tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5519956381320222493..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க் கிழமை 161226 – அரிசி உப்புமா கொழுக்கட்டை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58509494717060880982017-01-02T12:01:52.187+05:302017-01-02T12:01:52.187+05:30நன்றி கமலா ஹரிஹரன் மேடம். நீங்கள் சொல்லியிருப்பதுப...நன்றி கமலா ஹரிஹரன் மேடம். நீங்கள் சொல்லியிருப்பதுபோல், வெறும் கொழக்கட்டைகளே அருமையாக இருக்கும்.<br /><br />நன்றி ஜி.எம்.பி ஐயா. தங்கள் அண்ணியின் கைப்பக்குவத்தை ஞாபகப்படுத்தியதற்கு மகிழ்ச்சி<br /><br />நன்றி மாதேவி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60061201238483453002017-01-02T12:00:04.923+05:302017-01-02T12:00:04.923+05:30நன்றி வெங்கட். தவலை, உருளி, குமுட்டி அடுப்பு - இத...நன்றி வெங்கட். தவலை, உருளி, குமுட்டி அடுப்பு - இதை எங்க பார்க்கிறது... நீங்களும் 'தவலை அடை' என்று அரிசி அடையைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நெல்லையில் தவலடை என்பது முற்றிலும் வேறு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51366115866525243312017-01-02T11:58:48.084+05:302017-01-02T11:58:48.084+05:30நன்றி ராமலக்ஷ்மி மேடம்.
நன்றி மனோ சாமினாதன் மேடம்...நன்றி ராமலக்ஷ்மி மேடம்.<br /><br />நன்றி மனோ சாமினாதன் மேடம். இதுவரை வெல்லம் சேர்த்துச் செய்ததில்லை. செய்து பார்க்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52631531855336424412017-01-02T11:57:57.944+05:302017-01-02T11:57:57.944+05:30நன்றி காமாட்சி மேடம். இஞ்சி சேர்த்தால் வாசனையாகத்த...நன்றி காமாட்சி மேடம். இஞ்சி சேர்த்தால் வாசனையாகத்தான் இருக்கும். ஆனால், நாங்கள் சொல்லும் தவலடை வேறு. அதையும் எழுதி அனுப்புகிறேன். என் ஹஸ்பண்ட் நீங்கள் சொல்லும் தவலடையைத்தான், அரிசி அடை என்ற பேரில் பண்ணுவாள். பசங்களுக்கு எனக்குப் பிடித்ததைவிட அரிசி அடை ரொம்பப் பிடிக்கும். எனக்குத்தான் அது கொஞ்சம் எக்ஸ்ட்'ரா வேலை என்று தோன்றும். அடுத்தமுறை வெந்தயம் சேர்த்துச் செய்துபார்க்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37885689418945131632017-01-02T11:55:19.842+05:302017-01-02T11:55:19.842+05:30நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களே.. வெல்லம் சேர்த்...நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களே.. வெல்லம் சேர்த்துப் பண்ணியதில்லை. ஆனால், இனிப்புக் கொழுக்கட்டை (பிள்ளையார் கொழுக்கட்டை இல்லை. அரிசிமாவு ரெசிப்பியில், தேவையில்லாதவைகளை நீக்கிவிட்டு, வெல்லம் சேர்த்துச் செய்வது) செய்துள்ளோம்.<br /><br />பகவான்'ஜி - என்ன இந்தத் தலைமுறை மறந்து விட்டது என்று சொல்லிவிட்டீர்கள். இளைஞர்களை மனதில் வைத்துச் சொல்லியிருந்தால்.. அது உண்மைதான். அவர்களுக்கு நூடுல்ஸ், பிட்ஸா, மோமோஸ் இவைகளைவிட்டால் எதுதான் பிடிக்கிறது?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-159649143168606822017-01-02T11:51:22.085+05:302017-01-02T11:51:22.085+05:30'நன்றி கோபு சார். தேங்காய்த் துருவலோ, தேங்காய்...'நன்றி கோபு சார். தேங்காய்த் துருவலோ, தேங்காய்ப் பல்களோ மிகுந்த சுவை சேர்க்கும். நான் பயணம் பண்ணும்போது இதனை எடுத்துப்போவேன். ஒரு தடவை லண்டனுக்கு நிறையத் தேங்காய்த் துருவலைச் சேர்த்து எடுத்துப்போய், அடுத்த வேளையில் பாக்கெட் பிரித்தபோது கெட்டுப்போயிருந்தது. அதனால், பயணத்தின்போது தேங்காய் சேர்க்காமல் செய்வேன். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81547843600898612452017-01-02T11:48:39.744+05:302017-01-02T11:48:39.744+05:30நன்றி கோமதி அரசு மேடம்.
நன்றி தில்லையகத்து கீதா ர...நன்றி கோமதி அரசு மேடம்.<br /><br />நன்றி தில்லையகத்து கீதா ரங்கன். பொதுவா ரவா உப்புமா பிடிக்காதவர்கள் கூட, அரிசி உப்புமாவை விரும்புவார்கள். <br /><br />நன்றி மகேஸ்வரி பாலசந்திரன் அவர்களுக்கு<br /><br />நன்றி அசோகன் குப்புசாமி அவர்களுக்குநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55271158207058550522017-01-02T11:46:37.370+05:302017-01-02T11:46:37.370+05:30நன்றி கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு
நன்றி திண்டு...நன்றி கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு<br /><br />நன்றி திண்டுக்கல் தனபாலன்.<br /><br />நன்றி மிடில்கிளாஸ்மாதவி. தனியா என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது, கொத்தமல்லியைத்தான் என்று நினைக்கிறேன். நாங்கள் பொதுவாக 'தனியா' என்று சொல்வது, கொத்தமல்லி விரையைத்தான். தழைகளைக் குறிப்பிட எப்போதும் கொத்தமல்லி என்றுதான் சொல்லுவோம். கொத்தமல்லி தொகையல் நல்லாத்தான் இருக்கும். (சட்டினியைவிட)<br />நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20558734078351046822017-01-02T11:43:44.230+05:302017-01-02T11:43:44.230+05:30நன்றி கீதா மேடம். உங்கள் பதிவை வெகு நாட்களுக்கு மு...நன்றி கீதா மேடம். உங்கள் பதிவை வெகு நாட்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். இப்போல்லாம், உருளியைப் படத்திலோ அல்லது உங்களைப் போன்றவர்களின் வீட்டிலோ பார்த்தால்தான் உண்டு. உருளியில்தான் 'காந்தல்' எனப்படும் பாத்திரத்தில் ஒட்டியிருக்கும் உப்புமா கிடைக்கும். அதுவும் மிகச் சுவையாக இருக்கும். நான் எண்ணெய் குறைவாக விடுவதாலும், குக்கரில் வைத்து எடுப்பதாலும் பாரம்பரியச் சுவை நிச்சயமாக வராது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62943150437795149612017-01-02T11:41:00.205+05:302017-01-02T11:41:00.205+05:30நன்றி இராய செல்லப்பா. நம்முடைய பாரம்பரிய சமையல் உங...நன்றி இராய செல்லப்பா. நம்முடைய பாரம்பரிய சமையல் உங்களுக்கும் பிடித்திருப்பது அறிந்து மகிழ்ச்சி.<br /><br />நன்றி கார்த்திக் சரவணன். தேங்காய்ப் பல்லும் நன்றாக இருக்கும்.<br /><br />நன்றி கில்லர்ஜி<br />நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38901121049155555122016-12-28T17:30:23.718+05:302016-12-28T17:30:23.718+05:30கொழுக்கட்டை அருமை. கொழுக்கட்டை அருமை. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80150211374670754412016-12-27T16:08:07.765+05:302016-12-27T16:08:07.765+05:30அரிசிக் கொழுக்கட்டை என்னும் பெயரில் என் அண்ணி செய்...அரிசிக் கொழுக்கட்டை என்னும் பெயரில் என் அண்ணி செய்வார் மிகவும் பிடிக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63851395095110187222016-12-27T08:21:41.131+05:302016-12-27T08:21:41.131+05:30நன்றி எல்லோருக்கும். பயணத்தில் இருப்பதால் பிறகு எழ...நன்றி எல்லோருக்கும். பயணத்தில் இருப்பதால் பிறகு எழுதுகிறேன். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20475461729002565322016-12-27T00:06:09.845+05:302016-12-27T00:06:09.845+05:30வணக்கம் சகோதரரே
அரிசி உப்புமா கொழுக்கட்டை செய்முற...வணக்கம் சகோதரரே<br /><br />அரிசி உப்புமா கொழுக்கட்டை செய்முறை படங்களுடன் வெகு ஜோர். நான் அடிக்கடி செய்யும் சிற்றுண்டி.எங்கள் வீட்டில் அனைவருக்குமே இது மிகவும் பிடிக்கும்.தொட்டுக்கொள்ள சட்னி கொத்சு எதுவானாலும் நன்றாக இருக்கும்.உடன் வெல்லம் பொடி செய்தும், தொட்டுக்கொள்ளலாம். நன்றாக ஆறின பின் வெறும் கொழுகட்டைகளே வாய்க்கு மிகவும் ருசியாக இருக்கும். பகிர்ந்தமைக்கு நன்றி.<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44326292433976877472016-12-26T21:50:41.619+05:302016-12-26T21:50:41.619+05:30பிடி கொழுக்கட்டை, அரிசி உப்புமா, அதுவும் காந்தல் ம...பிடி கொழுக்கட்டை, அரிசி உப்புமா, அதுவும் காந்தல் மிகவும் பிடித்தது! உருளியில் குமுட்டி அடுப்பில் செய்து கொடுப்பார் அம்மாவின் அத்தை, அம்மாவும் கூட! அது ஒரு காலம். இப்பவும் உருளி/வெண்கலப் பானை இருக்கிறது என்றாலும், குமுட்டி அடுப்பில் செய்யாமல் கேஸ் அடுப்பில் செய்து கொள்கிறோம் - என்றாலும் அந்த பழைய சுவை கிடைப்பதில்லை! இதே மாவில் தவலை அடையும் செய்யலாம்! அதுவும் ரொம்பவே பிடிக்கும்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64045876709166130572016-12-26T21:03:41.124+05:302016-12-26T21:03:41.124+05:30மிகவும் ருசியான கொழுக்கட்டை! படங்களும் குறிப்பும் ...மிகவும் ருசியான கொழுக்கட்டை! படங்களும் குறிப்பும் பிரமாதம்!என் கணவருக்கு அந்தக்கொழுக்கட்டை பிடிக்கும்போது அதன் உள்ளே ஒரு வெல்லத்துண்டு வைக்க வேண்டும். இந்தக் கொழுக்கட்டை செய்யும்போது ஒரு நாலைந்து கொழுக்கட்டைகளாவது இப்படி செய்வேன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79489613970979421682016-12-26T18:06:20.956+05:302016-12-26T18:06:20.956+05:30அருமையான குறிப்பு. நன்றி.அருமையான குறிப்பு. நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43389365702298974862016-12-26T15:06:52.926+05:302016-12-26T15:06:52.926+05:30எள்ளாமே இல்லை. எல்லாமே.எள்ளாமே இல்லை. எல்லாமே.காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90942228435819994042016-12-26T15:04:57.089+05:302016-12-26T15:04:57.089+05:30ஆஹா சுடச்சுட நல்ல ருசி.எவ்வளவுக்கெவ்வளவு தேங்காய்த...ஆஹா சுடச்சுட நல்ல ருசி.எவ்வளவுக்கெவ்வளவு தேங்காய்த்துருவல் சேர்க்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு மிருது.இஞ்ஜி,பச்சைமிளகாயும் சேர்க்கலாம்.<br />நான் எல்லாம் அடிக்கடி செய்யும் ஒன்றுதான். இந்தக்கலவையையே தவலடையாகவும் தட்டலாம். உப்புமாவிற்கு அடிபிடித்தலைக் காந்தல் என்று சொல்லுவோம். எனக்கு,உனக்கு போட்டிதான். மொத்தமாக தயிர்,சட்னி,கொத்ஸு எள்ளாமே உடன் நன்றாக இருக்கும். மாகாளிக்கிழங்குபோட்ட தயிர் என்னுடைய ஃபேமஸ். வெல்லப் பிடிகுழக்கட்டையும் உண்டு.<br />உப்புமாவிற்கு உடைக்கும்போது அரை ஸ்பூன் வெந்தயமும் சேர்த்து உடைத்து உப்புமா கிளறிப்பாருங்கள், மிருதுவாக வாஸனையாக இருக்கும். போட்டோவும்.கொழுக்கட்டையும் ஜோர்ஜோர்.<br />அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50357819249980207452016-12-26T14:29:30.505+05:302016-12-26T14:29:30.505+05:30இது இந்த தலைமுறை மறந்து விட்ட ஒன்று போலிருக்கே :)இது இந்த தலைமுறை மறந்து விட்ட ஒன்று போலிருக்கே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35014383735834147832016-12-26T13:07:30.560+05:302016-12-26T13:07:30.560+05:30உப்புமா கொழுக்கட்டையின் நடுவே சுண்டைக்காய் அளவு வெ...உப்புமா கொழுக்கட்டையின் நடுவே சுண்டைக்காய் அளவு வெல்லம் வைத்து வேக வைக்க சுவை கூடும். மிகவும் ருசியான் டிபன். செய்யத் தூண்டுகிறது படம். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59399741568069272632016-12-26T12:51:30.849+05:302016-12-26T12:51:30.849+05:30//அதிலும் நல்லா மிதமான தீயில் வெந்தபிறகு (நல்லா எண...//அதிலும் நல்லா மிதமான தீயில் வெந்தபிறகு (நல்லா எண்ணெய் விடணும்.) வெங்கலப் பானையில் தீய்ந்து (கருகி இல்லை) ஒட்டிக்கொண்டிருப்பது தனி ருசி. எழுதும்போதே ருசி நாக்குக்குத் தெரிகிறது.//<br /><br />ஆஹா, அதன் ருசியே ருசிதான். என் அம்மா கையால் இதுபோல வெங்கலப்பானையில் செய்ததை .... அந்த ஒட்டலை .... எவ்வளவு முறை நான் விரும்பிச் சாப்பிட்டிருப்பேன். :) !!!!!<br /><br />பதிவும், படங்களும், செய்முறைக் குறிப்புகளும் பிடி கொழுக்கட்டை போன்றே A1 ஆக உள்ளது.<br /><br />இதனை நாங்கள் பிடி கொழுக்கட்டை என்றே சொல்லுவோம். ஒருமுறைக்கு இருமுறையாக வேக வைப்பதால் உடம்புக்கும் நல்லது. பிடித்துப் பிடித்து உருட்டி உருட்டி செய்வதாலும், சாப்பிடப் பிடித்தமாக இருப்பதாலும் இந்த பிடி கொழுக்கட்டை என்ற பெயர் வந்திருக்கலாம் என்பது எனது ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பு. <br /><br />இதிலும் தேங்காய்த் துருவலோ அல்லது தேங்காய் பற்களோ போட்டு செய்திருந்தால் மேலும் டேஸ்ட் ஜோராகவே இருக்கும்.<br /><br />சுவையான பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74410684785953542672016-12-26T12:04:05.941+05:302016-12-26T12:04:05.941+05:30நல்ல பதிவுநல்ல பதிவுK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26215300755602131872016-12-26T11:23:25.938+05:302016-12-26T11:23:25.938+05:30ஆஹா எனக்கு மிகவும் பிடித்த உப்புமா,,, செய்முறை அரு...ஆஹா எனக்கு மிகவும் பிடித்த உப்புமா,,, செய்முறை அருமை,, முயற்சிக்கிறேன்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42171767405209419492016-12-26T10:57:15.062+05:302016-12-26T10:57:15.062+05:30மிக மிகப் பிடித்த டிபன்!!!! அதுவும் ஸ்ரீராம் சொல்ல...மிக மிகப் பிடித்த டிபன்!!!! அதுவும் ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் கத்தரிக்காய் கொத்சுடன்...வாவ்!!!! யும்மி!!! நாக்கில் தண்ணீர்....சரி அதனாலென்ன இன்று இரவு எங்கள் வீட்டில் இதுதான்...நான் சிலசமயம் தேங்காயைச் சிறிய சிறிய துண்டுகளாகக் கீறிப் போட்டுச் செய்வதுண்டு....<br /><br />ஹப்பா இன்றைய டிஃபன் என்ன செய்வது என்ற எனக்கு ஐடியா கொடுத்த நெல்லைக்கும், எங்கள் ப்ளாகிற்கும் மிக்க நன்றி!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com