tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5488459425419913727..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க் கிழமை 170102 – திதிப்பு தோசை (இனிப்பு தோசை) - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77062302508571160962017-01-04T09:27:48.847+05:302017-01-04T09:27:48.847+05:30நன்றி கீதா மேடம். அடுத்த தடவை அரைத்து முயற்சிக்கிற...நன்றி கீதா மேடம். அடுத்த தடவை அரைத்து முயற்சிக்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67643930896280529492017-01-04T09:27:00.816+05:302017-01-04T09:27:00.816+05:30நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன். வெல்ல தோசை experience...நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன். வெல்ல தோசை experience அருமை. நானும் ரொம்பச் சிறிய வயதில் அம்மா தூங்கிக்கொண்டிருந்த போது, அகல் விளக்கின் மேல் தட்டைப் பிடித்துக்கொண்டு உருளைக்கிழங்கு துண்டுகளை ரோஸ்ட் போன்று செய்ய முயன்றிருக்கிறேன்.<br /><br />நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20705402526191837702017-01-04T00:29:33.879+05:302017-01-04T00:29:33.879+05:30நெல்லைத் தமிழன், அரைப்பது இப்போதைய கிரைண்டர், மிக்...நெல்லைத் தமிழன், அரைப்பது இப்போதைய கிரைண்டர், மிக்சி காலத்தில் முன்னை விட மிக எளிது. நான் எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சம் போட்டு ஊற வைத்து அரைத்துத் தான் செய்கிறேன். :) அது தான் சரியாவும் வருது. கரைத்தால் அவ்வளவு நன்றாக இல்லை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26251367172239405592017-01-03T17:18:27.053+05:302017-01-03T17:18:27.053+05:30அப்போதெல்லாம் டி.வி, கணினி, செல் போன் இவையெல்லாம் ...அப்போதெல்லாம் டி.வி, கணினி, செல் போன் இவையெல்லாம் இல்லாததால் குழந்தைகள் க்ரியேட்டிவாக ஏதாவது செய்துதான் பொழுதை ஓட்ட வேண்டும். இல்லாவிட்டால் புத்தகம் படிக்க வேண்டும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13165829869054752582017-01-03T17:14:41.577+05:302017-01-03T17:14:41.577+05:30வெல்ல தோசை பார்ப்பதற்கே நன்றாக இருக்கிறது.எங்கள் ச...வெல்ல தோசை பார்ப்பதற்கே நன்றாக இருக்கிறது.எங்கள் சிறு வயதில் நாங்கள் விளையாட்டாக வெல்ல தோசை வார்த்த நினைவு வருகிறது. <br /> <br />நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு விடுமுறை நாள். வீட்டில் பெரியர்வர்கள் யாரும் இல்லை,எங்கே சென்றிருந்தார்கள் என்று ஞாபகம் இல்லை. நான், என்னை விட ஒரே ஒரு வயது மூத்த என் அக்கா, எங்களின் சம வயதான மாமா பையன்கள் இருவர், எங்கள் நால்வருக்கும் போரடித்தது, ஏதாவது சமைக்கலாம் என்று முடிவெடுத்தோம். ரவா கேசரி செய்யலாம் என்றால் அதற்கு ரவை, சர்க்கரை, நெய்(அதிகம் வேண்டும்) ப்ரொசீஜரும் சரியாக தெரியவில்லை. வெல்ல தோசை செய்யலாம் என்று முடிவு செய்தோம். கோதுமை மாவு, அரிசி மாவு, வெல்லத்தை அப்படியே உடைத்துப் போட்டு கரைத்து தோசை என் அக்கா வார்க்க, "என்னடி பண்றேள்?" என்று கேட்டுக் கொண்டே எதிர் வீட்டு அக்கா வந்து விட்டார். "வெல்ல தோசை வார்க்கிறோம்" என்றதும், வெல்ல தோசையா? எப்படி செய்தீர்கள்? எங்க கொஞ்சம் குடு.." என்று கேட்டு வாங்கி ருசித்தவர், "ஆ! பிரமாதமா இருக்கே..! வெல்ல தோசைக்கு அரைக்க வேண்டாமா"? என்றார்? அப்போதுதான் எங்களுக்கு அரைக்க வேண்டுமா"? என்று தோன்றியது. அவர் அதோடு நிற்காமல், அந்த காலனி முழுவதும் அதைப் பரப்ப, நாங்கள் டாக் ஆப் தி காலனி ஆகி விட்டோம். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48678119137481427532017-01-03T11:48:14.635+05:302017-01-03T11:48:14.635+05:30நன்றி நாகேந்திர பாரதி.நன்றி நாகேந்திர பாரதி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52617182171258778272017-01-03T11:47:37.949+05:302017-01-03T11:47:37.949+05:30நன்றி வெங்கட். தில்லியில் செய்துபாருங்கள்.
நன்றி ...நன்றி வெங்கட். தில்லியில் செய்துபாருங்கள்.<br /><br />நன்றி நிஷா. வெல்லத்துக்குப் பதிலாக கருப்பட்டியையும் உபயோகப்படுத்தலாம். யாரேனும் செய்துதந்தால், ருசித்துப் பார்க்கலாம். எனக்கு அந்த வாய்ப்பு இல்லாததால் செய்து பார்க்கிறேன்.<br /><br />நன்றி தேன்மதுரத் தமிழ் கிரேஸ். நான் ஸ்டிக் தாவா உபயோகப்படுத்தினால் நிச்சயம் சரியாக வரும். தோசை சரியாக வரலைனா, கொஞ்சம் அரிசி மாவையோ அல்லது ரவையையோ சேர்த்து (ரவைனா பத்து நிமிடம் ஊறவேண்டும்) முயற்சித்தீர்கள் என்றால் சரியாகிவிடும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75120517169834736182017-01-03T11:43:53.412+05:302017-01-03T11:43:53.412+05:30நன்றி மாதேவி.
நன்றி அசோகன் குப்புசாமிநன்றி மாதேவி.<br /><br />நன்றி அசோகன் குப்புசாமிநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89738307062339018012017-01-03T11:42:56.700+05:302017-01-03T11:42:56.700+05:30நன்றி ஜி.எம்.பி ஐயா. அன்றைக்கு நிறையக் கரைத்துவிட்...நன்றி ஜி.எம்.பி ஐயா. அன்றைக்கு நிறையக் கரைத்துவிட்டேன். அதனால் தோசைகளை அடுக்கவேண்டியதாகிவிட்டது. உங்கள் ஹாஸ்டல் அனுபவம், எனது அனுபவத்தை நினைவுகூர வைத்துவிட்டது. +2வில் தூய பிரிட்டோ ஹாஸ்டலில் (பாளையம்கோட்டை) டிஃபன் 5 தோசை, 6 இட்லி, 5 சப்பாத்தி போன்று அளவுதான். ஒரு தடவை ஹாஸ்டல் வார்டன், ஒரு மாதத்தில் unlimited போட்டு டிரை பண்ணினார். நிறையபேர் 10-12நு சப்பாத்திகள் வெட்ட ஆரம்பித்துவிட்டனர். அப்புறம் கட்டுப்படியாகவில்லை (Expenses shared among all, which includes ஏழை மாணவர்கள்) என்று நிறுத்திவிட்டார்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85304716920688110742017-01-03T11:39:20.085+05:302017-01-03T11:39:20.085+05:30நன்றி ஜீவலிங்கம்.
நன்றி ராமலக்ஷ்மி. நீங்கள் சொல்ல...நன்றி ஜீவலிங்கம்.<br /><br />நன்றி ராமலக்ஷ்மி. நீங்கள் சொல்லியபடி குழிப்பணியாரம் செய்யலாம். ஆனால் தேங்காய்ப் பல்கள் அவசியம். அதுவும் கொட்டைத் தேங்காயில் எடுத்து, சிறிது வறுத்துக்கொண்டால், இன்னும் நன்றாக இருக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28928723055033074392017-01-03T11:37:11.625+05:302017-01-03T11:37:11.625+05:30காமாட்சி மேடம். நன்றி.. 'தொய்யத் தொரள'-ரச...காமாட்சி மேடம். நன்றி.. 'தொய்யத் தொரள'-ரசித்தேன். நீங்கள் எழுதும் 'ஸரி, ஸாதாரணமாக' என்பதையும் ரசிக்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45130767117433811122017-01-03T11:35:53.340+05:302017-01-03T11:35:53.340+05:30நன்றி கீதா ரங்கன். டூட்டி ஃப்ரூட்டி, உலர் திராட்சை...நன்றி கீதா ரங்கன். டூட்டி ஃப்ரூட்டி, உலர் திராட்சை சேர்த்தால், இனிப்பு இன்னும் அதிகமாக ஆகிவிடுமே. திகட்டிவிடாதோ? இருந்தாலும், பசங்களுக்கு ஏதேனும் கிம்மிக்ஸ் செய்தால்தான் அவர்களும், நூடுல்ஸ், பிட்சா போன்றவற்றிலிருந்து விலகிவருவார்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61602388017626542312017-01-03T11:33:06.263+05:302017-01-03T11:33:06.263+05:30அருமை அருமை Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81966593474375745062017-01-03T11:31:53.026+05:302017-01-03T11:31:53.026+05:30'நன்றி தில்லையகத்து கீதா ரங்கன். நீங்கள் சொல்ல...'நன்றி தில்லையகத்து கீதா ரங்கன். நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். இந்தமுறை நான் செய்தபோது, வெல்லம் கொஞ்சம் பாகு பதத்துக்கு வந்தது. நான் 'நான் ஸ்டிக்' தாவா உபயோகப்படுத்துவதால் எடுப்பதில் சிரமம் இல்லை. ஆனால் தோசையின் விளிம்பு கொஞ்சம் வளைந்தமாதிரி வந்து, பார்க்க தடிமனான தோசை போன்று தோற்றம் கொடுத்துவிட்டது (அதனால்தான் சிலர் போளி போன்று என்று எழுதியிருக்கின்றனர்). நீங்கள் சொன்ன 'எங்கள் பாட்டியின் பேரனோ' என்பதை, 'பாட்டியை' விட்டுவிட்டுப் படித்தேன். பரவாயில்லையே நம்மையும் 15 வயது என்று எண்ணும் ஆட்கள் (எங்க ஊரைச் சேர்ந்த) இருக்கிறார்களே என்று மகிழ்ச்சிகொண்டேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9874319107108279712017-01-03T11:28:01.838+05:302017-01-03T11:28:01.838+05:30நன்றி அபயா அருணா. கேரளாவில் விற்பது 'உன்னியப்ப...நன்றி அபயா அருணா. கேரளாவில் விற்பது 'உன்னியப்பம் அல்லது குன்னியப்பம்'. அது அட்டஹாசமா இருக்கும். ஆனால் எண்ணெய் ஜாஸ்தி. சென்னையில் இரண்டு இடங்களில் (அம்பிகா மற்றும் இன்னொரு கடை) பாக்கெட்டில் விற்கும் உன்னியப்பம் வாங்கினேன். எண்ணெயைத் தவிர சுவை கொஞ்சம்கூட இல்லை. எங்க ஊரில் கேரளாக்காரர்கள் பாக்கெட்டில் போட்டு விற்கும் உன்னியப்பம் பக்கத்தில் (சுவையில்), சென்னையில் கிடைப்பது நெருங்கவேமுடியாது.<br /><br />நன்றி ஆல் இஸ் வெல். தேங்காய்த் துருவலைவிட, தேங்காய்ப் பல் இன்னும் சுவைகூட்டும். 'நான் ஏலப்பொடி சேர்த்தேன். அதைவிட, கையால் நசுக்கிய ஏலக்காய் (உள்ளே உள்ள கருமையான) விதைகள் இன்னும் சுவைகூட்டும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14194961103157647842017-01-03T11:23:54.803+05:302017-01-03T11:23:54.803+05:30நன்றி பாரதி. இனிப்புகளுக்கும், மழைக் காலங்களில் மி...நன்றி பாரதி. இனிப்புகளுக்கும், மழைக் காலங்களில் மிளகாய் பஜ்ஜிக்கும் ஜொள்ளு விடாதவர்கள் யார்?<br /><br />நன்றி பகவான்'ஜி - போளி கொஞ்சம் வேலை ஜாஸ்தி. பூரணம் ரெடிபண்ணணும். அப்புறம் மாவு உருண்டைக்குள் வைத்து சப்பாத்திபோல் இடணும். இனிப்பு தோசை ரொம்ப சுலபம். நமக்கு வேண்டியது இனிப்புதானே.<br />நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51901770354355947182017-01-03T11:21:33.101+05:302017-01-03T11:21:33.101+05:30நன்றி திண்டுக்கல் தனபாலன். என்ன போளி மாதிரி இருக்க...நன்றி திண்டுக்கல் தனபாலன். என்ன போளி மாதிரி இருக்குன்னு சொல்லிட்டீங்க. படம் ஃப்ளாஷில் எடுத்ததனால் அப்படித் தோன்றுகிறதோ?<br /><br />நன்றி மிடில்கிளாஸ்மாதவி. நான் இதேபோன்று அதற்கு முந்தைய வாரத்தில் அப்பம் செய்தேன். இரண்டுக்கும் ஒரே செய்முறைதான். நான் பண்ணின அப்பம் ரொம்ப அழகான ஷேப்பில் வரவில்லை. சமயத்தில் ஜெல்லி ஃபிஷ் தோற்றம் (அதன் மேல்பகுதி) வந்தது.<br />நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86332146923734669232017-01-03T11:18:28.153+05:302017-01-03T11:18:28.153+05:30நன்றி ஸ்ரீராம், எங்கள் பிளாக் - வெளியிட்டமைக்கு. ...நன்றி ஸ்ரீராம், எங்கள் பிளாக் - வெளியிட்டமைக்கு. நன்றி கருத்திட்ட அனைவருக்கும்.<br /><br />நன்றி கரந்தை ஜெயக்குமார் சார். <br /><br />நன்றி கீதா மேடம். கேழ்வரகு மாவில் (கேப்பை மாவு) வெல்லம் போட்டு தோசை பண்ணியதில்லை. உப்பு தோசை பண்ணியிருக்கிறேன். ஆனாலும், கோதுமைமாவு போல் வராது. "அரிசியையும் கோதுமையையும் ஊறவைத்து அரைத்து"-இப்போ யார் இந்த மாதிரிச் செய்வார்கள், செய்ய முடியும்... இப்போது ரெடிமேடு மாவுகளின் காலம். விரைவில், கடையில் ரெடியாக, (இப்போது கிடைப்பதுபோல்) பாக்கெட்டுகளில் எல்லாவித அரைத்த மாவும் (தோசை, கேப்பைதோசை, அடை, மில்லட் தோசைமாவு) கிடைக்க ஆரம்பித்துவிடும். நானும் உங்கள் செய்முறையிலேயே, அப்பமும் குத்தியிருக்கிறேன் (செய்திருக்கிறேன்). உங்கள் செய்முறை நல்லா authenticஆக இருப்பதனால்தானே இந்த காப்பி-பேஸ்ட் வேலை செய்திருக்கிறார்கள். ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான். உங்க பெயரைக் கண்டிப்பாகப் போட்டிருக்கவேண்டும்.<br /><br />நன்றி அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன். முந்திரி, உலர் திராட்சை (இதை கிஸ்மிஸ் என்று சொல்லுவோம். ஸ்கூலில் சொன்னால் அடிவிழும்), கிராம்பு சேர்க்கலாம். நன்றாகத்தான் இருக்கும். நெய் எப்போதும் இனிப்புகளுக்கு மணம் கொடுக்கும்.<br /><br />நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49783591693126527702017-01-03T06:57:31.755+05:302017-01-03T06:57:31.755+05:30ஆகா..ஆசையாக இருக்கிறதே. நான் ஒரேமுறை முயன்று சரியா...ஆகா..ஆசையாக இருக்கிறதே. நான் ஒரேமுறை முயன்று சரியாக வரவில்லை. <br />மீண்டும் முயற்சிக்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு. தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26103607038854094002017-01-03T02:18:49.509+05:302017-01-03T02:18:49.509+05:30வாழைப்பழம், சர்க்கரை, மைதா மாவை கலந்து பலகாரம் செ...வாழைப்பழம், சர்க்கரை, மைதா மாவை கலந்து பலகாரம் செய்ததுண்டு.தோசை இனி செய்து தான் பார்க்க வேண்டும்.<br />அல்லது யாரேனும் சமையல் செய்து தந்தால் ருசித்து பார்த்து கருத்திடலாம்.<br />நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31962404574747991102017-01-02T22:57:02.680+05:302017-01-02T22:57:02.680+05:30நல்லதோர் பகிர்வு. அடுக்கு தோசை அப்படியே சாப்பிடத்...நல்லதோர் பகிர்வு. அடுக்கு தோசை அப்படியே சாப்பிடத் தூண்டுகிறதே! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54197940804084608122017-01-02T19:59:32.993+05:302017-01-02T19:59:32.993+05:30இனிக்கும் பதிவுஇனிக்கும் பதிவுK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54645425105429747652017-01-02T18:17:05.175+05:302017-01-02T18:17:05.175+05:30இனிக்கிறது :) இனிக்கிறது :) மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49381187119068659952017-01-02T17:58:32.187+05:302017-01-02T17:58:32.187+05:30சின்ன வயசில் அடிக்கடி சாப்பிட்டது இப்போதெல்லாம் ம...சின்ன வயசில் அடிக்கடி சாப்பிட்டது இப்போதெல்லாம் மனைவி இதையே குழி அப்பமாகச் செய்கிறார் அது என்ன தோசை அடுக்கா, பூரி போல் தெரிகிறதுநான் பயிற்சியில் இருந்தபோது ஹாஸ்டலில் இருந்தபோது நண்பர்கள் இப்படித்தான் பொங்கிய பூரிகளை அடுக்கி வைத்து வெட்டுவார்கள் ஒரு சாண் உயரம் அரையடி உயரம் என்று கணக்கு வேறு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62338322526574416412017-01-02T17:26:11.869+05:302017-01-02T17:26:11.869+05:30அருமை. கெட்டியாகக் கரைத்துக் கொண்டால் குழிப் பணியா...அருமை. கெட்டியாகக் கரைத்துக் கொண்டால் குழிப் பணியாரத்துக்கும் உதவும் போலும் :), நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com