்பாள் அவர்கள் அவ்வையாராக நடித்தார். முதல் ந்ந்தனாரில் கேபி சுத்தராம்பாள் ந்ந்தனாராக ஆண் வேடமிட்டு சினிமாவில் நடித்தார். ஜெமினி புரொடக்ஷன் ந்ந்தநார் படத்தில் ந்ந்தனாராக எம் தண்டபாணி தேசிகர நடித்தார். அதனால் உங்களுக்கும் கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் மதிப்பெண்கள் இல்லைநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50403506590270841272016-10-27T00:26:59.312+05:302016-10-27T00:26:59.312+05:30இங்க வரவங்க யாராவது அவங்கள தப்பிக்க வைப்பாங்க. காத...இங்க வரவங்க யாராவது அவங்கள தப்பிக்க வைப்பாங்க. காத்திருக்கிறோம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68819876091017194202016-10-26T17:38:05.020+05:302016-10-26T17:38:05.020+05:30ரொம்ப உதார் ஆகுதே...ரொம்ப உதார் ஆகுதே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61376925427285508532016-10-26T16:03:34.199+05:302016-10-26T16:03:34.199+05:30 ம்ம்ம்ம்ம், நல்ல புதிர்! ம்ம்ம்ம்ம், நல்ல புதிர்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20064067287823812112016-10-26T13:45:40.895+05:302016-10-26T13:45:40.895+05:30K1 காவலாளியிடம் சென்று "ஐயா, இந்த இரண்டு வாயி...K1 காவலாளியிடம் சென்று "ஐயா, இந்த இரண்டு வாயில்களில் (E1, E2) எது வாயியாகச் சென்றால், சோலையை அடையலாம் என 'K2' விடம் கேட்டால், அவர் எந்த வாயிலைக் காட்டுவார்" எனக் கேட்டு, அதற்கு 'K1' காண்பிக்கும், வாயிலை விடுத்து, மற்ற வாயில் வழியில் சென்றால், பழமரங்கள் உள்ள சோலை கண்டு, பசியாறி, தப்பித்துக்கொள்ளலாம்.<br /><br />The same logic can work by asking the same question to the other person also.<br /><br />K2 காவலாளியிடம் சென்று "ஐயா, இந்த இரண்டு வாயில்களில் (E1, E2) எது வாயியாகச் சென்றால், சோலையை அடையலாம் என 'K1' விடம் கேட்டால், அவர் எந்த வாயிலைக் காட்டுவார்" எனக் கேட்டு, அதற்கு 'K2' காண்பிக்கும், வாயிலை விடுத்து, மற்ற வாயில் வழியில் சென்றால், பழமரங்கள் உள்ள சோலை கண்டு, பசியாறி, தப்பித்துக்கொள்ளலாம்.<br /><br />So By asking the same question either to K1 or K2, one can escape by opting the other gate which was not pointed out by K1/K2. ஸ்ரீ. வரதராஜன் https://www.blogger.com/profile/09451574425307825928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45224873041443379042016-10-26T11:29:43.963+05:302016-10-26T11:29:43.963+05:30This version of a famous paradox was presented by ...This version of a famous paradox was presented by English mathematician P. E. B. Jourdain in 1913.<br />The following is written on opposite sides of a card:<br /><br />Back side:<br />THE SENTENCE ON THE OTHER SIDE OF THIS CARD IS TRUE.<br /><br />Face side:<br />THE SENTENCE ON THE OTHER SIDE OF THIS CARD IS FALSE. Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70784402777709788902016-10-26T11:25:10.358+05:302016-10-26T11:25:10.358+05:30// K1 , K2 என்று காவலாளிகளை வைத்துக்கொள்ளலாம் ....// K1 , K2 என்று காவலாளிகளை வைத்துக்கொள்ளலாம் . //<br /><br />K1 காவலாளியிடம் சென்று "ஐயா, இந்த இரண்டு வாயில்களில் (E1, E2) எது வாயியாகச் சென்றால், சோலையை அடையலாம் என 'K2' விடம் கேட்டால், அவர் எந்த வாயிலைக் காட்டுவார்" எனக் கேட்டு, அதற்கு 'K1' காண்பிக்கும், வாயிலை விடுத்து, மற்ற வாயில் வழியில் சென்றால், பழமரங்கள் உள்ள சோலை கண்டு, பசியாறி, தப்பித்துக்கொள்ளலாம். (Principle : 'Negative' of a 'Positive' and 'Positive' of a 'Negative' are always 'Negative')<br /><br />'k1' உண்மை பேசி, 'k2' ' பொய் பேசுபவர் என்றாலும், 'k2' உண்மை பேசி, 'k1' ' பொய் பேசுபவர் என்றாலும், மேற்சொன்னது சரியான வழியாகும்.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70435176138738310812016-10-26T09:04:50.386+05:302016-10-26T09:04:50.386+05:30ஆஹா... இப்படி ஒரு குழப்பமா.... காத்திருக்கிறேன்! ...ஆஹா... இப்படி ஒரு குழப்பமா.... காத்திருக்கிறேன்! தப்பிச்சாங்களா, இல்லை இரையானாங்களான்னு தெரிஞ்சுக்கதான்!<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com